புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவன் தான் பாலா  Poll_c10இவன் தான் பாலா  Poll_m10இவன் தான் பாலா  Poll_c10 
6 Posts - 60%
heezulia
இவன் தான் பாலா  Poll_c10இவன் தான் பாலா  Poll_m10இவன் தான் பாலா  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இவன் தான் பாலா  Poll_c10இவன் தான் பாலா  Poll_m10இவன் தான் பாலா  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இவன் தான் பாலா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Oct 01, 2012 2:23 pm

இவன் தான் பாலா  Bala

கண்கள் வரை மட்டும் செல்லும் படைப்புகள் உண்டு ,
இதயம் வரை செல்லும் படைப்புகளும் உண்டு ,
ஆனால்
இவரின் படைப்புகள் உயிரின் வேர் வரை ஊடுருவி சென்று நம்மை உலுக்கி எடுத்துவிடும்,

பாலா
உன்னத படைப்புகளின் உண்மையான முகம் ,சாதாரண மனிதர்களின் வாழ்கையை வைத்து சரித்திர படைப்புகளை தந்து கொண்டிருக்கும் பிதாமகன்

படைப்புகளை மட்டுமல்ல , விக்ரம் ,சூர்யா ,ஆர்யா என நல்ல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார்

பட்டாம் பூச்சியாய் பறந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு பருந்துகளின் சிறகை மாட்டிவிட்டு சிகரம் தாண்டி பறக்க வைத்த இமாலய கலைஞன்

இப்படியும் சினிமாக்கள் எடுக்க முடியுமா என்று இந்திய திரை உலகத்தை திறந்த வாய் மூடாமல் பிரம்மித்து நிற்க வைத்த ஒரு மாமனிதன்

இவரை இயக்குனராக பெற்றது தமிழ் சினிமாவின் வரம்

இவர் படத்தின் பிலிம் சுருளை பெட்டிக்குள் அடைத்து வைத்து எடுத்து செல்ல வேண்டாம் ,அது மனித உரிமை மீறல்


இவன் தான் பாலா  C49a0a845c113e73c7d3608f8727e493

“பெரும் போராட்டாமாக இருந்தது ஒவ்வோரு நாளும்.ஒரு வழியாக விநியோகஸ்தர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் கெஞ்சிக் கூத்தாடிப் “சேது” படத்தை ரிலீஸ் செய்துவிட்டோம்.முதல் நாள் சத்தமே இல்லை.ஊர் ஊராக தியேட்டர் தியேட்டராக ஓடினேன்…”ஒரு வாரம் பொறுமையாக இருங்க சார்… நிச்சயம் பிக்கப் ஆயிடும் சார்!”. என்று காலில் விழுந்து பிச்சை எடுக்காத குறை.யாரும் கேட்பதாக இல்லை.இரண்டு,மூன்று நாட்களில் படத்தை தூக்கிய தியேட்டர்களெல்லாம் உண்டு.

ஆனால் மறுவாரம் பத்திரிகை,டி.வி. விமர்சனங்கள் ‘சேது’வை தலையில் தூக்கிவைத்து கொண்டாடின.’50 மார்க்’ போட்டது விகடன்,சன் டி.வி. திரை விமர்சனத்தில் ‘குறிஞ்சி மலர்’ என புகழ்ந்தது.தியேட்டர்கள் திருவிழாக் களங்களாயின………..

…..மதுரை மினிப்பிரியாவுக்கு போயிருந்தேன்.செம கூட்டம் ! கூட்டத்தில் தலை கலைந்து,சட்டை கசங்கி,கசகசவென வியர்வை வழிய,டிக்கெட் வாங்க நின்றிருந்தார் என் அப்பா.”யே..அவரை உள்ள கூட்டிட்டுப் போலாம்” எனக் கிளம்பிய குட்டியப்புவை தடுத்தேன்.”வேணாம் விடுரா… நிக்கட்டும்.எங்கப்பனுக்கு அதான் சந்தோஷம்!” என்றேன்.கூட்டத்தில் என்னைப் பார்த்துவிட்ட அப்பா,அங்கிருந்தே கையாட்டிச் சிரித்தார்…குழந்தைபோல!

இவன் தான் பாலா pdf

லிங்க்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 2:28 pm

இவரது கதை முன்பு ஆனந்தவிகடனில் தொடராக வந்தது என்று நினைக்கிறேன் பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இவன் தான் பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 01, 2012 2:36 pm

நன்றி ராஜ் அருண்....
பாலா பார்க்க பலாப்பழம்...ஆனால் படைப்புகளில் அவர் பலாச்சுளை...
மிக நீண்ட ரத்தமும் ரணமும் நிறைந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி அவருடையது...



இவன் தான் பாலா  224747944

இவன் தான் பாலா  Rஇவன் தான் பாலா  Aஇவன் தான் பாலா  Emptyஇவன் தான் பாலா  Rஇவன் தான் பாலா  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 01, 2012 2:51 pm

ரா.ரா3275 wrote:நன்றி ராஜ் அருண்....
பாலா பார்க்க பலாப்பழம்...ஆனால் படைப்புகளில் அவர் பலாச்சுளை...
மிக நீண்ட ரத்தமும் ரணமும் நிறைந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி அவருடையது...
நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 01, 2012 3:14 pm

சிறந்த படைப்பாளி! பாலா!
சேது நந்தா போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஒரு மயில் கல். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 01, 2012 3:51 pm

சிறந்த படைப்பாளிகள் என்றுமே சமூகத்தால் மெதுவாகத்தான் இனம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 01, 2012 4:00 pm

KARUR KAVIYANBAN wrote:சிறந்த படைப்பாளிகள் என்றுமே சமூகத்தால் மெதுவாகத்தான் இனம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்

அற்புதமானக் கருத்து.அப்படியே உடன்படுகிறேன். ஆமோதித்தல் நன்றி. நன்றி



இவன் தான் பாலா  224747944

இவன் தான் பாலா  Rஇவன் தான் பாலா  Aஇவன் தான் பாலா  Emptyஇவன் தான் பாலா  Rஇவன் தான் பாலா  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
Guest
Guest

PostGuest Mon Oct 01, 2012 5:53 pm

சூப்பருங்க எங்க ஊரு காராரு ,,, ஜாலி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Oct 01, 2012 7:39 pm

ரெண்டே வார்த்தை,

வாழ்க பாலா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 01, 2012 7:41 pm

புரட்சி wrote: சூப்பருங்க எங்க ஊரு காராரு ,,, ஜாலி

அப்படியும் இவ்வுளவு செஞ்சது ஆச்சர்யம்த்தான் சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் இவன் தான் பாலா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக