ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Poll_c10வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Poll_m10வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்

Go down

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Empty வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்

Post by ayyasamy ram Sat Sep 21, 2019 3:31 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Empty Re: வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்

Post by ayyasamy ram Sat Sep 21, 2019 3:36 pm

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Lotus-sculpture_1968_2334665

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில்
பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின்
குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும்
போற்றிப் பாடியுள்ளார்.

இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன்
தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ரா
தரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக
காத்திருப்பவர்.

அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட
வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று
ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான்.

தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை
வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான்
அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு
புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை
பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று
உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.

ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழைய
விடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம்.
அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான்.
----------------------------

ராகம்:சாமா தாளம்: ஆதி

பல்லவி

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே
எப்போது.....(வருவாரோ)

அனுபல்லவி

திருவருந் தென்புலியூர் திருச்சிற்றம்பலவாணர்குருநாதனாக
வந்து குறைதீர்க்கக் கனவு கண்டேன்

இருவினை பிணிகளைக் கருவறுத்திடுகிறேன்பயப்படாதே
என்று சொல்ல.....(வாருவாரோ)

சரணம்

மறையாலும் வழுத்தறியா மகிமை பெறு நடராஜன்
நறியூறுஞ்சேவடியை நம்பினவனல்லவா

அனுதினஞ்சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள்
புரிந்திடவிங்கே......(வாருவாரோ)
----------

தனக்கு வாக்கு கொடுத்தபடி தில்லை பொன்னம்பலவாணன்
வருவனோ மாட்டானோ. அப்படியே வந்தாலும் தன்னோடு
ஐக்கியமாக்கிக்கொள்கிறேன் என்று வாக்களித்தபடி வரம்
தந்து தன்னைச் சேர்த்துக்கொள்வானோ அல்லது தான் தாழ்ந்த
குலத்தவன் என்று எண்ணி தவிர்த்துவிடுவானோ என்றெல்லாம்
நினைத்து அவரது மனம் சஞ்சலப்படுகிறது.

குருநாதனாக வந்து எனது இந்தப்பிறவி மற்றும் முற்பிறவிகளில்
உண்டான பிணிகளான பாவங்களைத் போக்கி இனி எனக்கு
பிறவியே இல்லாத ஸாஸ்வதநிலையை அளிப்பேன் பயப்படாதே
என்று கனவிலுறுதி மொழி அளித்த பொன்னம்பலவாணன்
வருவானோ மாட்டானோ...?

ஆனாலும் என்மனம் அப்படி வராமல் இருக்கமாட்டான் என்று
கூறுகிறது. ஏன் தெரியுமா கனவில் சொன்னவன் யாரோ அல்ல.
நான்கு வேதங்களாலும் அறுதியிட்டு உறுதியாக விளக்க
முடியாதவுனுமாகிய அந்த கனகசபாபதியின் பாதங்களை
நம்பினவன் நான்.அதுவும் எப்பேர்ப்பட்ட பாதம் அது.தில்லை
மூவாயிரம் முனிவர்கள் தினமும் பூசித்திடும் பாதம்,சிற்சபையில்
திந்திமிதிமிதோம் என்று ஆடியபாதம்,பார்க்கப் பார்க்க
திகட்டாத பாதம், எல்லையில்லாத இன்பம் அருள் செய்திடும்
பாதம்.

நான் தினந்தோறும் சிவ சிதம்பரம் என்றுஎப்போதும் கூறி
வணங்கின அவன் அடிமை என்று என்மேல் கருணை கொண்டு
அருள் புரிந்திட வராமல் இருக்கமாட்டான் என்று தன்னை தனே
சமாதான்ப்படுத்திக்கொண்டு இரக்கம் குணத்தை
வெளிப்படுத்தும் ராகமான சாமாவில்இந்தகீர்த்தனையை
போட்டு இருப்பது கேட்பவர் மனத்தை உருகச் செய்யும்.

பாடலை கேட்டு பார்த்து மகிழுங்கள்.
திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்
-
--------------------------------
நன்றி-தி.ரா.ச
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Empty Re: வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்

Post by Guest Sat Sep 21, 2019 4:08 pm

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் 3838410834 வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் 1571444738 எனக்குப் பிடித்த பாடகி.
avatar
Guest
Guest


Back to top Go down

வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல் Empty Re: வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum