புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள?
Page 1 of 1 •
நம்மூரில், பொது நிகழ்ச்சியொன்றில் தமக்கு முன்னால் கையை நீட்டி செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் மொபைல்போனை, ஆத்திர மிகுதியால் ஓங்கி கையால் தட்டி, கீழே தள்ளி, உடைத்த சிடுசிடு நடிகர் சிவக்குமாரை நாம் கண்டிருக்கிறோம்.
இப்படி ‘தட்டிவிட்ட’ வரிசையில் ஆத்திர அரசியல் தலைவர்கள், நடிகர்கள் சிலரும் அடங்குவர்; கேரள முதல்வர் பினராயி விஜயனும், அப்படி செய்தவரே. தம்முடன் ‘செல்பி’ எடுப்பது என்பது, தங்களை அவமதிக்கும் செயலாகவே பிரபலங்கள் பலரும் கருதுகின்றனர்; அதுவே, அவர்களின் கோபத்துக்கு காரணம்.
ஆனால், அகில உலகையே ஆட்டிப்படைக்கும் ஆளுமை மிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும், இந்தியாவின் வலிமை மிக்க பிரதமர் மோடியையும், ஒரே நேரத்தில் மிக அருகில் அழைத்து, ‘எக்ஸ்கியூஸ்மி… ப்ளீஸ்… உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள அனுமதிப்பீர்களா?’ என, ஒரு சிறுவன் துணிச்சலுடன் கேட்கிறான்.
‘அதற்கென்ன…’ என்றவாறு மோடியும், டிரம்ப்பும் சிறுவன் பின்னால், புன்னகை பூத்தவாறு கைகோர்த்து நிற்கின்றனர், பொறுமையுடன் சிறுவன்சில வினாடிகள் தமது மொபைல் போனில் செல்பிஎடுக்கும் வரை.படம் எடுத்து முடித்ததும் சிறுவன் சின்னதாக ஒரு சிரிப்பை உதிர்க்கிறான்.
அவன் முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டிய மோடி, ஏதோ கமென்ட் அடித்து வாய்விட்டு சிரிக்க… அதைக்கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தன் பங்கிற்கு சிரித்தவாரே, சிறுவனுடன் செல்லமாக கைலுக்கி பாராட்டிவிட்டு அங்கிருந்து நகர்கின்றனர்.
அருகில் மேடையிருந்தோர் அதிசயத்து போகின்றனர், இந்த அற்புதமான தலைவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு… வியக்கின்றனர், சிறுவனுக்கு இவ்வளவு துணிச்சலா என்று..இச்சம்பவம் நடந்தது கடந்த, 22ம் தேதி. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான, ‘ஹவுடி மோடி ‘ நிகழ்ச்சி அரங்கின் மேடையில். இச்சிறுவன் எடுத்த செல்பி படம், ஊடகங்களில் பரவி, ‘தலைக்கணம்’ இல்லாத இரு பெரும் தலைவர்களின் பெருந்தன்மையை உலகமெங்கும் பறைசாற்றின.
மோடி தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிறுவனின் செல்பி படத்தை பகிர்ந்து பாராட்ட, வெள்ளை மாளிகையும் அதே செல்பி நெருப்பை பற்ற வைத்தது. அவ்வளவுதான் யார் அந்த சிறுவன், இரு பெரும் தலைவர்களை அருகில் அழைத்து செல்பி எடுக்கும் அளவிற்கு இவ்வளவு துணிச்சலா, அவனது பெற்றோர் யார் என்ற கேள்விகள் பலரையும் குடைந்தன. இந்த சிறுவன் எடுத்த படம்தான், இந்தாண்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, உலகளவில் புகழ்பெற்ற படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
யார் அந்த சிறுவன்?
கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகா மாவட்டம், சிர்ஸி எனும் இடத்தை சேர்ந்தவர் பிரபாகர் ஹெக்டே. தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினியர். இவரது மகன் சாத்விக் ஹெக்டே, 13. அமெரிக்கா சான் அன்டோனியா நகரில் உள்ள லுாயிஸ் டி பிராண்டிஸ் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 2002ம் ஆண்டு தந்தை பிரபாகர் ஹெக்டே அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்றார். சிறுவனின் தாய் மேகா ஹெக்டே அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். யோகா கலையில் நன்கு ஆர்வம் உள்ள இந்த சிறுவனை, ‘ஹவ்டி மோடி’ கலைநிகழ்ச்சியில் சூர்யநமஸ்காரம் செய்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கலை நிகழ்ச்சிக்காக, இந்தியாவின் பாரம்பரிய உடை தரித்து, இதர நடன கலைஞர்களுடன் வி.வி.ஐ.பி.,க்களை வரவேற்க காத்திருந்த நேரத்தில், இன்ப அதிர்ச்சியாக பாதுகாப்பு படைவாரங்கள் எதுவுமின்றி, பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் மேடை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான், செல்பி எடுக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது.
ஒரே செல்பியில், உலகம் போற்றும் சிறுவனாக வலம் வரும் சாத்விக்கின் தாய்மாமா கணேஷ்ஹெக்டே கூறுகையில், ”பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் செல்பி எடுக்கும் சிறுவனை நாங்கள் கவனித்தோம். நேரடி ஒளிபரப்பின் போது தெளிவாக தெரியாததால் எங்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை. பின்னர்சாத்விக் வாட்ஸ் ஆப் மூலம் போட்டோக்களை அனுப்பினார். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது” என்றார்.
தினமலர்
இப்படி ‘தட்டிவிட்ட’ வரிசையில் ஆத்திர அரசியல் தலைவர்கள், நடிகர்கள் சிலரும் அடங்குவர்; கேரள முதல்வர் பினராயி விஜயனும், அப்படி செய்தவரே. தம்முடன் ‘செல்பி’ எடுப்பது என்பது, தங்களை அவமதிக்கும் செயலாகவே பிரபலங்கள் பலரும் கருதுகின்றனர்; அதுவே, அவர்களின் கோபத்துக்கு காரணம்.
ஆனால், அகில உலகையே ஆட்டிப்படைக்கும் ஆளுமை மிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும், இந்தியாவின் வலிமை மிக்க பிரதமர் மோடியையும், ஒரே நேரத்தில் மிக அருகில் அழைத்து, ‘எக்ஸ்கியூஸ்மி… ப்ளீஸ்… உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள அனுமதிப்பீர்களா?’ என, ஒரு சிறுவன் துணிச்சலுடன் கேட்கிறான்.
‘அதற்கென்ன…’ என்றவாறு மோடியும், டிரம்ப்பும் சிறுவன் பின்னால், புன்னகை பூத்தவாறு கைகோர்த்து நிற்கின்றனர், பொறுமையுடன் சிறுவன்சில வினாடிகள் தமது மொபைல் போனில் செல்பிஎடுக்கும் வரை.படம் எடுத்து முடித்ததும் சிறுவன் சின்னதாக ஒரு சிரிப்பை உதிர்க்கிறான்.
அவன் முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டிய மோடி, ஏதோ கமென்ட் அடித்து வாய்விட்டு சிரிக்க… அதைக்கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தன் பங்கிற்கு சிரித்தவாரே, சிறுவனுடன் செல்லமாக கைலுக்கி பாராட்டிவிட்டு அங்கிருந்து நகர்கின்றனர்.
அருகில் மேடையிருந்தோர் அதிசயத்து போகின்றனர், இந்த அற்புதமான தலைவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு… வியக்கின்றனர், சிறுவனுக்கு இவ்வளவு துணிச்சலா என்று..இச்சம்பவம் நடந்தது கடந்த, 22ம் தேதி. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான, ‘ஹவுடி மோடி ‘ நிகழ்ச்சி அரங்கின் மேடையில். இச்சிறுவன் எடுத்த செல்பி படம், ஊடகங்களில் பரவி, ‘தலைக்கணம்’ இல்லாத இரு பெரும் தலைவர்களின் பெருந்தன்மையை உலகமெங்கும் பறைசாற்றின.
மோடி தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிறுவனின் செல்பி படத்தை பகிர்ந்து பாராட்ட, வெள்ளை மாளிகையும் அதே செல்பி நெருப்பை பற்ற வைத்தது. அவ்வளவுதான் யார் அந்த சிறுவன், இரு பெரும் தலைவர்களை அருகில் அழைத்து செல்பி எடுக்கும் அளவிற்கு இவ்வளவு துணிச்சலா, அவனது பெற்றோர் யார் என்ற கேள்விகள் பலரையும் குடைந்தன. இந்த சிறுவன் எடுத்த படம்தான், இந்தாண்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, உலகளவில் புகழ்பெற்ற படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
யார் அந்த சிறுவன்?
கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகா மாவட்டம், சிர்ஸி எனும் இடத்தை சேர்ந்தவர் பிரபாகர் ஹெக்டே. தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினியர். இவரது மகன் சாத்விக் ஹெக்டே, 13. அமெரிக்கா சான் அன்டோனியா நகரில் உள்ள லுாயிஸ் டி பிராண்டிஸ் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 2002ம் ஆண்டு தந்தை பிரபாகர் ஹெக்டே அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்றார். சிறுவனின் தாய் மேகா ஹெக்டே அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். யோகா கலையில் நன்கு ஆர்வம் உள்ள இந்த சிறுவனை, ‘ஹவ்டி மோடி’ கலைநிகழ்ச்சியில் சூர்யநமஸ்காரம் செய்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கலை நிகழ்ச்சிக்காக, இந்தியாவின் பாரம்பரிய உடை தரித்து, இதர நடன கலைஞர்களுடன் வி.வி.ஐ.பி.,க்களை வரவேற்க காத்திருந்த நேரத்தில், இன்ப அதிர்ச்சியாக பாதுகாப்பு படைவாரங்கள் எதுவுமின்றி, பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் மேடை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான், செல்பி எடுக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது.
ஒரே செல்பியில், உலகம் போற்றும் சிறுவனாக வலம் வரும் சாத்விக்கின் தாய்மாமா கணேஷ்ஹெக்டே கூறுகையில், ”பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் செல்பி எடுக்கும் சிறுவனை நாங்கள் கவனித்தோம். நேரடி ஒளிபரப்பின் போது தெளிவாக தெரியாததால் எங்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை. பின்னர்சாத்விக் வாட்ஸ் ஆப் மூலம் போட்டோக்களை அனுப்பினார். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது” என்றார்.
தினமலர்
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் சாத்விக்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|