புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
48 Posts - 51%
heezulia
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_m10 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 22, 2019 6:32 am

 செப்., 28 பகத்சிங் பிறந்த தினம் GKZOZdcKTk56A3JdfGfd+E_1568953789

வனிதா பதிப்பக வெளியீடான, சிவபாரதி எழுதிய,
'விடுதலை வேங்கை' என்ற நுாலிலிருந்து:

ஆங்கிலேய அரசுக்கு எதிராக, சட்ட மறுப்பு இயக்கம்,
1921ல், காந்திஜியால் துவக்கப்பட்டது. ஆங்கிலேய அரசுடன்
ஒத்துழைக்கலாகாது என்பதே, அதன் கருத்து.

போராட்டம் தீவிரமானது. உத்தரபிரதேச மாநிலம்,
சவுரி சவுரா வீதிகளில், ஊர்வலம் நடைபெற்றது.

கடும் கோபத்தில், பலரை சுட்டுக் கொன்றனர், போலீசார்;
மக்கள் தெறித்து ஓடினர். ஆனால், ஒரு கட்டத்தில், அப்படியே
திரும்பி, போலீசாரை துரத்த, காவல் நிலையத்திற்குள் சென்று,
கதவை தாழிட்டுக் கொண்டனர்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற மக்கள், காவல் நிலையத்தை
தீக்கிரையாக்கினர். இதில், எஸ்.ஐ., ஒருவர் உட்பட, 21 போலீசார்
இறந்தனர். இதனால், நாடு முழுதும் பெரும் கலவரம் வெடிக்கும்
என பயந்த, காந்திஜி, சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை,
'வாபஸ்' பெற்றார்.

நேரு, சித்தரஞ்சன்தாஸ் உள்ளிட்டோர் இதை ஏற்கவில்லை.
'காந்திஜி, தனிச்சையாக, எப்படி முடிவு எடுக்கலாம்...' என,
குறை கூறினர்.

இதன் விளைவு, புரட்சி எண்ணம் கொண்டோர், காந்திஜியின்
அமைதிப் போக்கை வெறுத்தனர்.

'ஆங்கிலேயரை ஒழிக்க, அகிம்சை வழி போதாது. மாறாக,
புரட்சி வழியில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்தால் தான்
முடியும்...' என்று, பகத்சிங் போன்றோர் முடிவு செய்தனர்.

லாகூரில், 'நவ ஜவான் பாரத் சபா' என்ற, புரட்சி அமைப்பு
துவக்கப்பட்டது.

அக்., 30, 1928ல், சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த, ஆங்கிலேய
அதிகாரி, சைமனுக்கு எதிராக, லாலா லஜபதிராய் தலைமையில்,
கண்டன மற்றும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, லாலா லஜபதிராயை தாக்கி, கீழே தள்ளி, காலால்,
தலையிலும், மார்பிலும் மிதித்தனர், ஆங்கிலேய அதிகாரிகள்.
இந்த அடாவடி காரியத்தில் ஈடுபட்டவன், சாண்டர்ஸ் என்ற
போலீஸ்காரன்.

சில தினங்களில், லாலா லஜபதிராய் மரணமடைந்தார்.

இது, புரட்சியாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
நெருங்கிய நண்பர்களான சுகதேவ் மற்றும் ராஜகுரு
உதவியுடன், லாலா லஜபதிராயை கொன்ற, சாண்டர்சை
தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

அதன்படி, டிச., 17, 1928ல், அலுவலகத்திலிருந்து பைக்கில் வீடு
நோக்கி புறப்பட்டான், சாண்டர்ஸ். முதலில், சாண்டர்சை குறி
தவறி சுட்டான், ராஜகுரு.

பைக்குடன் விழுந்த, சாண்டர்ஸ், சுதாரித்து எழ முயன்ற
போது, நான்கு முறை துல்லியமாக சுட்டு சாகடித்தான், பகத்சிங்.

'பகத்சிங் மற்றும் அவன் நண்பர் இருவருக்கும், நீதிமன்றத்தில்
நிச்சயம் தண்டனை கிடைக்கும்...' என்றனர், பலர்.

இதைக் கேட்டு, பகத்சிங்கின் தந்தை, கிஷன்சிங் துடித்தார்.
பகத்சிங்கிற்காக வாதாட, அவரே முன் வந்தார்.

அதாவது, 'சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட அன்று, பகத்சிங்
ஊரிலேயே இல்லை...' என்று, தன் வாதத்தை நிலைநாட்ட மனு
கொடுத்தார், கிஷன்சிங்.

இதை கேள்விப்பட்ட, பகத்சிங், தந்தைக்கு கடிதம் எழுதினான்.
அதில், 'ஒரு தந்தை என்ற முறையில், என் மீது கொண்ட
பாசத்தில், நீங்கள், எதை எதையோ செய்கிறீர்கள். தங்களின்
இந்த செயல், என் மன அமைதியை குலைத்து விட்டது.
என்னை தற்காத்துக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை...

'காரணம், என் புரட்சி இயக்கத்தின் கொள்கை அத்தகையது.
நான், அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுவதோ...
அன்று, நான் ஊரிலேயே இல்லை என்று கூறுவதோ... என்னை
பொறுத்தவரை கோழைத்தனமான செயல்...

'என்னை போன்று, கொடிய தண்டனைக்கு ஆட்பட்டு, இன்னும்
பல தோழர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு என்ன நிலையோ,
அதே தான் எனக்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டே தீர
வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு...

'சிறந்த லட்சியத்தில் வைத்திருக்கும் ஆழ்ந்த பற்று தான்,
ஒரு நாட்டின் வீரமிகு இளைஞர்களை, துாக்கு மேடை ஏற
செய்கிறது. லட்சியத்திற்காக, என் வாழ்வை தியாகம் செய்யப்
போகிறேன் என்பதை தவிர, எனக்கு ஆறுதல் ஏதேனும் உண்டா...'
என்று, வருத்தமாக எழுதி முடித்தான், பகத்சிங்.

ஆங்கிலேய அரசு, மார்ச், 31, 1931ல், பகத்சிங்கை துாக்கிலிட்டது.
-
----------------------------------

நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக