புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 27, 2019 5:19 pm

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு.. உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: விதிகளை மீறி கடற்கரையில் கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியினை 135 நாளில் முடிக்க வேண்டும் என்றும், அங்குள்ள ஒவ்வொரு குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ.25லட்சம் ரூபாயை கேரள அரசு இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியில் கடல்சார் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்‍குமாடி குடியிருப்பை இடிக்‍கக்‍கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதிக்‍குள் கட்டிடத்தை இடித்து அதன் அறிக்‍கையுடன் கேரள மாநில தலைமைச்செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
மாதம் அவகாசம் கேட்பு அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கட்டிடத்தை இடிக்‍க மூன்று மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி ரவீந்ரா எஸ். பட் ஆகியார் அமர்வு " கட்டிடத்தை இடிக்‍க கால அவகாசம் கோருவது அதிர்ச்சி அளிக்கிறது. இடித்து தள்ள வேண்டும் இயற்கை பேரிடர்களால் மக்‍களுக்‍கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பதிலளிப்பது. குடியிருப்புகளை இடிக்கப்பட வேண்டும். உங்களால் (கேரளா அரசாங்கத்தால்) அதை இடிக்க முடியாவிட்டால், அதை உங்கள் பதில் (கேரள அரசு) பணத்தில் வேறு ஒருவரை வைத்து இடிக்குமாறு கேட்போம் என்று அதிரடியாக தெரிவித்தது.
ஆய்வு செய்யணும் மேலும் கேரள மாநிலத்தில் இதேபோன்று எத்தனை அடுக்‍குமாடி கட்டிடங்கள் கடல்சார் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 138 நாளில் முடிச்சிடுங்க மரடு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக உடனடியாக தலா 25லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இடைக்கால இழப்பீடு செலுத்துவதற்கான பணத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் பின்னர் சட்டவிரோத குடியிருப்புகள் கட்டியவர்களிடம் அதை மீட்டு, 138 நாளில் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் குழு மேலும் அடுக்குமாடி இடிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற குழுவுக்கான பரிந்துரையை வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து நீதிபதி குழு தேர்வு செய்யப்படும் என்றும், அந்த குழு ஒவ்வொரு குடியிருப்புகளையும் மதிப்பீடு செய்யும் என்றும் இழப்பீட்டை முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கேரள அரசுக்கு சிக்கல் முன்னதாக கட்டிடத்தை இடிக்‍க எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள 350 குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரள எதிர்கட்சியினரும் இணைந்து போராட்டம் நடத்தி வருவதால் கட்டிடத்தை இடிப்பதில் கேரள அரசுக்‍கு சிக்‍கல் நிலவுகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 27, 2019 7:59 pm

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு 1571444738
இடிந்து விழுந்தால் என்ன ப்ரோ/சிஸ் செய்யப்போறீங்க?


தமிழில் மாற்றிப் பார்க்கலாம்.

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Holy-faith-maradu


கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு MARADU_PROTEST_IANS_0-770x433.jpeg?t1IWrpvDwVL8_dWzZ7GRQ5bCOuR

கருத்திடுங்கள்.நன்றியையும் சொல்லி விடுங்கள்.அது அவர் தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 27, 2019 9:19 pm

என்னை கேட்டால்
பஞ்சாயத்து தலைவர்
அரசு அதிகாரிகள்
கட்டிடம் கட்டியவர்கள்
மின்சார இணைப்பு கொடுத்தவர்கள்
குடி நீர் வாரியம்
கடன் கொடுத்த பாங்க்
stay கொடுத்த நீதித்துறை
எல்லோரும் பொறுப்பு ஏற்று
வீடுவாங்கியவர்களின் இழப்பை ஈடு செய்யவேண்டும்.
நாட்டாமை தீர்ப்பு இது .
(ஆனால் நாட்டாமை நீண்ட நாட்களாக காணவில்லை)

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக