ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாயில் இருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்த 23 துப்பாக்கிகள் பறிமுதல்; இளையான்குடியை சேர்ந்த 3 பேர் சிக்கினர்

Go down

துபாயில் இருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்த 23 துப்பாக்கிகள் பறிமுதல்; இளையான்குடியை சேர்ந்த 3 பேர் சிக்கினர் Empty துபாயில் இருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்த 23 துப்பாக்கிகள் பறிமுதல்; இளையான்குடியை சேர்ந்த 3 பேர் சிக்கினர்

Post by ayyasamy ram Thu Sep 26, 2019 6:21 am


துபாயில் இருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்த 23 துப்பாக்கிகள் பறிமுதல்; இளையான்குடியை சேர்ந்த 3 பேர் சிக்கினர் 201909252142193398_From-Dubai-to-Madurai-Who-was-abducted-on-the-plane-23-guns_SECVPF
மதுரை,

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக மதுரை சுங்கப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் உஷாரான அதிகாரிகள், துபாயில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர். சுங்க புலனாய்வுத்துறை உதவி கமி‌ஷனர் டாக்டர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

அந்த விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த சிராஜம் முனீர்(வயது 33), இஜாஸ் அகமது (24), முகமது ஹையூம் (24) ஆகியோரது நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அவர்களை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அதுபோல், அவர்களது உடைமைகளையும் தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டிகள் மற்றும் சூட்கேஸ்களை திறந்து பார்த்த போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

துப்பாக்கிகளை கழற்றி உபகரணங்களாக மாற்றி பெட்டிகளில் வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த துப்பாக்கிகளின் உபகரணங்களை பொருத்தினர். மொத்தம் 23 துப்பாக்கிகள் இருந்தன. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பிடிபட்ட அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், துப்பாக்கி சுடும் விளையாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய துப்பாக்கிகள் என தெரியவந்தது. உடனே நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துபாயில் இருந்து கடத்தி வந்த 23 துப்பாக்கிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபு கூறும்போது, ‘‘பறிமுதல் செய்யப்பட்ட 23 துப்பாக்கிகளின் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் ஆகும். துப்பாக்கிகள் அனைத்தையும், துப்பாக்கி சுடும் போட்டிக்காக கொண்டு வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களுக்காக திட்டமிட்டு கொண்டு வந்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

துபாயில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்தது எப்படி? என்பது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:–

பறிமுதல் செய்யப்பட்ட 23 துப்பாக்கிகளையும் துபாயில்தான் வாங்கி உள்ளனர். அதன்பின்னர் அவற்றை மதுரைக்கு கடத்தி வர திட்டமிட்டுள்ளனர். உபகரணங்களை பொருத்தி துப்பாக்கிகளாக கொண்டு சென்றால் சிக்கிவிடுவோம் என்று கருதிய அவர்கள், அவற்றின் பாகங்களை கழற்றி பெட்டிகளில் அடைத்துள்ளனர். பின்னர் துபாய் விமான நிலைய ஊழியர்களை எப்படியோ ஏமாற்றிவிட்டு, விமானத்தில் கொண்டு வந்துள்ளனர். ஆனால், மதுரை விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதுபோன்ற துப்பாக்கிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால், உரிய அனுமதி இருந்தாலும் பயணிகள் விமானத்தில் இதுபோன்ற பொருட்களை எடுத்துவர அனுமதி கிடையாது. அதற்கென இருக்கும் சரக்கு விமானத்தில்தான் கொண்டு வர முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை தொட்டியில் கிடந்த 4 கிலோ தங்கம் பறிமுதல்
» துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 57 கிலோ குங்குமப்பூ - பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கியது
» ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum