ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனர் விழுந்து இளம்பெண் பலி

Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 5:17 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி

சென்னை: சென்னையில் சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர், இன்னும் எத்தனை உயிர்ப்பலிகளை எதிர்பார்க்கிறீர்கள் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதில், கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர், அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.

விஐபிக்கள் வருவார்களா ?

இந்த விசாரணையில் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். சட்டவிரோத பேனரில் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் இன்னும் இது போன்றுதான் தொடர்கிறது.
பேனர் வைத்தால்தான் விஐபிக்கள் வருவார்களா ? சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுங்கள். கோர்ட் உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். உத்தரவு பிறப்பிக்கும் கோர்ட்டுக்கு செயல்படுத்த முடியாது என நினைக்றீர்களா ? பேனர் வைக்க மாட்டோம் என முதல்வரே அறிக்கை விடலாமே !
எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக நினைக்கின்றனர்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மதியத்திற்குள் அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து மதியம் நடந்த விசாரணையில், பேனர் தொடர்பாக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


அதிகாரிகள் பாரபட்சம்
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர், பேனர் வைக்க கூடாது என அரசு மற்றும் பிற கட்சிகள் சார்பாக அறிக்கை அளித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது, என கூறினார்.
நீதிபதிகள், பேனர் வைக்கக்கூடாது என அரசியல் கட்சியினர் முன்பே முடிவெடுத்திருந்தால் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும். இதுவரை விவகாரத்திற்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை. அனைத்து விசேஷங்களுக்கும் பேனர் வைத்தால் தான் அமைச்சர்கள் வருவார்களா?
2 மணி அளவில் நடந்த விபத்திற்கு 6 மணிக்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வளவு அலட்சியம் ஏன். பேனரில் உள்ள வண்ணங்கள் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது.
சுபஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அந்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். மேலும் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 5:31 pm

வருத்தப்படவேண்டிய
வெட்கப்படவேண்டிய கலாச்சாரம்.
எப்போது ஆரம்பித்ததோ ?
முந்தைய ஆட்சியில் ஒரு மினிஸ்டரின் சகோதரன் விளம்பர பலகைகள் வைக்கிறேன் என்று விளையாடியது உண்டு.சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த அரசு.
இது மட்டுமா பொதுக்கூட்டங்களுக்கு கொடுக்கப்படும் மின்சாரம் எந்த கணக்கிலும் வராது.
EB எலெக்ட்ரிசியன் பையில் பணம் கொட்டும்.
ஆக மொத்தம் ஊழலை வளர்க்கவே பாடுபடுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by Guest Fri Sep 13, 2019 5:41 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி 1571444738
சட்டங்களை உருவாக்கும் அரசுகளே விதிமீறல்களை செய்கிறார்கள்.
எத்தனை சட்டங்கள் உருவாக்கப்பட்டன.காணாமல் போயின.
ஒரு பிரச்சனை வரும்,அடுத்த பிரச்சனை வரும் போது முதல் பிரச்சனை காணாமல் போய்விடும்.
இழப்பீடுகள் உயிரை திருப்பித்தருமா? நீதி மன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்குமா?
எல்லாம் சில நாட்கள் தான்.மீன்டும் வரும்,உயிர்பலி தடுக்க முடியாதது.மாறி மாறி வரும் ஆட்சி,அரசியல்வாதிகள் மாறாத வரை...............
avatar
Guest
Guest


Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by Guest Fri Sep 13, 2019 6:22 pm

சுபஸ்ரீயின் தந்தை ரவி, ’'சுபஸ்ரீ எனக்கு ஒரே பொண்ணு. அவளை மிகவும் ஆசையாக வளர்த்தேன். அவள் விருப்பப்படியே பி.டெக் படிக்க வைத்தேன். அவளுக்கு கனடா சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக தேர்வும் எழுதி இருந்தாள். விரைவில் கனடா செல்ல இருந்த ஆசை மகளுக்கு இப்படி ஒரு துயரம் வரும் என கனவிலும் நினைக்கவில்லை. பேனர் தான் எனது மகளின் உயிரை பறித்து விட்டது. எனது மகளின் உயிரே கடைசியாக இருக்கட்டும்'' என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

CCTV பார்க்க பரிதாபமா இருக்கு.
avatar
Guest
Guest


Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:40 pm

இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் பணம் பதவி பதவி .
இந்த கேடு கெட்டவர்கள் மண்டையை போடும்போது
பணத்தை கொண்டா போவார்கள்?
பெயர்/ பதவி/ தலைமை / மற்றவர்கள் தலை வணங்கி
கைகூப்பி தன் புகழ் பாடவேண்டும் என்ற கொள்கை
அரசியல் தலைகள் மட்டுமில்லை சமூகத்தில்
அதிக பேர்களிடம் உள்ளது என்பதுதான் நிதரிசனம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேனர் விழுந்து இளம்பெண் பலி Empty Re: பேனர் விழுந்து இளம்பெண் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாக்கு கடி நாராயணன், வைகை கரை வாத்து... விஜயகாந்த்துக்கு 'அபிஷேகம்'...விழுந்து விழுந்து சிரித்த ஜெ.!
» காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!
» கலகலப்பை ஏற்படுத்திய கருப்பசாமி! -விழுந்து விழுந்து சிரித்த ஜெயலலிதா
» மது வாங்க வந்தால், 'உதை'; பேனர் வைத்த பொதுமக்கள்
» விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum