புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மனைவிக்காக விமானத்தில் நின்று கொண்டே பயணம் செய்த கணவன் - வைரலாகும் ட்வீட்
மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்தததாக வெளியான ஒரு ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த உலகில் அன்பும், பாசமும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. ஒருவரிடம் இருந்து அன்பையும் பாசத்தையும் பெற வேண்டுமானால் அவர்களுக்கு நாம் முதலில் அதைக் காட்ட வேண்டும்.
ஒருவர் எப்பொழுதும் நம் அன்பையும் பாசத்தையும் உணரத் துவங்குகிறாரோ அப்பொழுது அவரை அறியாமலேயே அதை நமக்கு வழங்கத் துவங்கிவிடுவார்.
இப்படியாக தன் மனைவி மீது அன்பு வைத்த கணவர் ஒருவரின் புகைப்படம் தான் இன்றைய டிரெண்டிங் புகைப்படம் . ட்விட்டரில் கோர்ட்னே லீ ஜான்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
அது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் ஒரு பெண் விமான சீட்டில் படுத்திருக்க ஒரு ஆண் அந்த சீட்டின் அருகே நின்று கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டவர் அதில் இந்த மனிதர் தன் மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தார். இது தான் உண்மையான காதல் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு மிக வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து விட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டுவிட் செய்துவிட்டனர்.
நன்றி சமயம்
ரமணியன்
மனைவி தூங்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்தததாக வெளியான ஒரு ட்வீட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த உலகில் அன்பும், பாசமும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது. ஒருவரிடம் இருந்து அன்பையும் பாசத்தையும் பெற வேண்டுமானால் அவர்களுக்கு நாம் முதலில் அதைக் காட்ட வேண்டும்.
ஒருவர் எப்பொழுதும் நம் அன்பையும் பாசத்தையும் உணரத் துவங்குகிறாரோ அப்பொழுது அவரை அறியாமலேயே அதை நமக்கு வழங்கத் துவங்கிவிடுவார்.
இப்படியாக தன் மனைவி மீது அன்பு வைத்த கணவர் ஒருவரின் புகைப்படம் தான் இன்றைய டிரெண்டிங் புகைப்படம் . ட்விட்டரில் கோர்ட்னே லீ ஜான்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
அது விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அதில் ஒரு பெண் விமான சீட்டில் படுத்திருக்க ஒரு ஆண் அந்த சீட்டின் அருகே நின்று கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தைப் பதிவிட்டவர் அதில் இந்த மனிதர் தன் மனைவி உறங்க வேண்டும் என்பதற்காக சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்தார். இது தான் உண்மையான காதல் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு மிக வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து விட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டுவிட் செய்துவிட்டனர்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நம்பக்கூடியதாக இல்லை.
பரபரப்பை உண்டாக்குவதற்காக செய்யப்பட்ட பதிவு போல் தோன்றுகிறது.
1 . விமானத்தில் செல்லும் போது நாம் உட்கார்ந்து இருந்தாலும் சீட் பெல்ட்டை
மாட்டிக்கொண்டு உட்காருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. சில பேருக்கு உட்கார்ந்துகொண்டே இருந்தால் தசைகளில் பிடிப்பு ( cramps )ஏற்படும்.
அப்போது அவர்கள் எழுந்து நின்று சாதாரண நிலைக்கு வரமுயற்சிப்பார்கள்.
6 மணி நேரம் நின்று கொண்டே வருவதற்கு விமான விதிகள் அனுமதித்து இருக்காது .
மேலும் அந்த போட்டோவை பாருங்கள். அது மூன்று இருக்கை வசதிகொண்டது.
அந்த மனிதரும் மூன்றாவது இருக்கை அருகே நிற்கிறார். மூன்றாவது இருக்கையில் அவர்
அமர்ந்து, மனைவியின் தலையை தன் துடையில் வைத்துக்கொண்டு
"மடி மீது தலை வைத்து,
விடியும் வரை
உறங்குவாய்" என மனதிற்குள்ளாகவே பாடி இருக்கலாம்.
மூல பதிவு எதற்காக கோர்ட்டினி அவர்கள் பதிவிட்டார், யார் அறிவார்.
ரமணியன்
பரபரப்பை உண்டாக்குவதற்காக செய்யப்பட்ட பதிவு போல் தோன்றுகிறது.
1 . விமானத்தில் செல்லும் போது நாம் உட்கார்ந்து இருந்தாலும் சீட் பெல்ட்டை
மாட்டிக்கொண்டு உட்காருங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. சில பேருக்கு உட்கார்ந்துகொண்டே இருந்தால் தசைகளில் பிடிப்பு ( cramps )ஏற்படும்.
அப்போது அவர்கள் எழுந்து நின்று சாதாரண நிலைக்கு வரமுயற்சிப்பார்கள்.
6 மணி நேரம் நின்று கொண்டே வருவதற்கு விமான விதிகள் அனுமதித்து இருக்காது .
மேலும் அந்த போட்டோவை பாருங்கள். அது மூன்று இருக்கை வசதிகொண்டது.
அந்த மனிதரும் மூன்றாவது இருக்கை அருகே நிற்கிறார். மூன்றாவது இருக்கையில் அவர்
அமர்ந்து, மனைவியின் தலையை தன் துடையில் வைத்துக்கொண்டு
"மடி மீது தலை வைத்து,
விடியும் வரை
உறங்குவாய்" என மனதிற்குள்ளாகவே பாடி இருக்கலாம்.
மூல பதிவு எதற்காக கோர்ட்டினி அவர்கள் பதிவிட்டார், யார் அறிவார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சந்தேகமாக தான் இருக்கு. ஆனா அந்த இளைஞர் Courtney Lee Johnson , பைபிள் மத ஆர்வலரும்,Y &E அமைப்பில் உள்ள ஒரு தொழிலதிபரும் ஆவார். பொய்யாக வெளியிடுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. ஆபிரிக்க இளைஞர்களின் தற்கொலைக்கு எதிரான அமைப்பில் இருப்பதால் இளைஞர்களுக்கு அன்பை உணர்த்த எழுந்து நிற்கும் போது எடுத்த படத்தை வெளியிட்டு உணர செய்திருக்கலாம்.
தற்கொலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வருவார்.
தற்கொலைக்கு எதிராக தொலைக்காட்சிகளில் அடிக்கடி வருவார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
6 மணி நேரம் விமானத்தில் நின்றுகொண்டு வர அனுமதிப்பார்களா என்பதுதான்
எந்தன் முதல் சந்தேகம்.
இரண்டாவதாக வருவது "மடிமீது தலைவைத்து ............."
போகட்டும் ...கொடுத்து வச்ச மகராசி .......
ரமணியன்
எந்தன் முதல் சந்தேகம்.
இரண்டாவதாக வருவது "மடிமீது தலைவைத்து ............."
போகட்டும் ...கொடுத்து வச்ச மகராசி .......
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|