புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
9 Posts - 90%
heezulia
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
186 Posts - 39%
mohamed nizamudeen
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அணுகுமுறை சரியா? I_vote_lcapஅணுகுமுறை சரியா? I_voting_barஅணுகுமுறை சரியா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுகுமுறை சரியா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 30, 2019 9:24 pm

அணுகுமுறை சரியா?

காலேஜில் படிக்கும் போது ஒரு பேராசிரியர் தமாஷாக வயது வித்தியாசமில்லாமல் பேசுவார். "winking at a beautiful girl to express the love inside a dark auditorium when the show was on " அழகி மேல் காதலை இருட்டான சினிமா அரங்கத்தில் கண்ணசைவால் காட்டுதல்.

அதாவது நாம் என்ன சொல்லவேண்டும் என்பதை சரியான சூழ்நிலையில் சொல்லவேண்டும்,என்பார்.
சரிதானே!
ஆமாம்,ஆனால் சரியான சூழ்நிலையில் கூறியும் அதற்கு சரியான புரிதல் இல்லாமலோ
அல்லது அலட்சியமாக இருந்தாலோ என்ன செய்யமுடியும்?. நாம் அவர்களை கட்டாயப்படுத்தமுடியாது. ஓரிரு முறை முயற்சிக்கலாம்.அப்பவும் அதே அலட்சியம் தொடருமெனில், நாமும் அந்த அலட்சியத்தை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டியதுதான்.  "அலட்சியத்தை" அலட்சியப்படுத்தவேண்டியதுதான்.
வாழ்க்கை நமக்கு சொல்லித்தரும் பாடங்கள் பல பல.
பலரிடம் இருந்து கற்கிறோம்.
நம்மை விட உயர்ந்தவர் /சமமானவர்/அடுத்த நிலை என அநேக நிலைகளில் கற்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. கற்பிக்கிறார்கள்.

பிறிதொரு முறை அவசியமெனில் பேசுவோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 01, 2019 10:29 am

அணுகுமுறை சரியா? 3838410834 அணுகுமுறை சரியா? 103459460 அணுகுமுறை சரியா? 1571444738

தொடர்ந்து நாலு வார்த்தை நல்லதாய் சொல்லுங்கள் ஐயா.அவை நமக்கு உதவியாக இருக்கும்.

//அலட்சியத்தை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டியதுதான்.  "அலட்சியத்தை" அலட்சியப்படுத்தவேண்டியதுதான்.
வாழ்க்கை நமக்கு சொல்லித்தரும் பாடங்கள் //


இதைத்தான்  பட்டால் தான் புத்தி வரும் என்கிறார்களா?

சிலசமயம் குழந்தைகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது பல இருக்கின்றன.

தொடரவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அணுகுமுறை சரியா? 1571444738



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2019 3:43 pm

இதைத்தான் பட்டால் தான் புத்தி வரும் என்கிறார்களா?

ஆம் தினம் தினம் புதுப்புது பாடங்கள் கற்கிறோம். அதுவும் நம்மில் இளையவரிடம் இருந்து கற்கிறோம்.

எல்லோருக்கும் சில ஆசைகள் இருக்கின்றன. வேறுபட்ட காரணங்களால் அந்த ஆசைகள் மறுக்கப்படுகின்றன.

ஒரு முறை அடுத்த உயர்ந்த பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
எந்தன் பெயர் 2 ம் இடத்தில இருந்தது. மூவருமே தகுதிக்கு உரியவர்களே. ஆனால் நிர்வாகம் இருவருக்கு மட்டுமே கொடுக்க தீர்மானித்தது. 1 ம் 3 ம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காரணம் கேட்ட போது ஒதுக்கீடு காரணமாக 3 ம் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும் நிர்வாகம் ஒருவருக்குத்தான் பதவி உயர்வு என்று நிச்சயித்து இருந்தால் அப்போதும் 3 ம் நபருக்கே போயிருக்கும் என்று கூறினார்கள்.

நாம் விரும்புவதெல்லாம் விரும்பியபடி விரும்பிய நேரத்தில் கிடைத்துவிட்டால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 01, 2019 8:32 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக