புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
284 Posts - 45%
heezulia
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
19 Posts - 3%
prajai
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
7 Posts - 1%
mruthun
120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_m10120 அடியை எட்டியது மேட்டூர் அணை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

120 அடியை எட்டியது மேட்டூர் அணை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 08, 2019 6:36 am

120 அடியை எட்டியது மேட்டூர் அணை Tamil_News_large_2361835
-
மேட்டூர் :
கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
அதிகரித்ததால் மேட்டூர் அணை முழுமையாக 120 அடிக்கு
நேற்று நிரம்பியது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சரியான முறையில் நீரை பங்கீடு செய்ய வேண்டும்
என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 1934ல் கட்டி முடிக்கப்பட்டது.
அணையின் மொத்த உயரம் 120 அடி; கொள்ளளவு 93.47 டி.எம்.சி.
ஆகும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த வறட்சியால் ஜூலை
23ல் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாகவும்; நீர் இருப்பு
11.64 டி.எம்.சி.யாகவும் சரிந்தது.

பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்த தென்மேற்கு
பருவமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள்
நிரம்பின. அவற்றிலிருந்து உபரி நீர் தொடர்ச்சியாக காவிரியில்
வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்
படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. நேற்று முன்தினம்
அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில்
டெல்டா நீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதில் 23 ஆயிரம் கன அடி நீர் அணை மற்றும் சுரங்க மின்
நிலையங்கள் வழியாகவும் 2000 கன அடி நீர் நேற்று முன்தினம்
இரவு 9:00 மணிக்கு உபரி நீர் வெளியேற்றும் 16 கண் மதகு
வழியாகவும் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி நீர்
வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8:00
மணிக்கு 118.11 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று பகல்
12:55 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனால் 16 கண் மதகு வழியாக முதல்கட்டமாக 7500 கன அடி
உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பின் நீர்வரத்துக்கேற்ப உபரி நீர்
திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. சேலம் கலெக்டர் ராமன்
அணையில் ஆய்வு செய்தார்.
-
--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 08, 2019 6:37 am



மேட்டூர் அணை 1934ல் கட்டி முடித்து பாசனத்துக்கு நீர்
திறக்கப்பட்டது. அணை கட்டி 86 ஆண்டு நிறைவடைந்த
நிலையில் 43வது முறையாக அணை முழுமையாக
நிரம்பியுள்ளது.

கடந்தாண்டு கர்நாடகா அணைகளின் உபரிநீர் வரத்தால்
37 நாளில் நிரம்பிய மேட்டூர் அணை நடப்பாண்டு 46 நாளில்
நிரம்பியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2005, 2006, 2007 என
தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் அணை நிரம்பியது.

அடுத்து 2010 - 2013ல் நிரம்பியது. பின் 2018 - 2019 என தொடர்ந்து
இரண்டு ஆண்டுகள் அணை நிரம்பியுள்ளது. தற்போது மேட்டூர்
அணை நிரம்பியிருப்பது டெல்டா பாசன விவசாயிகளுக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சரியான முறையில் நீர்
பங்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடலுக்கு இறைத்த நீர்!


கடந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பிய போது 119 டி.எம்.சி. நீர்
பாசனத்துக்கு பயன்படுத்த முடியாமல் கடலில் கலந்து வீணானது.
இதையடுத்து தமிழக அரசு மேட்டூர் அணை உபரி நீரை சேலம்
மாவட்டத்தில் வறண்ட பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி
பாசனத்துக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு நடப்பாண்டு 565 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கியது.

ஆனால் அத்திட்டம் ஆய்வு நிலையிலேயே மந்த கதியில் நடக்கிறது.
இதனால் தற்போதும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி
நீர் மீண்டும் கடலுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இனியாவது
தமிழக அரசு விழித்து அத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில்
செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட
விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-
----------------------------
தினமலர்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 08, 2019 10:43 am

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக