புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி
Page 1 of 1 •
புனே,
மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது.
சமீபத்தில் மும்பை மற்றும் மேற்கு மராட்டிய பகுதிகளில்
வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.
இதில் கொத்து, கொத்தாய் உயிர் பலி ஏற்பட்டது.
மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மராட்டியத்தின் வரலாற்று சிறப்புமிக்க நகராக
கருதப்படும் புனேயை பருவமழை பதம் பார்த்தது. அந்த நகரில்
நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டியது.
நேற்று காலை வரை மழை நீடித்தது. இடைவிடாமல் பெய்த பேய்
மழையால் புனேயின் சிங்காட் ரோடு, தானாக்வாடி, பாலாஜிநகர்,
அம்பேகாவ், சகாகர் ரோடு, பார்வதி, கோலேவாடி, கிர்கத்வாடி
உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க தொடங்கின.
மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும்
காட்டாற்று வெள்ளம் காரணமாக புனே நகருக்குள் மழை நீர்
புகுந்து விட்டது. பல தெருக்களில் சுமார் 7 அடி உயரத்துக்கு
வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் நகர மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு
இரவு பொழுதை கழித்தனர்.
இதேபோல புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி, போர், ஹவேலி
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் கன மழையால் வெள்ளக்காடாகின.
மழை வெள்ளம் காரணமாக புனே நகரிலும், மாவட்டத்தின் பல
பகுதிகளிலும் மக்கள் வீடுகளின் மொட்டை மாடி, கூரைகளில்
தஞ்சம் அடைந்தனர்.
மேலும் பலர் மரங்களில் ஏறியும் உயிரை காப்பாற்றிக்கொண்டனர்.
குறிப்பாக சோலாப்பூர் ரோடு பகுதியில் 300 பேர் வீட்டு கூரையில்
ஏறி நின்றனர்.
பொழுது விடிந்தபோது தான் மழை தாண்டவமாடியது
வெளியுலகுக்கு தெரியவந்தது. புனே நகரம் சின்னாபின்னமாகி
கிடந்தது. தெருக்களில் குப்பை குவியல் போல வாகனங்கள்
குவிந்து கிடந்தன.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் வாகனங்கள் ஒன்றன்
மீது ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தன. இதில் கார்,
மோட்டார் சைக்கிள் என எந்த வாகனங்களும் விதிவிலக்கல்ல.
வீடு திரும்பிய பலர் வாகனங்களோடு வெள்ளத்தில் அடித்து
செல்லப்பட்டனர்.
இதற்கிடையே மும்பை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
கேத்-சிவாபூர் பகுதியில் உள்ள தர்கா ஒன்றில் படுத்து தூங்கிய
5 பேர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
ஆரனேஸ்வர் பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். அவர்கள்
பெயர் சந்தோஷ் கதம் (வயது55), லஷ்மிபாய் பவார் (69),
ரோகித் (14), ஜான்வி (34), ஷீர்தேஷ் (8) என்று தெரியவந்தது.
சகாகர் நகர் பகுதியில் ஒருவர் காருக்குள் பிணமாக கிடந்தார்.
சிங்காட் ரோடு பகுதியில் 52 வயது நபர் ஒருவர் காருடன்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.
கட்ரஜ் பகுதியில் மற்றொருவர் காருக்குள் பிணமாக கிடந்தார்.
பார்வதி பகுதியில் 2 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
மொத்தத்தில் புனே மற்றும் புனே மாவட்டத்தில் பெய்த பேய் மழைக்கு 17 பேர் உயிரிழந்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. மேலும் 600 வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக நசாரா அணையில் திறந்து விடப்பட்ட வெள்ளத்தால் கரையோர பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
கடக்வாஸ்தா அணை ஏற்கனவே முழு கொள்ளவை எட்டி விட்டது. தற்போது அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் 500 பேரை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
காரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தல் சாஸ்வாட்-நாராயண் பூர் பகுதியில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு புரந்தர் பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். வெள்ளம் சூழ்ந்த சுமார் 44 இடங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடந்து வருகிறது.
மொத்தம் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் மீட்கப்பட்டதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
புனேயில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த மழை பாதிப்பை தொடர்ந்து புனே மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு வழங்கும் என்றும் கூறினார்.
-
தினத்தந்தி
Similar topics
» புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்
» தமிழகத்தில் நவ.10 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
» புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார்
» கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்
» தமிழகத்தில் நவ.10 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
» புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார்
» கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|