புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
20 Posts - 3%
prajai
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_m10நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2019 7:56 am

நாளை 150-வது பிறந்த நாள்: கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தியை அனுமதிக்க மறுத்தது ஏன்? 201910010454024360_150th-birthday-tomorrow-Why-did-Gandhi-refuse-to-allow_SECVPF
-
தேசத்தந்தை காந்தியடிகளுக்கு நாளை 150-வது
பிறந்த நாள்.

அன்னியரின் ஆதிக்கத்தில் இருந்து பாரதத்தை
விடுதலையை நோக்கி நகர்த்திய அவர், மறுபுறம்
சொந்த நாட்டினரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
போடப்பட்டு இருந்த அடிமை விலங் கொடிக்கவும்
பாடுபட்டார்.

இதில் தலித் பிரிவினர் கோவிலுக்குள் நுழையும்
உரிமைக்காக போராடியது முக்கியமானது. இந்த
வழிபாடு பாகுபாட்டை அவரே ஒருமுறை அனுபவித்தும்
இருந்தார். அது கடந்த 1925-ம் ஆண்டு நடந்தது.

அந்த ஆண்டு அவர் புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுப்
பயணத்தை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு
சென்றிருந்தார். அங்கு முதலில் கோவிலை சுற்றி வந்த
அவர், பின்னர் கோவிலுக்குள் செல்ல முயன்றார்.

ஆனால் அவரை கோவிலுக்குள் செல்ல விடாமல்
நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். காந்தியடிகள்
ஏற்கனவே இங்கிலாந்து சென்றிருந்ததால், அவரை
உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டனர்.

இந்துக்கள் கடல் கடந்து வெளிநாட்டுக்கு செல்வது
தீட்டானது என கருதும் வழக்கம் அந்த காலத்தில்
இருந்தது. இந்த வழக்கத்தை மீறுபவர்கள் கோவிலுக்குள்
அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அவ்வாறு கடல்கடந்து சென்று திரும்புபவர்கள் பரிகார
பூஜைகள் செய்த பின்னரே கோவிலுக்குள்
அனுமதிக்கப்படும் நிலை இருந்தது. இதனால்தான்
காந்தியடிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த
அவர், இந்த சம்பவம் குறித்து தனது நவஜீவன்
பத்திரிகையில் வேதனையுடன் கட்டுரை ஒன்றை
எழுதினார்.

1925-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி வந்த அந்த கட்டுரையில்,
‘இந்த வழக்கம் பழங்காலத்தில் இருந்தே
பின்பற்றப்படுகிறதா? வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்
கோவிலுக்குள் செல்வதால் கன்னியாகுமரியை மாசுபடுத்த
முடியுமா? இதை எப்படி சகிக்க முடியும்?’ என்று
ஆவேசமாக கேள்விகளும் எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கம் ஒரு பாவச்செயல் என்றும் கூறியிருந்த
காந்தியடிகள், இந்த களங்கத்தை நீக்க வேண்டியது
ஒவ்வொரு இந்துவின் கடமையாகும் என்றும் அழைப்பு
விடுத்திருந்தார்.

அவர் கூறியவாறே இந்த வழக்கம் விரைவில் முடிவுக்கும்
வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புகழ்பெற்ற
மகாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள் பாலராம வர்மா, வெளி
நாட்டு பயணத்தை முன்வைத்து கோவிலுக்குள் நுழைய
போடப்பட்டிருந்த தடையை விலக்கினார்.

அத்துடன் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்லும்
உரிமையையும் அவர் வழங்கினார்.

அதன்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த
இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கும்
பிரகடனத்தை 1937-ம் ஆண்டு அவர் வெளியிட்டார்.
1937-ம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த
நிகழ்ச்சிக்கு காந்தியடிகளையும் சிறப்பு விருந்தினராக
அவர் அழைத்திருந்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து கேரளாவை சேர்ந்த சுதந்திர போராட்ட
தியாகியும், காந்தியவாதியுமான 106 வயதான அய்யப்பன்
பிள்ளை கூறுகையில், ‘அந்த நிகழ்ச்சி இன்றும் எனக்கு
நினைவில் இருக்கிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கழக
மைதானத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் காந்தியடிகளும்
பங்கேற்றார்.

பின்னர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்
கொண்டு கோவில்களுக்குள் நுழைந்தார்’ என்று உற்சாகமாக
தெரிவித்தார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அப்போது
1526 கோவில்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
நன்றி-தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 01, 2019 8:38 pm

மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக