Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து
3 posters
Page 1 of 1
கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து
![கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 201909261238225662_sealaevelrice._L_styvpf](https://img.dailythanthi.com/InlineImage/201909261238225662_sealaevelrice._L_styvpf.gif)
வாஷிங்டன்
கடல் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை, மும்பை
உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு
உள்ளதாக சர்வதேச நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது.
கடல் வெப்பமடைவதே புவி வெப்பமயமாதலுக்கு காரணம்
என சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை
அளித்துள்ளது. இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து
வருவதால் சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு முக்கிய
நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
33 கோடியே 25 லட்சத்து 19 ஆயிரம் கன மைல் அளவு கொண்ட
கடல், இந்தப் பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன்
செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் ஐநாவும்,
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும்
அண்மையில் விடுத்துள்ள அறிக்கை ஆராய்ச்சியாளர்களையும்,
இயற்கை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
புவி வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து
36 நாடுகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர்
தாக்கல் செய்த அறிக்கையை ஐநா வெளியிட்டது.
நாசா விஞ்ஞானியான ஜோஷ் வில்லிஸ் அளித்துள்ள
அறிக்கையில், பூமி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம்
கடலும் வெப்பமடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும்
மோசமடையும் என்றும் வில்லிஸ் எச்சரித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பாக ஐநா-வின் காலநிலை மாற்றம்
குறித்து அரசுகளுக்கு இடையிலான குழுவின் தலைவர்
ஹொசாங் லீ, கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறைத்தால்
மட்டுமே மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கும்
ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க முடியும் என்று
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னர் மதிப்பிட்டதை விட கடல் நீர்மட்டம்
உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐநா
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீரில் அதிகரித்து
வரும் அமிலத்தன்மையால் பனிப்பாறைகள் உருகும் வேகமும்
உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளை விட தற்போது கடல் நீர்மட்டம் உயரும்
வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில்
அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடல் நீர் மட்டம்
உயர்வதால் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக
பாதிக்கப்படுவார்கள் என்றும் ஐநாவின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமயமலை உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின்
45 கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும்
குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய நான்கு
முக்கிய நகரங்களில் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும்
ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் கடல் நீர்
ஆபத்துகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய ஆபத்தான
நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான கடலோர பகுதிகள், சிறிய தீவுகள், சிறிய கடலோர
கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிடும் என்றும் காலநிலை மாற்றம்
குறித்து அரசுகளுக்கு இடையிலான குழு
(intergovernmental panel on climate change)
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி
Re: கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து
![கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ஒரு இடத்தில் உயர்ந்தால் இன்னொரு இடத்தில் குறைய வேண்டும்.மெக்சிக்கோவில் கடல் உள்வாங்கப் தொடங்கி உள்ளது.
![கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Pleamar-puerto-escondido-4-788x444](https://www.elgraficodelacosta.com/wp-content/uploads/2018/05/pleamar-puerto-escondido-4-788x444.jpeg)
![கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து Pleamar-puerto-escondido-3](https://www.elgraficodelacosta.com/wp-content/uploads/2018/05/pleamar-puerto-escondido-3.jpeg)
Guest- Guest
Re: கடல் நீர்மட்டம் உயரும் வேகம் இருமடங்காக அதிகரிப்பு, சென்னைக்கு ஆபத்து
புவி வெப்ப மயல் காரணம்
விழித்து கொள்ளுங்கள் உறவுகளே.
ரமணியன்
விழித்து கொள்ளுங்கள் உறவுகளே.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
jairam- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடலின் நீர்மட்டம் உயரும் அபாயம்
» மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக அதிகரிப்பு
» கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
» உலகின் மிக பெரிய பனிப்பாறை உடைந்தது: கடல் நீர்மட்டம் உயர வாய்ப்பு
» புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு
» மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.92 அடியாக அதிகரிப்பு
» கன்னியாகுமரியில் தொடரும் மழை: அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
» உலகின் மிக பெரிய பனிப்பாறை உடைந்தது: கடல் நீர்மட்டம் உயர வாய்ப்பு
» புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு: பகல் பொழுதின் நேரம் குறைவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|