புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
3 Posts - 9%
heezulia
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_m10கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2019 5:21 pm

கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?
கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  512463
அ.மகாலிங்கம்

தேசிய கண்தான இரு வார விழா ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப். 8-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது

கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண்தானம் பெரிதும் உதவுகிறது.



செய்ய வேண்டியவை என்ன?
இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்தமாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துகிறார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.

இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள்.

நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால்,அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்குஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்புகொள்ளலாம்.

கண்தான உறுதிமொழி

எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய உறவினரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்று கண்வங்கியை தொடர்பு கொள்ளலாம்.

கண் வங்கி மற்றும் அதன் செயல்பாடுகள்:
கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. இது கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்றுசிகிச்சை செய்யும் கண்மருத்துவமனை மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன.

கண் வங்கிகளின் பணிகள்:

* பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்களைத் தானமாகப் பெற்றிட தயார் நிலையில் வைத்துள்ளது.
தானமாகப் பெறப்பட்ட கருவிழிகளை பரிசோதனை செய்து அவற்றைத் தரம் பிரித்தல்.

* நல்ல நிலையிலுள்ள கருவிழிகளை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருக்கு அனுப்பி வைத்தல்.

* மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாத கரு விழிகளைப் பல்வேறு புதிய ஆராய்ச்சிப் பணிகளுக்கும், கண்களைப் பதப்படுத்தல் குறித்த ஆராய்ச்சிக்கும் பயிற்சி கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கும் அனுப்பி வைத்தல்.

* கண் தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
ஆகியவை கண் வங்கிகளின் பணிகளாகும்.

கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி ஆகியவற்றுடன், தகவல்அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.

இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிவிட வேண்டுமென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும்.

இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட வேண்டும்.

கண் வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச்செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன.


கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன.
எந்த வயதுள்ளவரும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை (காட்ராக்ட்) செய்துக் கொண்டவர்களும் கூட தானம் அளிக்கலாம்.
ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள், வெறிநாய்க்கடி, கல்லீரல் அழர்ச்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்டஇடங்களில் புற்று நோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள சில முக்கியமான கண் வங்கிகள்:
அரசு. கண் மருத்துவமனை , எழும்பூர்,தொலைபேசி எண் : 044 - 28555281
சங்கர நேத்ராலயா - தொலைபேசி எண் 044 – 28281919
ராஜன் கண் மருத்துவமனை - கண் வங்கி தொலைபேசி எண் : 044 28340300
அகர்வால் கண் மருத்துவமனை - கண் வங்கி ,தொலைபேசி எண் 044 -28116233


வேண்டுகோள் : கண் தானம் பற்றி நாம் ஒவ்வொருவரும் ( பொது மக்கள் , பிரபலமான நபர்கள் , திரைத்துறையினர் , மாணவ - மாணவிகள்) பார்வை வழங்கும் தூதுவராவோம்.

நன்றி இந்து தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 01, 2019 5:39 pm

கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  103459460 கண்தானம் ஏன்; எப்படி செய்யலாம்?  1571444738

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2019 6:18 pm

நான் சமீபத்தில் படித்த ஒரு நகைச்சுவை.

இறந்த பின்னும் பெண்களை ரசிக்கவேண்டுமெனில்
கண் தானம் செய்யுங்கள்


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக