புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
285 Posts - 45%
heezulia
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
20 Posts - 3%
prajai
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் மகரிஷி காலமானார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 28, 2019 1:49 pm

சேலம் :
பிரபல எழுத்தாளர் மகரிஷி (87) சேலத்தில் உடல்நலக்
குறைவால் காலமானார். 130 புதினங்கள், 5 சிறுகதை
தொகுப்புக்கள், 60 கட்டுரை நூல்களை எழுதியவர்
மகரிஷி.

புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்திற்குள் சதுரம் ஆகிய
சினிமாக்கள் மகரிஷியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு
எடுக்கப்பட்டவை ஆகும்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 28, 2019 1:51 pm

எழுத்தாளர் மகரிஷி காலமானார் 201909281040356512_writer-maharishi-dies-in-salem_SECVPF
-
சேலம், வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் மகரிஷி (வயது 87). பிரபல எழுத்தாளரான இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இவர் மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மரணம் அடைந்த எழுத்தாளர் மகரிஷியின் இயற்பெயர்
பாலசுப்பிரமணி ஆகும். இவரது புனைப்பெயரில் நாவல்களை
எழுதி வந்தார்.

மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர்,
இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள்,
கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய 6 நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன.
இதில் வட்டத்துக்குள் சதுரம், பத்ரகாளி, நதியை தேடி வந்த கடல்,
புவனா ஒரு கேள்விக்குறி போன்ற பிரசித்தி பெற்ற
திரைப்படங்களும் அடங்கும்.

இந்த நாவல்களில் வன்மம் எதுவும் இருக்காது. மென்மையான
குடும்ப நாவல்கள் எழுதுவதில் பிரசித்தி பெற்றவர்.

மரணமடைந்த மகரிஷிக்கு பத்மாவதி என்ற மனைவியும்,
ஸ்ரீவக்‌ஷ ராமகிருஷ்ணன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும்
உள்ளனர். பத்மாவதி ஓய்வு பெற்ற நூலகர் ஆவார்.

மகரிஷி தான் எழுதிய நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருது
கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது எண்ணம் கடைசி
வரை ஈடேறவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்
-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக