புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நண்பனிடம் சவால் செய்து விட்டு பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை..
புதுச்சேரியில் நண்பர்களிடம் பந்தயம் கட்டியதால் பெண் அதிகாரியைப் பலவந்தமாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நண்பனிடம் சவால் செய்து விட்டு பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்...
நாட்டில் பெண்கள் நலனுக்காக எத்தனையோ சட்டங்களும் தண்டனைகளும் பெருகி வரும் நிலையில் குற்றங்களும் தொடர் கதையாகி வருகிறது. ரோட்டில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு இன்னும் முழு பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வர்த்தக நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை அன்று பனி முடிந்து வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த இவரை டூவீலரில் இரண்டு பேர் பின் தொடர்ந்துள்ளனர். அதன்பின்னர் சற்று இடைவெளியில் அந்த பைக் நின்றுள்ளது. பைக்கிற்கு பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் வண்டியை விட்டு இறங்கி அப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.
இளம்பெண்ணை நெருங்கிய அந்த வாலிபர் சற்றும் எதிர்பாராதவாறு கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உதவிக்காகச் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பியுள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண், போலீசாரிடம் புகார் தெரிவித்ததோடு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்சப் மூலம் தகவலைப் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
விசாரணையை தொடங்கிய போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன்படி பைக்கில் வந்த இரு வாலிபர்களில் ஒருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதால் போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த வாலிபர் மொட்டதோப்பை சேர்ந்த ரிஷி (19) என தெரிந்தது. மேலும் தன்னுடன் வந்த நண்பன் சாலையில் சென்ற அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்டான். நானும் அந்த பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டதால் அவ்வாறு செய்தேன் என்று போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபன் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போலீசார் சிறையில் தள்ளியுள்ளனர். புகார் கொடுத்த 13 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதால் போலீசாரை அனைவரையும் பாராட்டியுள்ளனர்.
நன்றி சமயம்
ரமணியன்
புதுச்சேரியில் நண்பர்களிடம் பந்தயம் கட்டியதால் பெண் அதிகாரியைப் பலவந்தமாகக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நண்பனிடம் சவால் செய்து விட்டு பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்...
நாட்டில் பெண்கள் நலனுக்காக எத்தனையோ சட்டங்களும் தண்டனைகளும் பெருகி வரும் நிலையில் குற்றங்களும் தொடர் கதையாகி வருகிறது. ரோட்டில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு இன்னும் முழு பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வர்த்தக நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமை அன்று பனி முடிந்து வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்த இவரை டூவீலரில் இரண்டு பேர் பின் தொடர்ந்துள்ளனர். அதன்பின்னர் சற்று இடைவெளியில் அந்த பைக் நின்றுள்ளது. பைக்கிற்கு பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் வண்டியை விட்டு இறங்கி அப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார்.
இளம்பெண்ணை நெருங்கிய அந்த வாலிபர் சற்றும் எதிர்பாராதவாறு கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உதவிக்காகச் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பியுள்ளனர்.
இதுகுறித்து இளம்பெண், போலீசாரிடம் புகார் தெரிவித்ததோடு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்சப் மூலம் தகவலைப் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவர் இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரை வலியுறுத்தியுள்ளார்.
விசாரணையை தொடங்கிய போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன்படி பைக்கில் வந்த இரு வாலிபர்களில் ஒருவரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியதால் போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த வாலிபர் மொட்டதோப்பை சேர்ந்த ரிஷி (19) என தெரிந்தது. மேலும் தன்னுடன் வந்த நண்பன் சாலையில் சென்ற அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்டான். நானும் அந்த பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டதால் அவ்வாறு செய்தேன் என்று போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபன் தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு போலீசார் சிறையில் தள்ளியுள்ளனர். புகார் கொடுத்த 13 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதால் போலீசாரை அனைவரையும் பாராட்டியுள்ளனர்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை
» ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்தவருக்கு 4 மாத சிறை, 90 கசையடிகள்
» ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
» பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பெண் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
» இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை
» ஷாப்பிங் மாலில் முத்தம் கொடுத்தவருக்கு 4 மாத சிறை, 90 கசையடிகள்
» ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!
» பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பெண் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|