Latest topics
» இன்றைய செய்திகள் - ஜூலை 16by ayyasamy ram Today at 16:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 16:12
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:21
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:56
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:47
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:30
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 13:14
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:21
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:25
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
mruthun |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
kavithasankar |
| |||
Rutu |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை..
2 posters
Page 1 of 1
பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை..
நண்பனிடம் சவால் செய்து விட்டு பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை..
புதுச்சேரியில் நண்பர்களிடம் பந்தயம் கட்டியதால் பெண் அதிகாரியைப் பலவந்தமாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நண்பனிடம் சவால் செய்து விட்டு பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்...
நாட்டில் பெண்கள் நலனுக்காக எத்தனையோ சட்டங்களும் தண்டனைகளும் பெருகி வரும் நிலையில் குற்றங்களும் தொடர் கதையாகி வருகிறது. ரோட்டில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு இன்னும் முழு பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
![பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை.. 3](https://static.langimg.com/thumb/msid-71257877,width-400,imgsize-184384,resizemode-4/3.jpg)
புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வர்த்தக நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை அன்று பனி முடிந்து வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த இவரை டூவீலரில் இரண்டு பேர் பின் தொடர்ந்துள்ளனர். அதன்பின்னர் சற்று இடைவெளியில் அந்த பைக் நின்றுள்ளது. பைக்கிற்கு பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் வண்டியை விட்டு இறங்கி அப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.
இளம்பெண்ணை நெருங்கிய அந்த வாலிபர் சற்றும் எதிர்பாராதவாறு கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உதவிக்காகச் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பியுள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண், போலீசாரிடம் புகார் தெரிவித்ததோடு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்சப் மூலம் தகவலைப் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
விசாரணையை தொடங்கிய போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன்படி பைக்கில் வந்த இரு வாலிபர்களில் ஒருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதால் போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த வாலிபர் மொட்டதோப்பை சேர்ந்த ரிஷி (19) என தெரிந்தது. மேலும் தன்னுடன் வந்த நண்பன் சாலையில் சென்ற அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்டான். நானும் அந்த பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டதால் அவ்வாறு செய்தேன் என்று போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபன் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போலீசார் சிறையில் தள்ளியுள்ளனர். புகார் கொடுத்த 13 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதால் போலீசாரை அனைவரையும் பாராட்டியுள்ளனர்.
நன்றி சமயம்
ரமணியன்
புதுச்சேரியில் நண்பர்களிடம் பந்தயம் கட்டியதால் பெண் அதிகாரியைப் பலவந்தமாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நண்பனிடம் சவால் செய்து விட்டு பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்...
நாட்டில் பெண்கள் நலனுக்காக எத்தனையோ சட்டங்களும் தண்டனைகளும் பெருகி வரும் நிலையில் குற்றங்களும் தொடர் கதையாகி வருகிறது. ரோட்டில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு இன்னும் முழு பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
![பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை.. 3](https://static.langimg.com/thumb/msid-71257877,width-400,imgsize-184384,resizemode-4/3.jpg)
புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வர்த்தக நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை அன்று பனி முடிந்து வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த இவரை டூவீலரில் இரண்டு பேர் பின் தொடர்ந்துள்ளனர். அதன்பின்னர் சற்று இடைவெளியில் அந்த பைக் நின்றுள்ளது. பைக்கிற்கு பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் வண்டியை விட்டு இறங்கி அப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.
இளம்பெண்ணை நெருங்கிய அந்த வாலிபர் சற்றும் எதிர்பாராதவாறு கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உதவிக்காகச் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பியுள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண், போலீசாரிடம் புகார் தெரிவித்ததோடு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்சப் மூலம் தகவலைப் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
விசாரணையை தொடங்கிய போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன்படி பைக்கில் வந்த இரு வாலிபர்களில் ஒருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதால் போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த வாலிபர் மொட்டதோப்பை சேர்ந்த ரிஷி (19) என தெரிந்தது. மேலும் தன்னுடன் வந்த நண்பன் சாலையில் சென்ற அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்டான். நானும் அந்த பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டதால் அவ்வாறு செய்தேன் என்று போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபன் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போலீசார் சிறையில் தள்ளியுள்ளனர். புகார் கொடுத்த 13 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதால் போலீசாரை அனைவரையும் பாராட்டியுள்ளனர்.
நன்றி சமயம்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
Re: பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை..
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை
» ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்தவருக்கு 4 மாத சிறை, 90 கசையடிகள்
» ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
» பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பெண் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
» இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை
» ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்தவருக்கு 4 மாத சிறை, 90 கசையடிகள்
» ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
» பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பெண் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|