ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

3 posters

Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by ayyasamy ram Mon Sep 16, 2019 6:00 am

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! E_1568366502

செப்., 18 புரட்டாசி மாதம் ஆரம்பம்

புரட்டாசி மாதத்தில், திருப்பதியில் பிரம்மோற்சவம்
நடப்பது போலவே, பல பெருமாள் கோவில்களிலும்
வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறும்.

திருப்பதி வெங்கடாசலபதியை குல தெய்வமாக
கொண்டுள்ள குடும்பங்களில், புரட்டாசி மாதம்,
மாவிளக்கு ஏற்றி, பூஜை செய்வது நல்லது

புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான்
அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும்
கெடு பலன்கள் குறைய, காக்கும் கடவுளான,
திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது

புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள்
ஒன்று என, அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எம பயம்
நீங்கவும், துன்பங்கள் விலகவும், புரட்டாசி மாதத்தில்,
காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்

காகத்திற்கு, ஆல் இலையில், எள்ளும், வெல்லமும்
கலந்த அன்னம் வைத்தால், சனியின் தாக்கம் நீங்கும்
பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி
வழிபாடு என, அனைத்தும் புரட்டாசி மாதத்தில் அடங்கி
உள்ளது. பித்ருக்களை வழிபடும் மஹாளயம்,
பெண்களுக்கு மகிழ்ச்சி தரும், நவராத்திரி இவையும்
சேர்ந்து, புரட்டாசிக்கு பெருமை சேர்க்கிறது

பெருமாளின் அம்சமாக கருதப்படும், புதனுடைய வீடு
கன்னி. கன்னி ராசியில் சூரியன் அமர்வது, புரட்டாசி
மாதத்தில் தான். ஆகவே, இந்த மாதத்தில், பெருமாளுக்கு,
பஜனை மற்றும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

புதனுக்கு நட்பு கிரகம், சனி பகவான். அதனால் தான்,
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள்
விசேஷமாக கொண்டாடப்படுகிறது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by ayyasamy ram Mon Sep 16, 2019 6:01 am

புரட்டாசி சனிக்கிழமை, பெருமாளுக்கு, ‘தளியல்’
போடுவது வழக்கம். பெருமாள், பாயசப் பிரியர் என்பதால்,
அன்று, பாயசம் செய்வது முக்கியமானது

புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தி திதியில்,
சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகள்
தொல்லை விலகும்

புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும், செல்வம்,
ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி
கிடைக்கும்

புரட்டாசி மாதம் வளர்பிறை, அஷ்டமி தினம் முதல்,
ஓராண்டுக்கு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி
அர்ச்சித்து வழிபட்டால், உடல் வலிமை உண்டாகும்
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால், குலதெய்வ
அருள் கிடைக்கும்

புரட்டாசி மாதம், சங்கடஹர சதுர்த்தி அன்று,
விநாயகரை நினைத்து விரதம் கடைப்பிடித்தால், சுகபோக
வாழ்வு கிடைக்கும்

கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்த,
புரட்டாசி மாதமே சிறந்த மாதமாக கருதப்படுகிறது
புரட்டாசி சனிக்கிழமை மட்டுமின்றி, திங்கள் மற்றும்
புதன் கிழமையும், பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது.
அன்றைய வழிபாடுகள், மகாலட்சுமியை மகிழ்ச்சியடையச்
செய்யும்

கல்வி தடை, திருமண தடை, நோய் மற்றும் பணப்
பிரச்னை உள்ளோர், புரட்டாசி திருவோண தினத்தன்று,
பெருமாளை வழிபட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.

தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 10:57 am

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! 3838410834 பெருமாளுக்கு உகந்த வழிபாடு! 103459460
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 4:43 pm

பெருமாளுக்கு சிதம்பரம் வழிபாடு சிறப்பாக இருந்தது
இப்போது இல்லை போலிருக்கு
மன்னிக்க, இது அரசியல் !!அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெருமாளுக்கு உகந்த வழிபாடு! Empty Re: பெருமாளுக்கு உகந்த வழிபாடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum