ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

2 posters

Go down

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Empty முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Post by ayyasamy ram Fri Sep 06, 2019 5:20 pm

*முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்*
*கள்ளச்சிரிப்பு " என்றார்கள்*

*கோபங் கொண்டேன்*
*சிடுமூஞ்சி" என்றார்கள்.*

*அதிகம் பேசாமலிருந்தேன்,*
*ஊமையன்" என்றார்கள்.*

*சளசளவென்று பேசினேன்...!!*
*ஓட்டவாய் " என்றார்கள்.*

*புதிய தகவல்களை பரிமாறினேன்*
*கருத்து கந்தசாமி " என்றார்கள்.*

*அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,*
* ஜால்ரா " என்றார்கள்.*

*எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!*
*முந்திரிக்கொட்டை என்றார்கள்.*

*அவர்களைப் பின் தொடர்ந்தேன்,*
*நடிப்பு" என்றார்கள்.*

*யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்*
* ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.*

*வணங்குவதை நிறுத்தினேன்*
*தலைக்கனம் என்றார்கள்.*

*ஆலோசனை வழங்கினேன்,*
*படிச்ச திமிர்" என்றார்கள்.*

*சுயமாக முடிவெடுத்தேன்*
* அதிபுத்திசாலி* "
*என்றார்கள்*

*நான் கண்ணீர் விட்டு அழுததால்*
*வேஷக்காரன்" என்றார்கள்.*

*நான் சிரித்த போதெல்லாம்,*
*மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்*

*எதிர்கேள்வி கேட்டால்,*
*வில்லங்கம் என்றார்கள்*

*ஒதுங்கி இருந்தால்,*
*பயந்தாங்கொள்ளி என்றார்கள்.*

*உரிமைக்குப் போராடினால்,*
*கலகக்காரன் " என்றார்கள்.*

*எதற்கும் கலங்காமல் இருந்தால்,*
*கல் நெஞ்சன்" என்றார்கள்.*

*நாலு பேர் என்ன நினைப்பார்கள்.....?*

*"நாலுபேர் என்ன பேசுவார்கள்......?"*

*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்...!!*

*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.......!!*

*அந்த நாலு பேரை கழற்றி விட்டு......*

*என்னை அறிந்து கொண்டேன்*

*துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்..*

*வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக*
*குறிப்பாக*
*மிக நிம்மதியாக*
-
--------------------------------
படித்தேன் பிடித்தது.
பகிர்கிறேன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Empty Re: முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Post by T.N.Balasubramanian Fri Sep 06, 2019 6:03 pm

ஆம் மற்றவர்கள் கணிப்பு அவரவர் அப்போதைய நிலையை பொறுத்தது.
நமக்கு நாமே சரியானதை செய்யவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Empty Re: முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum