புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
59 Posts - 55%
heezulia
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
54 Posts - 55%
heezulia
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_m10சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 24, 2019 9:36 pm

ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !
.
நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !
.
"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''
.
"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர்.
.
நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.
.
இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.
.
"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள்.
.
அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன். என்றார் நீதிபதி.
.
இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.
.
பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.
.
"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?
.
சாப்பிடுங்கள்.''
.
என்றார் நீதிபதி.
.
"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''
.
என்றார் இயக்குநர்.
.
"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.
.
அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.
.
இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?
.
மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.
.
*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.
.
அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*
.
*உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...
.
நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*
.
இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.
.
அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,
நமக்கும் தான்*
.
கொலை, கொள்ளை; லஞ்ச ஊழல் தான் பாவம் என்றில்லை.
.
வரிசையில் நம்பிக்கையுடன் உணவுக்காகவோ,உத்யோகத்திற்கோ
நிற்பவர்களை புறம் தள்ளி குறுக்கு வழியில் சென்றடைவது,
.
வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு, உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் சொந்தம் கொண்டாடுவது... அல்லது ஒரு உறவின் பேச்சை கேட்டு, மற்றொரு உறவை நேசிக்க மறுப்பது...,
.
பசி மற்றும் பணகஷ்டத்தோடு, இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் ஆசை காட்டி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கி நிற்பது, மனைவியின் பேச்சை கேட்டு, உடன் பிறந்த சொந்தங்களை மதிக்காமல் இருப்பது, அல்லது பேசாமல் இருப்பது...,
.
இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்துவிட்டு,
.
புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.
.
அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி,
.
சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,
.
நம்மருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ள சுற்றத்தாரை,
.
சந்தோஷப்படுத்தி பாருங்கள்.
.
உதவி பெற்றவர்கள் ஆண்டவரிடம்,
.
ஆண்டவா.....
.
எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து,
.
எங்களுக்கு உதவிபுரிந்தவருக்கு நீண்ட ஆயுளைக்கொடு,
.
ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அவர் நெடுங்காலம் உதவவேண்டும் என வேண்டுவார்கள்.
.
பிறகு பாருங்கள்.
.
ஆரோக்கியம் கூடும், ஆனந்தம் பெருகும்,
.
ஏன், ஆண்டவனே,
.
" யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது " என்று
உங்களை ஆண்டவனே,
.
ரசிப்பான்.
.
ரட்சிப்பான்.
.
நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை. யாரும் அடுத்தமுறை உங்களுக்கு, இந்த தலைமுறை சொந்தமாக பிறக்க போவதில்லை, இந்த தலைமுறையில் சகோதர, சோகதரியாக, மாமன், மச்சான், சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்ற எந்த உறவும், அடுத்த ஜென்மத்தில் தொடருமா இல்லையா என்பது நமக்கு தேரியாது... ஆகையால், முடிந்த வரை பகைமை பாராட்டாமல், நட்புடன் பழகி, நம்மால் முடிந்ததை செய்வோம்..
.
உங்கள் தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை இல்லாதவர் களுக்கு உதவி செய்யுங்கள்.
.
உங்கள் இல்லம் ஆலயமாகும்.
.
நீங்களே இறைவனாவீர்கள்.
.
சதா சர்வகாலமும் ஆண்டவரிடமும் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற்று கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்.
.
ஒரு நாளாவது நம்மிடம் மீதமுள்ள உணவையோ, உடையோ இல்லாதவர்களை தேடிசென்று கொடுத்து பாருங்கள்!
.
கர்ணனாக ஆவீர்கள்
.
அகம் அழகு பெறும்,
முகம் பொலிவு பெறும் தர்ம சிந்தனை மேலோங்கும்

💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாட்ஸ் அப் பகிர்வு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 25, 2019 8:56 pm

ஜாலி ஜாலி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 11:45 am

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் 3838410834 சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் 103459460 சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக