புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 19:49
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 19:47
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 19:46
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:12
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:58
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39
by ayyasamy ram Today at 19:49
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 19:47
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 19:46
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:12
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:00
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:58
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே ஒரு படம்:உலக ஊடகங்களில் முதலிடம்!யாரப்பா அந்த ‘செல்பி’ புள்ள?
Page 1 of 1 •
நம்மூரில், பொது நிகழ்ச்சியொன்றில் தமக்கு முன்னால் கையை நீட்டி செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் மொபைல்போனை, ஆத்திர மிகுதியால் ஓங்கி கையால் தட்டி, கீழே தள்ளி, உடைத்த சிடுசிடு நடிகர் சிவக்குமாரை நாம் கண்டிருக்கிறோம்.
இப்படி ‘தட்டிவிட்ட’ வரிசையில் ஆத்திர அரசியல் தலைவர்கள், நடிகர்கள் சிலரும் அடங்குவர்; கேரள முதல்வர் பினராயி விஜயனும், அப்படி செய்தவரே. தம்முடன் ‘செல்பி’ எடுப்பது என்பது, தங்களை அவமதிக்கும் செயலாகவே பிரபலங்கள் பலரும் கருதுகின்றனர்; அதுவே, அவர்களின் கோபத்துக்கு காரணம்.
ஆனால், அகில உலகையே ஆட்டிப்படைக்கும் ஆளுமை மிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும், இந்தியாவின் வலிமை மிக்க பிரதமர் மோடியையும், ஒரே நேரத்தில் மிக அருகில் அழைத்து, ‘எக்ஸ்கியூஸ்மி… ப்ளீஸ்… உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள அனுமதிப்பீர்களா?’ என, ஒரு சிறுவன் துணிச்சலுடன் கேட்கிறான்.
‘அதற்கென்ன…’ என்றவாறு மோடியும், டிரம்ப்பும் சிறுவன் பின்னால், புன்னகை பூத்தவாறு கைகோர்த்து நிற்கின்றனர், பொறுமையுடன் சிறுவன்சில வினாடிகள் தமது மொபைல் போனில் செல்பிஎடுக்கும் வரை.படம் எடுத்து முடித்ததும் சிறுவன் சின்னதாக ஒரு சிரிப்பை உதிர்க்கிறான்.
அவன் முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டிய மோடி, ஏதோ கமென்ட் அடித்து வாய்விட்டு சிரிக்க… அதைக்கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தன் பங்கிற்கு சிரித்தவாரே, சிறுவனுடன் செல்லமாக கைலுக்கி பாராட்டிவிட்டு அங்கிருந்து நகர்கின்றனர்.
அருகில் மேடையிருந்தோர் அதிசயத்து போகின்றனர், இந்த அற்புதமான தலைவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு… வியக்கின்றனர், சிறுவனுக்கு இவ்வளவு துணிச்சலா என்று..இச்சம்பவம் நடந்தது கடந்த, 22ம் தேதி. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான, ‘ஹவுடி மோடி ‘ நிகழ்ச்சி அரங்கின் மேடையில். இச்சிறுவன் எடுத்த செல்பி படம், ஊடகங்களில் பரவி, ‘தலைக்கணம்’ இல்லாத இரு பெரும் தலைவர்களின் பெருந்தன்மையை உலகமெங்கும் பறைசாற்றின.
மோடி தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிறுவனின் செல்பி படத்தை பகிர்ந்து பாராட்ட, வெள்ளை மாளிகையும் அதே செல்பி நெருப்பை பற்ற வைத்தது. அவ்வளவுதான் யார் அந்த சிறுவன், இரு பெரும் தலைவர்களை அருகில் அழைத்து செல்பி எடுக்கும் அளவிற்கு இவ்வளவு துணிச்சலா, அவனது பெற்றோர் யார் என்ற கேள்விகள் பலரையும் குடைந்தன. இந்த சிறுவன் எடுத்த படம்தான், இந்தாண்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, உலகளவில் புகழ்பெற்ற படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
யார் அந்த சிறுவன்?
கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகா மாவட்டம், சிர்ஸி எனும் இடத்தை சேர்ந்தவர் பிரபாகர் ஹெக்டே. தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினியர். இவரது மகன் சாத்விக் ஹெக்டே, 13. அமெரிக்கா சான் அன்டோனியா நகரில் உள்ள லுாயிஸ் டி பிராண்டிஸ் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 2002ம் ஆண்டு தந்தை பிரபாகர் ஹெக்டே அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்றார். சிறுவனின் தாய் மேகா ஹெக்டே அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். யோகா கலையில் நன்கு ஆர்வம் உள்ள இந்த சிறுவனை, ‘ஹவ்டி மோடி’ கலைநிகழ்ச்சியில் சூர்யநமஸ்காரம் செய்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கலை நிகழ்ச்சிக்காக, இந்தியாவின் பாரம்பரிய உடை தரித்து, இதர நடன கலைஞர்களுடன் வி.வி.ஐ.பி.,க்களை வரவேற்க காத்திருந்த நேரத்தில், இன்ப அதிர்ச்சியாக பாதுகாப்பு படைவாரங்கள் எதுவுமின்றி, பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் மேடை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான், செல்பி எடுக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது.
ஒரே செல்பியில், உலகம் போற்றும் சிறுவனாக வலம் வரும் சாத்விக்கின் தாய்மாமா கணேஷ்ஹெக்டே கூறுகையில், ”பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் செல்பி எடுக்கும் சிறுவனை நாங்கள் கவனித்தோம். நேரடி ஒளிபரப்பின் போது தெளிவாக தெரியாததால் எங்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை. பின்னர்சாத்விக் வாட்ஸ் ஆப் மூலம் போட்டோக்களை அனுப்பினார். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது” என்றார்.
தினமலர்
இப்படி ‘தட்டிவிட்ட’ வரிசையில் ஆத்திர அரசியல் தலைவர்கள், நடிகர்கள் சிலரும் அடங்குவர்; கேரள முதல்வர் பினராயி விஜயனும், அப்படி செய்தவரே. தம்முடன் ‘செல்பி’ எடுப்பது என்பது, தங்களை அவமதிக்கும் செயலாகவே பிரபலங்கள் பலரும் கருதுகின்றனர்; அதுவே, அவர்களின் கோபத்துக்கு காரணம்.
ஆனால், அகில உலகையே ஆட்டிப்படைக்கும் ஆளுமை மிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும், இந்தியாவின் வலிமை மிக்க பிரதமர் மோடியையும், ஒரே நேரத்தில் மிக அருகில் அழைத்து, ‘எக்ஸ்கியூஸ்மி… ப்ளீஸ்… உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள அனுமதிப்பீர்களா?’ என, ஒரு சிறுவன் துணிச்சலுடன் கேட்கிறான்.
‘அதற்கென்ன…’ என்றவாறு மோடியும், டிரம்ப்பும் சிறுவன் பின்னால், புன்னகை பூத்தவாறு கைகோர்த்து நிற்கின்றனர், பொறுமையுடன் சிறுவன்சில வினாடிகள் தமது மொபைல் போனில் செல்பிஎடுக்கும் வரை.படம் எடுத்து முடித்ததும் சிறுவன் சின்னதாக ஒரு சிரிப்பை உதிர்க்கிறான்.
அவன் முதுகில் செல்லமாக ஒரு தட்டு தட்டிய மோடி, ஏதோ கமென்ட் அடித்து வாய்விட்டு சிரிக்க… அதைக்கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தன் பங்கிற்கு சிரித்தவாரே, சிறுவனுடன் செல்லமாக கைலுக்கி பாராட்டிவிட்டு அங்கிருந்து நகர்கின்றனர்.
அருகில் மேடையிருந்தோர் அதிசயத்து போகின்றனர், இந்த அற்புதமான தலைவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு… வியக்கின்றனர், சிறுவனுக்கு இவ்வளவு துணிச்சலா என்று..இச்சம்பவம் நடந்தது கடந்த, 22ம் தேதி. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான, ‘ஹவுடி மோடி ‘ நிகழ்ச்சி அரங்கின் மேடையில். இச்சிறுவன் எடுத்த செல்பி படம், ஊடகங்களில் பரவி, ‘தலைக்கணம்’ இல்லாத இரு பெரும் தலைவர்களின் பெருந்தன்மையை உலகமெங்கும் பறைசாற்றின.
மோடி தன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சிறுவனின் செல்பி படத்தை பகிர்ந்து பாராட்ட, வெள்ளை மாளிகையும் அதே செல்பி நெருப்பை பற்ற வைத்தது. அவ்வளவுதான் யார் அந்த சிறுவன், இரு பெரும் தலைவர்களை அருகில் அழைத்து செல்பி எடுக்கும் அளவிற்கு இவ்வளவு துணிச்சலா, அவனது பெற்றோர் யார் என்ற கேள்விகள் பலரையும் குடைந்தன. இந்த சிறுவன் எடுத்த படம்தான், இந்தாண்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, உலகளவில் புகழ்பெற்ற படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
யார் அந்த சிறுவன்?
கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகா மாவட்டம், சிர்ஸி எனும் இடத்தை சேர்ந்தவர் பிரபாகர் ஹெக்டே. தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினியர். இவரது மகன் சாத்விக் ஹெக்டே, 13. அமெரிக்கா சான் அன்டோனியா நகரில் உள்ள லுாயிஸ் டி பிராண்டிஸ் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 2002ம் ஆண்டு தந்தை பிரபாகர் ஹெக்டே அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாக சென்றார். சிறுவனின் தாய் மேகா ஹெக்டே அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். யோகா கலையில் நன்கு ஆர்வம் உள்ள இந்த சிறுவனை, ‘ஹவ்டி மோடி’ கலைநிகழ்ச்சியில் சூர்யநமஸ்காரம் செய்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கலை நிகழ்ச்சிக்காக, இந்தியாவின் பாரம்பரிய உடை தரித்து, இதர நடன கலைஞர்களுடன் வி.வி.ஐ.பி.,க்களை வரவேற்க காத்திருந்த நேரத்தில், இன்ப அதிர்ச்சியாக பாதுகாப்பு படைவாரங்கள் எதுவுமின்றி, பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் மேடை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான், செல்பி எடுக்கும் அதிர்ஷ்டம் வாய்த்தது.
ஒரே செல்பியில், உலகம் போற்றும் சிறுவனாக வலம் வரும் சாத்விக்கின் தாய்மாமா கணேஷ்ஹெக்டே கூறுகையில், ”பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடன் செல்பி எடுக்கும் சிறுவனை நாங்கள் கவனித்தோம். நேரடி ஒளிபரப்பின் போது தெளிவாக தெரியாததால் எங்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை. பின்னர்சாத்விக் வாட்ஸ் ஆப் மூலம் போட்டோக்களை அனுப்பினார். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது” என்றார்.
தினமலர்
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் சாத்விக்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|