புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
52 Posts - 60%
heezulia
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
29 Posts - 33%
mohamed nizamudeen
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%
mini
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%
balki1949
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
409 Posts - 60%
heezulia
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
21 Posts - 3%
prajai
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
4 Posts - 1%
mini
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_m10அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 18, 2019 6:16 am

அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே! 201804111517000576_thiruchendur-murugan-temple-20-worship_SECVPF
-
கண்டேன் கருணை கடலை!
-

கண்டேன் உனை கருணைதெய்வமே கலியுக தெய்வமே
பரவசம் அடைந்தேன் அடிமையானேன் உன்னிடம்
உன் அழகிய வதனம் கண்டேன் அன்பு கொண்டேன்
கருணை ததும்பும் கண்களில் அருளை கண்டு ரசித்தேன்

சிவந்த நெற்றியில் திருநீறு பூசி நடுவில் வைத்துள்ள
ஜவ்வாது சந்தன பொட்டு காந்தம் போல் இழுக்க கண்டேன்
எனை அரவணைத்து ஆசிர்வதிக்க போகும் கரங்களை நோக்கி
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து திண்டாடினேன்

பகலவன் ஒளியை குறைக்கும் அற்புதமான பிரகாசமான
வேலை கண்டேன் ஞானம் அருள்வாயே என வேண்டி கொண்டேன்
பரந்த மார்பினில் பலவித நறுமண மலர் மாலைகளை கண்டேன்
வாசனையினால் உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து சந்தோஷமடைந்தேன்

மிருதுவான பொன்மலர் திருவடிகளை கண்டு மகிழ்ந்தேன்
அகத்தில் உன் மலர் பாதங்களை நிறுத்தி திருப்தி அடைந்தேன்
உன் வாகனம் வண்ண மயில் தோகை விரித்தாட கண்டேன்
மனம் உருகி நீ ஆடுவதாக நினைத்து அதில் லயித்து விட்டேன்

சேவல் தலை ஆட்டி வா என அழைப்பதாய் நினைத்து
பார்த்து ரசித்து எல்லையில்லா பரமானந்தம் அடைந்தேன்
இருபக்கமும் அன்னையர் இருவரும் ஒயிலாய் நின்று
அருள் புரியும் கண் கொள்ளா காட்சியில் உருகி நின்றேன்

உன் அழகிய புகழை படித்து படித்து இன்பம் அடைகிறேன்
உன் புகழ் எழுத செய்த உன் அருளை கண்டு வியந்தேன்
புகழை சொல்ல சொல்ல பேரானந்தம் அடைகிறேன்
நீயின்றி நானில்லை நீயிருக்க பயம் கவலை இல்லை

என புரிந்து கொண்டு வாழும் அடியேன் உன் பொன்
கமல மலர் திருவடிகளை எப்பொழுதும் நினைத்து
உனை பக்குவத்துடன் பூஜை செய்திட வேண்டுகிறேன்
அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
-
-------------------------
நன்றி
கணபதி - சுப்ரமணியம் அருள் வலைப்பூ



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக