புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி.! கோர்ட்டில் நடந்தது என்ன?
சென்னை அருகே சாலையிலிருந்த பேனர் மேலே விழுந்ததில் தடுமாறி லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுபஸ்ரீயின் விபத்து குறித்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க காவல்துறை சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரி நாதன் ஆகியோர் ஆஜரானார்கள்.
மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கச் சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விகளும் அதிகாரி மற்றும் அரசு தரப்பு வக்கீல் பதில்களை பார்ப்போம்.
நீதிபதி - இந்த சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்குப் பதியப்பட்டுள்ளது சரி, அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நேற்று மதியம் 2.30 மணிக்கு விபத்து நடைபெற்றுள்ளது. ஆனால் 6 மணிக்குத் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் தந்தை வந்து புகார் கொடுக்கும் வரை வழக்குப் பதியாதது ஏன்? கிரிமினல் குற்றத்திற்கு குடும்ப நபர்கள் இல்லாமலே வழக்குப் பதியலாம் என காவல்துறைக்குத் தெரியாதா? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் கூறிய பதில்களாவது : அரசியல் கட்சிகள் பேனர் கலாச்சாரத்தைக் கைவிடுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர். பேனர் வைக்கக் காரணமான இருந்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சென்னை முழுக்க விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்பட்டுள்ளதா என மாநகராட்சி சார்பில் தீவிர சோதனை நடத்த உள்ளோம். போக்குவரத்து காவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் அளிக்க உள்ளோம். இனி எந்த மூலையில் விதிகளை மீறி பேனர் வைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பு வக்கீல் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவையும் மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் மீது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர்ப் பலியாகி இருக்காது. அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டால் மட்டுமே போதாது. நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். விவகாரத்து தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பேனர் வைக்கிறீர்கள். காதுகுத்து,சடங்கு என எல்லாத்திற்கும் பேனர். தமிழ்நாட்டில் யாராவது இறந்தால் தான் ஏதாவது முன்னெடுப்பு நடக்கிறது.
விதிமீறல் பேனர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக செயலாளர் சொன்னார். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என சொன்னார். இதுவரை எத்தனை பேர் மீது ஒலிக்கிறது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இறந்த இடத்தை ஸ்கெட்ச் செய்துள்ளீர்கள், அதில் எத்தனை பேனர் வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடவில்லை.
போக்குவரத்து போலீசாருக்கு பேனர் வைக்கும் முன் தங்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என தெரியாதா, உங்களிடம் அனுமதி பெறப்பட்டதா, இல்லை எனும் போது எப்படி அனுமதிக்கலாம். தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக செயலாளர், மாநகராட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் முறையாகக் கண்காணிக்கிறோம். காவல்துறை என்.ஓ.சி. இல்லாமல் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். ஆனால் அப்படி நடப்பதாக தெரியவில்லை.
நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியும். அதன் தீவிரம் பற்றி அமைச்சர்களுக்குத் தெரியுமா. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்யத் தயாரா? இறந்தவருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப் போகிறீர்கள்? அந்த தொகையை விதிகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் பேனர் வைத்தவரிடம் வசூலித்துக் கொள்ளுங்கள் என நீதிபதிகள் கடிந்து பேசினர்.
வழக்கின் முடிவில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சத்தை உடனே வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கைச் செப்டம்பர் 25 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
நன்றி சமயம்
ரமணியன்
சென்னை அருகே சாலையிலிருந்த பேனர் மேலே விழுந்ததில் தடுமாறி லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுபஸ்ரீயின் விபத்து குறித்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க காவல்துறை சார்பில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் மற்றும் பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரி நாதன் ஆகியோர் ஆஜரானார்கள்.
மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கச் சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விகளும் அதிகாரி மற்றும் அரசு தரப்பு வக்கீல் பதில்களை பார்ப்போம்.
நீதிபதி - இந்த சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்குப் பதியப்பட்டுள்ளது சரி, அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நேற்று மதியம் 2.30 மணிக்கு விபத்து நடைபெற்றுள்ளது. ஆனால் 6 மணிக்குத் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் தந்தை வந்து புகார் கொடுக்கும் வரை வழக்குப் பதியாதது ஏன்? கிரிமினல் குற்றத்திற்கு குடும்ப நபர்கள் இல்லாமலே வழக்குப் பதியலாம் என காவல்துறைக்குத் தெரியாதா? என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் கூறிய பதில்களாவது : அரசியல் கட்சிகள் பேனர் கலாச்சாரத்தைக் கைவிடுமாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர். பேனர் வைக்கக் காரணமான இருந்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சென்னை முழுக்க விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்பட்டுள்ளதா என மாநகராட்சி சார்பில் தீவிர சோதனை நடத்த உள்ளோம். போக்குவரத்து காவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் அளிக்க உள்ளோம். இனி எந்த மூலையில் விதிகளை மீறி பேனர் வைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத்தரப்பு வக்கீல் மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவையும் மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் மீது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் கட்சிகள் இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தால் ஒரு உயிர்ப் பலியாகி இருக்காது. அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டால் மட்டுமே போதாது. நீதிமன்றத்தில் ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும். விவகாரத்து தவிர மற்ற எல்லாவற்றுக்கும் பேனர் வைக்கிறீர்கள். காதுகுத்து,சடங்கு என எல்லாத்திற்கும் பேனர். தமிழ்நாட்டில் யாராவது இறந்தால் தான் ஏதாவது முன்னெடுப்பு நடக்கிறது.
விதிமீறல் பேனர்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக செயலாளர் சொன்னார். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என சொன்னார். இதுவரை எத்தனை பேர் மீது ஒலிக்கிறது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இறந்த இடத்தை ஸ்கெட்ச் செய்துள்ளீர்கள், அதில் எத்தனை பேனர் வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடவில்லை.
போக்குவரத்து போலீசாருக்கு பேனர் வைக்கும் முன் தங்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என தெரியாதா, உங்களிடம் அனுமதி பெறப்பட்டதா, இல்லை எனும் போது எப்படி அனுமதிக்கலாம். தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக செயலாளர், மாநகராட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் முறையாகக் கண்காணிக்கிறோம். காவல்துறை என்.ஓ.சி. இல்லாமல் அனுமதிக்க மாட்டோம் என்றார்கள். ஆனால் அப்படி நடப்பதாக தெரியவில்லை.
நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியும். அதன் தீவிரம் பற்றி அமைச்சர்களுக்குத் தெரியுமா. சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்யத் தயாரா? இறந்தவருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப் போகிறீர்கள்? அந்த தொகையை விதிகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மற்றும் பேனர் வைத்தவரிடம் வசூலித்துக் கொள்ளுங்கள் என நீதிபதிகள் கடிந்து பேசினர்.
வழக்கின் முடிவில், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான படிவத்தைத் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக 5 லட்சத்தை உடனே வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கைச் செப்டம்பர் 25 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மொத்த தொகையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் /யார் சார்பில் வைக்கப்பட்டதோ அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படவேண்டும்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
எல்லாம் மாறி நடக்கிறதே!
பானர் வைத்தவரை விட பானர் செய்தவர் குற்றவாளியாகி கடை சீல் வைக்கப்பட்டுள்ளதே!
வைத்தவர் சொல்கிறார்,பானர் மேல் தப்பில்லை லாரி மோதியே இறப்பு சம்பவித்தது.
பானர் விழுந்ததால் சுபசிறி விழுந்தார் என்பது CCTV இல் தெரிகிறதே!
எல்லாம் கலிகாலம் என்று சொல்வது போல் இருக்கிறது.
பானர் வைத்தவரை விட பானர் செய்தவர் குற்றவாளியாகி கடை சீல் வைக்கப்பட்டுள்ளதே!
வைத்தவர் சொல்கிறார்,பானர் மேல் தப்பில்லை லாரி மோதியே இறப்பு சம்பவித்தது.
பானர் விழுந்ததால் சுபசிறி விழுந்தார் என்பது CCTV இல் தெரிகிறதே!
எல்லாம் கலிகாலம் என்று சொல்வது போல் இருக்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நாகர்கோவில்: சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவை மீறி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கும் விழாவிற்காக சாலைகளில் இருபுறமும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோரை வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகள் அமைப்பு. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கட்அவுட் விழுந்து இளம் பெண் ஒருவர் பலியான சம்பவம் தமிழகம் முழவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வழக்கின் விசாரணையின்போது ஹைகோர்ட்டும் தமிழகம் முழுவதும் யாரும் கட்அவுட்கள் வைக்க கூடாது என நேற்று உத்தரவு பிறப்பித்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதயில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் அகியோரை வரவேற்று நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சுங்கான்கடை சந்திப்பில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ள பொறியியல் கல்லூரி செல்லும் சாலையில் இருபுறமும் வரவேற்று ஏராளமான விளம்பர பதாகைகளை அதிமுகவினர் அமைத்து உள்ளனர். இது உயர்நீதி மன்றம் உத்தரவை மீறிய செயல் எனபலரது கருத்துகளாக உள்ளது. நிலைமையை சுதாகரித்து கொண்ட ஆளூர் பேரூராட்சி நிர்வாக ஊழிர்கள் தற்போது பதாகைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
நன்றி தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சில இடங்களில் சுவரொட்டிகளும்,கொடிகளையும் அகற்றுவதாகவும்,பல இடங்களில் எதுவுமே நடக்கவில்லை எனவும் செய்திகள் சொல்கின்றன.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பேனரா ? என்ன பேனர் ?
யாரு கிட்ட இந்த சட்டம் ஒழுங்கு எல்லாம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!
» இன்னும் ஐந்து செகண்டுகள் தான்..!
» கழுதை, இன்னும் நம்முடன் தான் இருக்கிறது...!!
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!
» இன்னும் ஐந்து செகண்டுகள் தான்..!
» கழுதை, இன்னும் நம்முடன் தான் இருக்கிறது...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|