புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
81 Posts - 60%
heezulia
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
6 Posts - 4%
eraeravi
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
1 Post - 1%
viyasan
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
273 Posts - 44%
heezulia
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
19 Posts - 3%
prajai
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
7 Posts - 1%
mruthun
8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_m108 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 24, 2019 10:04 am

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை 201909240724115160_Father-cleared-the-pool-to-talk-to-his-daughter-angry-for-8_SECVPF

திருவாரூர் :

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே
உள்ள மருதவனம் காலனி தெருவை சேர்ந்தவர்
சிவக்குமார். விவசாய கூலித்தொழிலாளி.

இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், பத்தாம்
வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும், ஏழாம்
வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும் உள்ளனர்.
இருவரும் மருதவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
படித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் சிவக்குமார்
வீடு இடிந்தது. அதன் பிறகு சிவக்குமாருக்கு சரிவர
வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த
சிவக்குமார், தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை
போட்டுள்ளார்.

சிவக்குமார் தம்பதியினர் அடிக்கடி சண்டை போட்டுக்
கொள்வதை பார்த்த சிறுமி நதியா மிகுந்த மனவேதனை
அடைந்தாள். தனது தாயிடம், அடிக்கடி தந்தை சண்டை
போட்டுக்கொள்ளும் சம்பவம் அந்த பிஞ்சு உள்ளத்தில்
மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

இதனால் நதியா தனது தந்தையிடம் கோபித்துக்
கொண்டு பேசுவதை நிறுத்தி விட்டாள்.

கோபத்தில் இருக்கும் மகள் கோபம் தணிந்து தன்னிடம்
எப்படியும் பேசுவாள் என்று சிவக்குமார் முதலில் நினைத்தார்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு மாதம் இரண்டு மாதம்
அல்ல, கடந்த 8 மாதத்திற்கு மேல் நதியா தனது தந்தையிடம்
பேசவே இல்லை.

தனது அன்பு மகள் தன்னிடம் பேசாததை நினைத்து மிகவும்
மனம் வருந்திய சிவக்குமார், மகள் நதியாவிடம், ஏம்மா...
என்னிடம் பேச மறுக்கிறாய். ‘நீ என்னிடம் பேச
வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று
கேட்டுள்ளார்.

அதற்கு சிறுமி நதியா, ‘இனிமேல் அம்மாவிடம் சண்டை
போடக்கூடாது. மேலும் நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில்
உள்ள கருங்குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
அந்த குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தம் செய்ய
வேண்டும்’. அப்போதுதான் நான் உங்களிடம் பேசுவேன்’
என்று கூறியுள்ளார்.

தனது மகளை பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக
களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய
கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத்தொடங்கினார்.
அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து
கருங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்தில் இருந்த
குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு
தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார்.
சுத்தம் செய்யும் பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி
நதியாவும் ஈடுபட்டுள்ளார்.

கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க குளத்தை
தந்தை சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த
மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக கிராம
மக்கள் அந்த தம்பதியினரையும், சிறுமி நதியாவையும்
பாராட்டினர்.
-
----------------------------------
மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 24, 2019 12:08 pm

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை 1571444738
ஆறு மாதம் எட்டாகும் ,பின் 12 ஆகும்.உடைக்க செய்திகள் வளரும் வேகம்.
https://eegarai.darkbb.com/t155198-topic#1304505

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 24, 2019 12:33 pm

Code:

தனது மகளை பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக
களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய
கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத்தொடங்கினார்.
அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து
கருங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்தில் இருந்த
குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு
தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார்.
சுத்தம் செய்யும் பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி
நதியாவும் ஈடுபட்டுள்ளார்.

கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க குளத்தை
தந்தை சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த
மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக கிராம
மக்கள் அந்த தம்பதியினரையும், சிறுமி நதியாவையும்
பாராட்டினர்.
பாராட்ட வேண்டிய நெகிழ்ச்சியான சம்பவம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக