Latest topics
» அலங்கார முகமூடிகள்!by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
2 posters
Page 1 of 1
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
![கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை C3a66251-9105-40e6-ba5d-93dc820e2577](https://rammalar.files.wordpress.com/2019/09/c3a66251-9105-40e6-ba5d-93dc820e2577.jpg)
–
பிறப்பு ஜூலை 27, 1876
தேரூர், கன்னியாகுமரி மாவட்டம்
இறப்பு செப்டம்பர் 26, 1954 (அகவை 78)
அறியப்படுவது கவிஞர்
பட்டம் கவிமணி
பெற்றோர் சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத் துணை உமையம்மை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(ஜூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில்
குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ்
பெற்ற கவிஞர்.
பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று
நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப்
பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப்
பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள்,
கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்… என
விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு
பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக
தேசிக விநாயகம் பிள்ளை பிறந்தார். இரண்டு பெண்களுக்கு
பின் பிறந்த ஆண் குழந்தைக்கு தான் வணங்கும்
தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை.
ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார்.
எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான்
படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார்.
உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார்.
நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று
அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன்
மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார்.
குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன்
சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.
ஆசிரியர் பணி
நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி,
நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும்
திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில்
ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
மொழிபெயர்ப்பாளர்
எட்வின் ஆர்னால்டின் ‘ஆசிய ஜோதி’ யைத் தமிழில்
தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம்
பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.
ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல
அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல்
‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக்
கட்டுரையை எழுதினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி
உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார்.
கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய
பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார்.
‘காந்தளூர்ச்சாலை’ பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
விருதுகள்
24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில்
தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி
என்ற பட்டம் வழங்கினார்.
1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில்
பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள்
வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.
1954 ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம்
அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு
முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
கவிமணியின் நூல்கள்
அழகம்மை ஆசிரிய விருத்தம்
ஆசிய ஜோதி , (1941)
மலரும் மாலையும், (1938)
மருமக்கள்வழி மான்மியம், (1942)
கதர் பிறந்த கதை, (1947)
உமார் கய்யாம் பாடல்கள், (1945)
தேவியின் கீர்த்தனங்கள்
குழந்தைச்செல்வம்
கவிமணியின் உரைமணிகள்
=========================
நன்றி-இணையம்
Re: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
தேசிகவிநாயகம் பிள்ளை - நல்ல தேசிய விநாயகம் பிள்ளை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
» கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!
» கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை
» கவிமணி – சிறுவர் பாடல்
» இராஜாஜி – கவிமணி சந்திப்பு!
» கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!
» கையிலே தவழும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை
» கவிமணி – சிறுவர் பாடல்
» இராஜாஜி – கவிமணி சந்திப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|