புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_m10இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்- மகாத்மாவை ஈர்த்த மாமனிதன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 09, 2019 7:58 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் Dkn_Tamil_News_2019_Sep_03__653454005718232
-
உலக புதின எழுத்தாளர்களுள் மிகச் சிறந்தவரும்,
ரஷ்ய எழுத்தாளருமான லியோ டால்ஸ்டாய் பிறந்தநாள்
இன்று.

மத்திய ரஷ்யாவில் உள்ள யஸ்யானா போல்யானாவில்
1828ம் ஆண்டு செப்.9ம் தேதி டால்ஸ்டாய் பிறந்தார்.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒரு போக்கிரியாக,
சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு
போனார்.

கரடி ஒன்றை வேட்டையாட துரத்தி, அதன் ரத்தம் சிந்திய
ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள்
கருணை சுரந்தது. சக உயிர்களின், மனிதர்களின் மீதான
அன்பு அவரை எழுத்தாளனாக மாற்றியது.
அவரது எழுத்தில் அன்பு கசிந்து கொண்டே இருந்தது.

அவரது படைப்புகளான போரும் அமைதியும்,
அன்னா கரீனா, இவான் இலிச்சின் மரணம் போன்றவை
காலம் கடந்தும் போற்றப்படுகின்றன. போரும் அமைதியும்
நாவல் பரந்த கதைக்களம் கொண்டது.
580 கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. பல வரலாற்று
நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்துள்ளது.

19ம் நூற்றாண்டு மக்களின் வாழ்வை கண்முன் நிறுத்துகிறது.
என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர்
பார்த்ததில்லை. இவருடைய புத்தகங்கள் ஏற்படுத்திய
தாக்கத்தால் மகாத்மா காந்தி தன்னுடைய தென்ஆப்ரிக்க
ஆசிரமத்துக்கு ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று பெயரிட்டார்.

ஒரு கட்டத்தில் டால்ஸ்டாய் தீவிர எழுத்து வாழ்க்கையை
விட்டு விலகினார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து
திடீரென ‘புத்துயிர்ப்பு’ எனும் நாவலை எழுதப்போவதாக
அறிவித்தார். அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி
விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு
வேறு செய்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 09, 2019 7:58 pm



பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன்
நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 அப்பாவி மக்கள்.
ரஷ்யாவில் உள்ள டுகொபார்ஸ் இனமக்கள் அன்றைய மத
வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தனர். வன்முறையை
விரும்பாதவர்கள். அடித்தாலும் திருப்பி தாக்கமாட்டார்கள்.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள்.

ஆனால் அன்று ரஷ்யாவில் கட்டாய ராணுவ சேவை அமலில்
இருந்தது. இவர்கள் ராணுவத்தில் சேர மறுத்ததால் நாட்டை
விட்டு கிளம்புங்கள் என்று அழுத்தமாக சொல்லி விட்டது அரசு.

இதனால் நிர்க்கதியாக நின்ற அந்த மக்களை கனடா அரசு
ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஆனாலும் அதற்கான பயணச்
செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த
மக்கள் வாடினர். இதை பார்த்து கலங்கிய டால்ஸ்டாய்,
அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

‘புத்துயிர்ப்பு’ நாவல் பலமுறை திருத்தப்பட்டு, பல்வேறு
குளறுபடிகளோடு வெளிவந்தது. டால்ஸ்டாயின் ‘டச்’ இதில்
இல்லை என்று எல்ேலாரும் புலம்பினர்.

ஆனால் இதில் கிடைத்த ராயல்டி தொகை டுகொபார்ஸ்
மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. டால்ஸ்டாயின் நோக்கம்
நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக கனடாவில்
குடியேறினர்.

இதற்கு நன்றிக்கடனாக அவர்கள் தங்களை
‘டால்ஸ்டாய் டுகொபார்ஸ்’ என்றே இன்றும் அழைத்து
கொள்கின்றனர். அவருக்கு ஊரெங்கும் சிலை எழுப்பி போற்றி
வருகின்றனர்.


இவ்வாறு சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி என உன்னத
வாழ்க்கை வாழ்ந்த டால்ஸ்டாய் 1910ம் ஆண்டு நவம்பர்
20ல் தனது 82வது வயதில் காலமானார்.

அவரது மரணம் ரகசியம் நிறைந்ததாக கருதப்படுகிறது.
இருக்கும் பணத்தை எல்லாம் ஏழைகளுக்கு வாரி வழங்கியதை
அவரது மனைவி கண்டித்ததாகவும், இதனால் ஏற்பட்ட
பிரச்சனையில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறி உடல்
நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் எப்படி இறந்திருந்தாலும் அவரது எழுத்து உலகம்
உள்ளவரை வாழும் என்பதே நிதர்சனம். அடுத்தவர் மீது நாம்
செலுத்தும் அன்பே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக
இருக்கும்.
-
----------------------------------
தினகரன்

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 09, 2019 8:24 pm

இன்று டால்ஸ்டாய் பிறந்த தினம்-  மகாத்மாவை ஈர்த்த மாமனிதன் 1571444738

யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ, மதிப்பு மிக்கவர் என்றோ, அறிவானவர் என்றோ, அழகானவர் என்றோ உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம். இந்த பூமியில் ஒவ்வொரு மனுஷனுமே சிறப்புக்கு உரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே. வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை,கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால் நம்பிக்கை துரோகத்தால், ஏளனச் சிரிப்பால் நெட்டித் தள்ளி வதை செய்து விடாதீர்கள்.

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறி விட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய்,
'உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள். உலகப் புகழ் பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்கு அவர் வெட்கப்பட்டார்.. ஆம்.,நண்பர்களே... மனிதர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் சமம் தான். உயர்ந்தவர், தாழ்ந்தவர்,படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும்.. சமத்துவம் நிலவ வேண்டும் என்றால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை நம்மிடம் இருந்து தொடங்குவோம். இனி ஒரு உலகம் அமைப்போம். சக மனிதர்களை மதிப்போம். மனிதனாக வாழ்வோம்!

(இணையம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக