புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_lcapஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_voting_barஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 17, 2019 4:22 am

ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை Tamil_News_large_2368177

சென்னை:
சென்னையைச் சேர்ந்த, 14 வயது சிறுமி, ஆங்கிலத்தில்
நாவல் எழுதி சாதனை படைத்துள்ளார்.

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர், ஜெயசேகர்;
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்
பணியாற்றுகிறார். இவரது மனைவி கோமதி; கால்நடை
மருத்துவர். இவர்களின் மகள், தீபிகா; நொளம்பூரில்
உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு
படிக்கிறார்.

இவர், எல்.கே.ஜி., முதல், மூன்றாம் வகுப்பு வரை,
அமெரிக்காவிலும்; பின், ஆறாம் வகுப்பு வரை
சென்னையிலும், பின், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பை,
அமெரிக்காவிலும் படித்து உள்ளார்.

சிறு வயதில் இருந்தே கதை புத்தகங்கள், ஓவியம் என,
தீபிகா ஆர்வமாக இருந்தார். அவரது ஆர்வத்தை பார்த்த
பெற்றோர், அவருக்கு ஒத்துழைப்பு அளித்து
உற்சாகமூட்டினர்.தொடர்ந்து தினமும், தன்
கற்பனைகளால் எழுதிய கதைகளை தொகுத்து
, ‘சொர்க்க தீவுக்கு ஒரு பயணம்’ என்ற தலைப்பில்,
புத்தகமாக உருவாக்கி உள்ளார்.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை
அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், நேற்று
நடந்தது.

சிறுமி படிக்கும் பள்ளியின் முதல்வர்,
வினிதா சுப்ரமணியம், புத்தகத்தை வெளியிட,
சிறுமியின் தாத்தாக்கள் அருணாச்சலம், எஸ்.டி.கே.மணி
ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மொத்தம்,
193 பக்கங்கள் உள்ள இந்த புத்தகம், 195 ரூபாய் விலையில்
விற்கப்படுகிறது.

கடல் வளம் மீது அதிக ஆர்வமுள்ள சிறுமி தீபிகா,
புத்தகத்தில் கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாக, அவரது தந்தை,
ஜெயசேகர் தெரிவித்தார்.

புத்தகத்தின் அட்டைப் படம், அதற்கான விளம்பர
வீடியோ ஆகியவற்றையும், சிறுமி வினிதாவே தயார்
செய்துள்ளார்.

தினமலர்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 17, 2019 7:15 am

அதாங்க கலியுகத்தில் இறைவன் படைக்கும் சாதனை இறைவனுக்கு நன்றி...அப்பெண்ணின் உள்ளே இறைவன் இருந்து இயக்குகிறார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 17, 2019 7:26 am

இறைவன் சிலரை ஏன் தெய்வமாக @( மருவத்தூர், ஸ்ரீபுரம்...) படைக்கிறார் அதுவும் கலியுக இறைவனின் செயல்பாடே..... நாட்டில் பல மோசக்காரர்களையும் படைத்து செய்த செயலுக்கு களி துண்ணவும் வைக்கிறாரே. எதற்கு மற்ற மனிதன் அதை பார்த்து திருந்தவே. திருந்தல.ஆனால் மேதாவி தனமாக தான் செயல்பட்டதாகவும் செயல்படுவதாகவுமே பறை சாற்று கின்றனரே.,அதுதான் விஞ்ஞான அறிவோ.இறைவன் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் உள்ளார் தக்க சமயத்தில் தக்கதை அளிப்பார் .அவர் விருப்பு வெறுப்பு அற்ற இறைவன். மாபெறும் சக்தி உள்ளவர். குற்றவாளியின் உள்ளம் அவன் செய்த குற்றத்தை மறைத்து வாழ நினைப்பதேன் .அவனுக்குள்ள அதிகாரம் ஆணவம் இது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
அப்படி பட்டவனுக்கு தண்டனை எப்படி அளிப்பதென்று.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2019 3:33 pm

ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை 10-yellow-roses-bouquet_1

வாழ்த்துகள் தீபிகா.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக