புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Today at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
52 Posts - 39%
heezulia
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
5 Posts - 4%
prajai
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
2 Posts - 2%
mruthun
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
7 Posts - 3%
prajai
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
3 Posts - 1%
mruthun
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 24, 2019 10:04 am

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை 201909240724115160_Father-cleared-the-pool-to-talk-to-his-daughter-angry-for-8_SECVPF

திருவாரூர் :

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே
உள்ள மருதவனம் காலனி தெருவை சேர்ந்தவர்
சிவக்குமார். விவசாய கூலித்தொழிலாளி.

இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், பத்தாம்
வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும், ஏழாம்
வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும் உள்ளனர்.
இருவரும் மருதவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
படித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் சிவக்குமார்
வீடு இடிந்தது. அதன் பிறகு சிவக்குமாருக்கு சரிவர
வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த
சிவக்குமார், தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை
போட்டுள்ளார்.

சிவக்குமார் தம்பதியினர் அடிக்கடி சண்டை போட்டுக்
கொள்வதை பார்த்த சிறுமி நதியா மிகுந்த மனவேதனை
அடைந்தாள். தனது தாயிடம், அடிக்கடி தந்தை சண்டை
போட்டுக்கொள்ளும் சம்பவம் அந்த பிஞ்சு உள்ளத்தில்
மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

இதனால் நதியா தனது தந்தையிடம் கோபித்துக்
கொண்டு பேசுவதை நிறுத்தி விட்டாள்.

கோபத்தில் இருக்கும் மகள் கோபம் தணிந்து தன்னிடம்
எப்படியும் பேசுவாள் என்று சிவக்குமார் முதலில் நினைத்தார்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு மாதம் இரண்டு மாதம்
அல்ல, கடந்த 8 மாதத்திற்கு மேல் நதியா தனது தந்தையிடம்
பேசவே இல்லை.

தனது அன்பு மகள் தன்னிடம் பேசாததை நினைத்து மிகவும்
மனம் வருந்திய சிவக்குமார், மகள் நதியாவிடம், ஏம்மா...
என்னிடம் பேச மறுக்கிறாய். ‘நீ என்னிடம் பேச
வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று
கேட்டுள்ளார்.

அதற்கு சிறுமி நதியா, ‘இனிமேல் அம்மாவிடம் சண்டை
போடக்கூடாது. மேலும் நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில்
உள்ள கருங்குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
அந்த குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தம் செய்ய
வேண்டும்’. அப்போதுதான் நான் உங்களிடம் பேசுவேன்’
என்று கூறியுள்ளார்.

தனது மகளை பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக
களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய
கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத்தொடங்கினார்.
அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து
கருங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்தில் இருந்த
குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு
தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார்.
சுத்தம் செய்யும் பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி
நதியாவும் ஈடுபட்டுள்ளார்.

கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க குளத்தை
தந்தை சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த
மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக கிராம
மக்கள் அந்த தம்பதியினரையும், சிறுமி நதியாவையும்
பாராட்டினர்.
-
----------------------------------
மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 24, 2019 12:08 pm

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை 1571444738
ஆறு மாதம் எட்டாகும் ,பின் 12 ஆகும்.உடைக்க செய்திகள் வளரும் வேகம்.
https://eegarai.darkbb.com/t155198-topic#1304505

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 24, 2019 12:33 pm

Code:

தனது மகளை பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக
களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய
கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத்தொடங்கினார்.
அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து
கருங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்தில் இருந்த
குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு
தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார்.
சுத்தம் செய்யும் பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி
நதியாவும் ஈடுபட்டுள்ளார்.

கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க குளத்தை
தந்தை சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த
மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக கிராம
மக்கள் அந்த தம்பதியினரையும், சிறுமி நதியாவையும்
பாராட்டினர்.
பாராட்ட வேண்டிய நெகிழ்ச்சியான சம்பவம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக