புதிய பதிவுகள்
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
6 Posts - 4%
prajai
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_lcapசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_voting_barசந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84039
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 24 Sep 2019 - 23:06

ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !
.
நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது !
.
"காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா?''
.
"இல்லை' என்று தலையாட்டினார் இயக்குனர்.
.
நீதிமன்ற ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.
.
இயக்குனரின் கையில் இட்லிப் பொட்டலம் கொடுக்கப்பட்டது.
.
"பரவாயில்லை. இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள்.
.
அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன். என்றார் நீதிபதி.
.
இயக்குனரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை.
.
பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார் இயக்குநர்.
.
"என்ன ஒரு இட்லியை வைத்து விட்டீர்கள்?
.
சாப்பிடுங்கள்.''
.
என்றார் நீதிபதி.
.
"முடியவில்லை ஐயா... என்னால் சாப்பிட முடியவில்லை.''
.
என்றார் இயக்குநர்.
.
"பார்த்தீர்களா? உங்களால் சாப்பிட முடிந்தது மூன்று இட்லிதான்.
.
அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை.
.
இதற்காகவா நீங்கள்
நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்?
.
மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பர தேவைகள்தான் அதிகம்.
.
*உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது.
.
அதற்கு நான்கு இட்லியே அதிகம்.*
.
*உங்கள் ஆடம்பரத் தேவைக்கு நான்காயிரம் கோடி என்ன...
.
நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது..''*
.
இயக்குனர் பெரிதாக குலுங்கி அழ ஆரம்பித்தார்.
.
அவர் மீதம் வைத்த *அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல ,
நமக்கும் தான்*
.
கொலை, கொள்ளை; லஞ்ச ஊழல் தான் பாவம் என்றில்லை.
.
வரிசையில் நம்பிக்கையுடன் உணவுக்காகவோ,உத்யோகத்திற்கோ
நிற்பவர்களை புறம் தள்ளி குறுக்கு வழியில் சென்றடைவது,
.
வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளிடம் அவர்களை ஒதுக்கி விட்டு, உங்கள் வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் சொந்தம் கொண்டாடுவது... அல்லது ஒரு உறவின் பேச்சை கேட்டு, மற்றொரு உறவை நேசிக்க மறுப்பது...,
.
பசி மற்றும் பணகஷ்டத்தோடு, இருப்பவர்களுக்கு ஆதரவு தருவது போல் ஆசை காட்டி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, ஒன்றும் செய்யாமல்
ஒதுங்கி நிற்பது, மனைவியின் பேச்சை கேட்டு, உடன் பிறந்த சொந்தங்களை மதிக்காமல் இருப்பது, அல்லது பேசாமல் இருப்பது...,
.
இது போன்ற பல வழிகளில் பாவங்களை செய்துவிட்டு,
.
புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று பரிகாரம் என முயற்சிப்பது பெரும்பாவம்.
.
அது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கசாயம் குடிக்கிற மாதிரி,
.
சந்தோஷத்திலே பெரிய சந்தோஷம்,
.
நம்மருகில் நம்முடன், நம்மை சுற்றி உள்ள சுற்றத்தாரை,
.
சந்தோஷப்படுத்தி பாருங்கள்.
.
உதவி பெற்றவர்கள் ஆண்டவரிடம்,
.
ஆண்டவா.....
.
எங்கள் ஆயுட்காலத்தை குறைத்து,
.
எங்களுக்கு உதவிபுரிந்தவருக்கு நீண்ட ஆயுளைக்கொடு,
.
ஏனெனில் எங்களை போன்றவர்களுக்கு அவர் நெடுங்காலம் உதவவேண்டும் என வேண்டுவார்கள்.
.
பிறகு பாருங்கள்.
.
ஆரோக்கியம் கூடும், ஆனந்தம் பெருகும்,
.
ஏன், ஆண்டவனே,
.
" யாருப்பா இது நாம செய்ய வேண்டிய வேலையை தானாகவே செய்றது " என்று
உங்களை ஆண்டவனே,
.
ரசிப்பான்.
.
ரட்சிப்பான்.
.
நாம் யாரும் 200 ஆண்டுகள் வாழ போவதில்லை. அடுத்த நொடி நமக்கு சொந்தமில்லை. யாரும் அடுத்தமுறை உங்களுக்கு, இந்த தலைமுறை சொந்தமாக பிறக்க போவதில்லை, இந்த தலைமுறையில் சகோதர, சோகதரியாக, மாமன், மச்சான், சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்ற எந்த உறவும், அடுத்த ஜென்மத்தில் தொடருமா இல்லையா என்பது நமக்கு தேரியாது... ஆகையால், முடிந்த வரை பகைமை பாராட்டாமல், நட்புடன் பழகி, நம்மால் முடிந்ததை செய்வோம்..
.
உங்கள் தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை இல்லாதவர் களுக்கு உதவி செய்யுங்கள்.
.
உங்கள் இல்லம் ஆலயமாகும்.
.
நீங்களே இறைவனாவீர்கள்.
.
சதா சர்வகாலமும் ஆண்டவரிடமும் எதையாவது ஒன்றை பிச்சையாக வேண்டி பெற்று கொள்ள மட்டுமே முயற்சிக்கிறோம்.
.
ஒரு நாளாவது நம்மிடம் மீதமுள்ள உணவையோ, உடையோ இல்லாதவர்களை தேடிசென்று கொடுத்து பாருங்கள்!
.
கர்ணனாக ஆவீர்கள்
.
அகம் அழகு பெறும்,
முகம் பொலிவு பெறும் தர்ம சிந்தனை மேலோங்கும்

💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாட்ஸ் அப் பகிர்வு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 25 Sep 2019 - 22:26

ஜாலி ஜாலி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 26 Sep 2019 - 13:15

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் 3838410834 சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் 103459460 சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே, கூட இருப்பவர்களை சந்தோஷப்படுத்துவதுதான் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக