ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

2 posters

Go down

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Empty 8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

Post by ayyasamy ram Tue Sep 24, 2019 10:04 am

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை 201909240724115160_Father-cleared-the-pool-to-talk-to-his-daughter-angry-for-8_SECVPF

திருவாரூர் :

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே
உள்ள மருதவனம் காலனி தெருவை சேர்ந்தவர்
சிவக்குமார். விவசாய கூலித்தொழிலாளி.

இவருக்கு அருள்மொழி என்ற மனைவியும், பத்தாம்
வகுப்பு படிக்கும் விவேகானந்தன் என்ற மகனும், ஏழாம்
வகுப்பு படிக்கும் நதியா என்ற மகளும் உள்ளனர்.
இருவரும் மருதவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
படித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் சிவக்குமார்
வீடு இடிந்தது. அதன் பிறகு சிவக்குமாருக்கு சரிவர
வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த
சிவக்குமார், தன் மனைவியிடம் அடிக்கடி சண்டை
போட்டுள்ளார்.

சிவக்குமார் தம்பதியினர் அடிக்கடி சண்டை போட்டுக்
கொள்வதை பார்த்த சிறுமி நதியா மிகுந்த மனவேதனை
அடைந்தாள். தனது தாயிடம், அடிக்கடி தந்தை சண்டை
போட்டுக்கொள்ளும் சம்பவம் அந்த பிஞ்சு உள்ளத்தில்
மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது.

இதனால் நதியா தனது தந்தையிடம் கோபித்துக்
கொண்டு பேசுவதை நிறுத்தி விட்டாள்.

கோபத்தில் இருக்கும் மகள் கோபம் தணிந்து தன்னிடம்
எப்படியும் பேசுவாள் என்று சிவக்குமார் முதலில் நினைத்தார்.
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஒரு மாதம் இரண்டு மாதம்
அல்ல, கடந்த 8 மாதத்திற்கு மேல் நதியா தனது தந்தையிடம்
பேசவே இல்லை.

தனது அன்பு மகள் தன்னிடம் பேசாததை நினைத்து மிகவும்
மனம் வருந்திய சிவக்குமார், மகள் நதியாவிடம், ஏம்மா...
என்னிடம் பேச மறுக்கிறாய். ‘நீ என்னிடம் பேச
வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று
கேட்டுள்ளார்.

அதற்கு சிறுமி நதியா, ‘இனிமேல் அம்மாவிடம் சண்டை
போடக்கூடாது. மேலும் நான் படிக்கும் பள்ளிக்கூடம் அருகில்
உள்ள கருங்குளத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
அந்த குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தம் செய்ய
வேண்டும்’. அப்போதுதான் நான் உங்களிடம் பேசுவேன்’
என்று கூறியுள்ளார்.

தனது மகளை பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக
களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய
கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத்தொடங்கினார்.
அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து
கருங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்தில் இருந்த
குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு
தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார்.
சுத்தம் செய்யும் பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி
நதியாவும் ஈடுபட்டுள்ளார்.

கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க குளத்தை
தந்தை சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த
மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக கிராம
மக்கள் அந்த தம்பதியினரையும், சிறுமி நதியாவையும்
பாராட்டினர்.
-
----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Empty Re: 8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

Post by Guest Tue Sep 24, 2019 12:08 pm

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை 1571444738
ஆறு மாதம் எட்டாகும் ,பின் 12 ஆகும்.உடைக்க செய்திகள் வளரும் வேகம்.
https://eegarai.darkbb.com/t155198-topic#1304505
avatar
Guest
Guest


Back to top Go down

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Empty Re: 8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 24, 2019 12:33 pm

Code:

தனது மகளை பேச வைப்பதற்காக சிவக்குமார் உடனடியாக
களத்தில் இறங்கினார். இதனையடுத்து அவர் மகள் கூறிய
கருங்குளத்தில் இறங்கி சுத்தம் செய்யத்தொடங்கினார்.
அவருடைய மனைவி அருள்மொழியும் கணவருடன் இணைந்து
கருங்குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தம்பதியினர் இருவரும் சேர்ந்து அந்த குளத்தில் இருந்த
குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதன் பிறகு
தந்தையிடம் சிறுமி நதியா பேசத்தொடங்கி உள்ளார்.
சுத்தம் செய்யும் பணியில் பெற்றோருடன் இணைந்து சிறுமி
நதியாவும் ஈடுபட்டுள்ளார்.

கோபத்தில் பேசாமல் இருந்த மகளை பேச வைக்க குளத்தை
தந்தை சுத்தம் செய்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த
மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக கிராம
மக்கள் அந்த தம்பதியினரையும், சிறுமி நதியாவையும்
பாராட்டினர்.
பாராட்ட வேண்டிய நெகிழ்ச்சியான சம்பவம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை Empty Re: 8 மாதமாக பேசாமல் கோபித்துக்கொண்டிருந்த மகளிடம் பேசுவதற்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகளிடம் குழந்தையான தந்தை!
» சுத்தம் செய்யும் வேலையை மறைத்து மகள்களைப் படிக்க வைத்த அன்புத் தந்தை
» கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த கலெக்டர்
» என்ன கொடுமை இது..? ஷூ வாங்குவதற்காக ஸ்டேடியத்தை சுத்தம் செய்த கால்பந்து வீரர்கள்!
» தெருவை சுத்தம் செய்த அமைச்சர் -அவரது மனைவி டுவிட்டரில் குவியும் பாராட்டுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum