புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
62 Posts - 57%
heezulia
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
104 Posts - 59%
heezulia
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 09, 2019 7:58 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Dkn_Tamil_News_2019_Sep_03__653454005718232
-
உலக புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவரும்,
ரஷ்ய எழுத்தாளருமான லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள்
இன்று.

மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில்
1828ம் ஆண்டு செப்.9ம் தேதி டால்ஸ்டாய் பிறந்தார்.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு போக்கிரியாக,
சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு
போனார்.

கரடி ஒன்றை வேட்டையாட துரத்தி, அதன் ரத்தம் சிந்திய
ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள்
கருணை சுரந்தது. சக உயிர்களின், மனிதர்களின் மீதான
அன்பு அவரை எழுத்தாளனாக மாற்றியது.
அவரது எழுத்தில் அன்பு கசிந்து கொண்டே இருந்தது.

அவரது படைப்புகளான போரும் அமைதியும்,
அன்னா கரீனா, இவான் இலிச்சின் மரணம் போன்றவை
காலம் கடந்தும் போற்றப்படுகின்றன. போரும் அமைதியும்
நாவல் பரந்த கதைக்களம் கொண்டது.
580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. பல வரலாற்று
நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்துள்ளது.

19ம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது.
என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர்
பார்த்ததில்லை. இவருடைய புத்தகங்கள் ஏற்படுத்திய
தாக்கத்தால் மகாத்மா காந்தி தன்னுடைய தென்ஆப்ரிக்க
ஆசிரமத்துக்கு ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று பெயரிட்டார்.

ஒரு கட்டத்தில் டால்ஸ்டாய் தீவிர எழுத்து வாழ்க்கையை
விட்டு விலகினார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து
திடீரென ‘புத்துயிர்ப்பு’ எனும் நாவலை எழுதப்போவதாக
அறிவித்தார். அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி
விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு
வேறு செய்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 09, 2019 7:58 pm



பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன்
நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 அப்பாவி மக்கள்.
ரஷ்யாவில் உள்ள டுகொபார்ஸ் இனமக்கள் அன்றைய மத
வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தனர். வன்முறையை
விரும்பாதவர்கள். அடித்தாலும் திருப்பி தாக்கமாட்டார்கள்.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள்.

ஆனால் அன்று ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை அமலில்
இருந்தது. இவர்கள் ராணுவத்தில் சேர மறுத்ததால் நாட்டை
விட்டு கிளம்புங்கள் என்று அழுத்தமாக சொல்லி விட்டது அரசு.

இதனால் நிர்க்கதியாக நின்ற அந்த மக்களை கனடா அரசு
ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான பயணச்
செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த
மக்கள் வாடினர். இதை பார்த்து கலங்கிய டால்ஸ்டாய்,
அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

‘புத்துயிர்ப்பு’ நாவல் பலமுறை திருத்தப்பட்டு, பல்வேறு
குளறுபடிகளோடு வெளிவந்தது. டால்ஸ்டாயின் ‘டச்’ இதில்
இல்லை என்று எல்ேலாரும் புலம்பினர்.

ஆனால் இதில் கிடைத்த ராயல்டி தொகை டுகொபார்ஸ்
மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. டால்ஸ்டாயின் நோக்கம்
நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக கனடாவில்
குடியேறினர்.

இதற்கு நன்றிக்கடனாக அவர்கள் தங்களை
‘டால்ஸ்டாய் டுகொபார்ஸ்’ என்றே இன்றும் அழைத்து
கொள்கின்றனர். அவருக்கு ஊரெங்கும் சிலை எழுப்பி போற்றி
வருகின்றனர்.


இவ்வாறு சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி என உன்னத
வாழ்க்கை வாழ்ந்த டால்ஸ்டாய் 1910ம் ஆண்டு நவம்பர்
20ல் தனது 82வது வயதில் காலமானார்.

அவரது மரணம் ரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
இருக்கும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியதை
அவரது மனைவி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட
பிரச்சனையில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறி உடல்
நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் எப்படி இறந்திருந்தாலும் அவரது எழுத்து உலகம்
உள்ளவரை வாழும் என்பதே நிதர்சனம். அடுத்தவர் மீது நாம்
செலுத்தும் அன்பே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக
இருக்கும்.
-
----------------------------------
தினகரன்

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 09, 2019 8:24 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் 1571444738

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனுஷனுமே சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே. வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,
'உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. ஆம்.,நண்பர்களே... மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்!

(இணையம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக