Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!
2 posters
Page 1 of 1
முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!
*முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்*
*கள்ளச்சிரிப்பு " என்றார்கள்*
*கோபங் கொண்டேன்*
*சிடுமூஞ்சி" என்றார்கள்.*
*அதிகம் பேசாமலிருந்தேன்,*
*ஊமையன்" என்றார்கள்.*
*சளசளவென்று பேசினேன்...!!*
*ஓட்டவாய் " என்றார்கள்.*
*புதிய தகவல்களை பரிமாறினேன்*
*கருத்து கந்தசாமி " என்றார்கள்.*
*அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,*
* ஜால்ரா " என்றார்கள்.*
*எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!*
*முந்திரிக்கொட்டை என்றார்கள்.*
*அவர்களைப் பின் தொடர்ந்தேன்,*
*நடிப்பு" என்றார்கள்.*
*யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்*
* ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.*
*வணங்குவதை நிறுத்தினேன்*
*தலைக்கனம் என்றார்கள்.*
*ஆலோசனை வழங்கினேன்,*
*படிச்ச திமிர்" என்றார்கள்.*
*சுயமாக முடிவெடுத்தேன்*
* அதிபுத்திசாலி* "
*என்றார்கள்*
*நான் கண்ணீர் விட்டு அழுததால்*
*வேஷக்காரன்" என்றார்கள்.*
*நான் சிரித்த போதெல்லாம்,*
*மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்*
*எதிர்கேள்வி கேட்டால்,*
*வில்லங்கம் என்றார்கள்*
*ஒதுங்கி இருந்தால்,*
*பயந்தாங்கொள்ளி என்றார்கள்.*
*உரிமைக்குப் போராடினால்,*
*கலகக்காரன் " என்றார்கள்.*
*எதற்கும் கலங்காமல் இருந்தால்,*
*கல் நெஞ்சன்" என்றார்கள்.*
*நாலு பேர் என்ன நினைப்பார்கள்.....?*
*"நாலுபேர் என்ன பேசுவார்கள்......?"*
*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்...!!*
*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.......!!*
*அந்த நாலு பேரை கழற்றி விட்டு......*
*என்னை அறிந்து கொண்டேன்*
*துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்..*
*வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக*
*குறிப்பாக*
*மிக நிம்மதியாக*
-
--------------------------------
படித்தேன் பிடித்தது.
பகிர்கிறேன்.
வலம் வந்தேன்*
*கள்ளச்சிரிப்பு " என்றார்கள்*
*கோபங் கொண்டேன்*
*சிடுமூஞ்சி" என்றார்கள்.*
*அதிகம் பேசாமலிருந்தேன்,*
*ஊமையன்" என்றார்கள்.*
*சளசளவென்று பேசினேன்...!!*
*ஓட்டவாய் " என்றார்கள்.*
*புதிய தகவல்களை பரிமாறினேன்*
*கருத்து கந்தசாமி " என்றார்கள்.*
*அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,*
* ஜால்ரா " என்றார்கள்.*
*எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!*
*முந்திரிக்கொட்டை என்றார்கள்.*
*அவர்களைப் பின் தொடர்ந்தேன்,*
*நடிப்பு" என்றார்கள்.*
*யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்*
* ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.*
*வணங்குவதை நிறுத்தினேன்*
*தலைக்கனம் என்றார்கள்.*
*ஆலோசனை வழங்கினேன்,*
*படிச்ச திமிர்" என்றார்கள்.*
*சுயமாக முடிவெடுத்தேன்*
* அதிபுத்திசாலி* "
*என்றார்கள்*
*நான் கண்ணீர் விட்டு அழுததால்*
*வேஷக்காரன்" என்றார்கள்.*
*நான் சிரித்த போதெல்லாம்,*
*மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்*
*எதிர்கேள்வி கேட்டால்,*
*வில்லங்கம் என்றார்கள்*
*ஒதுங்கி இருந்தால்,*
*பயந்தாங்கொள்ளி என்றார்கள்.*
*உரிமைக்குப் போராடினால்,*
*கலகக்காரன் " என்றார்கள்.*
*எதற்கும் கலங்காமல் இருந்தால்,*
*கல் நெஞ்சன்" என்றார்கள்.*
*நாலு பேர் என்ன நினைப்பார்கள்.....?*
*"நாலுபேர் என்ன பேசுவார்கள்......?"*
*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்...!!*
*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.......!!*
*அந்த நாலு பேரை கழற்றி விட்டு......*
*என்னை அறிந்து கொண்டேன்*
*துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்..*
*வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக*
*குறிப்பாக*
*மிக நிம்மதியாக*
-
--------------------------------
படித்தேன் பிடித்தது.
பகிர்கிறேன்.
Re: முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!
ஆம் மற்றவர்கள் கணிப்பு அவரவர் அப்போதைய நிலையை பொறுத்தது.
நமக்கு நாமே சரியானதை செய்யவேண்டும்.
ரமணியன்
நமக்கு நாமே சரியானதை செய்யவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» புன்னகையோடு திகழுங்கள்
» மன அழுத்தமா? புன்னகையோடு எதிர்கொள்ளுங்கள்!
» அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி வாருங்கள்.
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» புன்னகையோடு திகழுங்கள்
» மன அழுத்தமா? புன்னகையோடு எதிர்கொள்ளுங்கள்!
» அண்ணல் காந்தியடிகளின் மோகனப் புன்னகையோடு சுற்றி வாருங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|