புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Page 1 of 1 •
ஐதராபாத்:
பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி
நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது.
ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும் உண்டு.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுவை கவர்னர் கிரண்பேடி
போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட விஷயம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள
தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்
போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி
இருக்கிறது.
அவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த
மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை
அனுப்பி இருந்தார்.
அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை
கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு
நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.
அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து
கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில்
விமர்சித்துள்ளனர்.
அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக
மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்
போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி
அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு
இருக்கிறீர்கள்.
உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட
எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா
ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும்
தெரிவிக்கவில்லை.
ஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முன்னாள் எம்.பி.யும், மாநில
திட்டக்குழு துணைத்தலைவருமான வினோத்குமார் கூறும் போது,
இந்த விஷயத்தில்
அரசியல் சாசன சட்டம் அமைதி காக்கிறது.
இதில், சரியான நிலைகள் வெளியே வர வேண்டும் என்று கூறினார்.
தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?
விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம்
மூலமாக சொல்லவில்லை.
அவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது
பயன்படுத்திய டுவிட்டரில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக
கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மாலைமலர்
பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி
நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது.
ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும் உண்டு.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புதுவை கவர்னர் கிரண்பேடி
போன்றோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட விஷயம்
சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது அதேபோல் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள
தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்
போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி
இருக்கிறது.
அவரது டுவிட்டரில் தெலுங்கானாவை சேர்ந்த
மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் ஒரு கருத்தை
அனுப்பி இருந்தார்.
அதில், நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை
கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு
நன்றி. எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என்று கூறி இருந்தார்.
அவர் மக்களை நேரடியாக சந்திப்பேன் என்று கூறிய இந்த கருத்து
கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என்று பலரும் டுவிட்டரில்
விமர்சித்துள்ளனர்.
அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக
மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்
போகிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
மற்றொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி
அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு
இருக்கிறீர்கள்.
உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட
எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா
ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை நேரடியாக எந்த கருத்தும்
தெரிவிக்கவில்லை.
ஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி முன்னாள் எம்.பி.யும், மாநில
திட்டக்குழு துணைத்தலைவருமான வினோத்குமார் கூறும் போது,
இந்த விஷயத்தில்
அரசியல் சாசன சட்டம் அமைதி காக்கிறது.
இதில், சரியான நிலைகள் வெளியே வர வேண்டும் என்று கூறினார்.
தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?
விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம்
மூலமாக சொல்லவில்லை.
அவர் ஏற்கனவே பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது
பயன்படுத்திய டுவிட்டரில்தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக
கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
மாலைமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என்று
கூறினார்.
விதிமுறைகள் இருந்தால் யாரும் எதிர்க்கமுடியாது.
இதுநாள் வரை கவர்னர்கள் ஒரு பொம்மையாக செயல்பாட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் சாசனப்படி செய்யவேண்டியதை மறந்து தங்கள் மவுனமாக இருந்தாலும் யாரும் ஒன்று செய்திடமுடியாது என்ற மிதப்பில் இருந்து இருக்கலாம்.
TN சேஷன் தேர்தல் ஆணையராக /அதிகாரியாக வரும்வரை, மக்களுக்கு தேர்தல் கமிஷன் என்ற அலுவலகம் இருப்பதே தேர்தல் தேதி அறிவிப்பில் இருந்துதான் தெரியும். தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் என்னென்ன என்பது சேஷன் சொல்லிதான் தெரியும்.
நாட்டையே கலக்கிய சேஷனை, கலக்கியவரும் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், சட்டமன்ற கொறடாவுமான
வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறும்போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர்
இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா?
- Sponsored content
Similar topics
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» உள்ளாட்சி தேர்தல்: வைகோவிடம் ஆதரவு கோரினார் தமிழிசை சவுந்தரராஜன்!
» தமிழக மீனவர் குறித்து சு.சாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
» தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
» உள்ளாட்சி தேர்தல்: வைகோவிடம் ஆதரவு கோரினார் தமிழிசை சவுந்தரராஜன்!
» தமிழக மீனவர் குறித்து சு.சாமி கூறியது பா.ஜ.க. கருத்தல்ல: தமிழிசை சவுந்தரராஜன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|