ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு

Go down

வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு Empty வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு

Post by ayyasamy ram Thu Sep 05, 2019 12:45 pm


புதுடெல்லி:

இந்தியாவின் பொருளாதார நிலைமை மந்தமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 5 சதவீதமாக குறைந்து இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டின் வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் இதன் விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நகர்புறங்களில் 9.6 சதவீதமும், கிராமப்புறங்களில் 7.8 சதவீதமும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

2016-ல் எடுக்கப்பட்ட ஆய்வை ஒப்பிடும்போது, 2 சதவீதம் வரை வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 2014 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி இருந்தார்.

ஆனால், இப்போதைய ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால் இருக்கிற வேலையும் பறிபோய் இருப்பதை காட்டுகிறது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழச்சிதான் வேலை வாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது சம்பந்தமாக நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியதாவது:-

2017-18-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் சக்தி தொடர்பான ஆய்வு அறிக்கையில் வேலைவாய்ப்பின்மை 6.1 ஆக இருந்தது. சர்வதேச அளவில் பல நாடுகளில்கூட 6.1 சதவீதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. அது, இயற்கையானதுதான்.

ஆனால், இப்போது கடந்த ஆய்வை ஒப்பிடும்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருப்பது பிரச்சினைக்குரியது.

இந்தியாவில் அதிக தொழிலாளர் சக்தி உள்ளது. ஆனாலும், உற்பத்தி திறன் குறைவாக உள்ளது. குறைந்த சம்பளம் தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும் போதிய அளவுக்கு இல்லை. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

தேவை குறைந்தது, முதலீடு வீழ்ச்சி, கட்டுமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யால் விலை உயர்வு போன்றவையும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதில், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதன் காரணமாகவும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கோவிந்தராவ் கூறும்போது, நுகர்வு குறைந்தது, முதலீடு குறைந்தது போன்ற காரணங்களால் வருகிற மாதங்களில் இன்னும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்.

ஜி.எஸ்.டி. வரி, சிமெண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களில் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமைப்புசாரா மற்றும் அமைப்பு சார்ந்த தொழில்களிலும் பாதிப்பு ஏற்பட்டு வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கலாம்.

வாகன தொழிலில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். இது போன்ற பல தொழில்களிலும் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறினார்.

ஏற்கனவே 2018 நிதி ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வு
அறிக்கையில் 6.1 சதவீத வேலை வாய்ப்பின்மை என்பது
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத நிலையை எட்டி இருப்பதாக
கூறப்பட்டது.

அது, இப்போது 8 சதவீதமாக அதிகரித்து இருப்பது மோசமாக
இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.


தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம் குறிப்பிட்ட காலத்துக்கு
ஒரு தடவை வேலைவாய்ப்பின்மை தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிடும். அந்த அறிக்கையை இன்னும் வெளியிடாமல்
தாமதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
» ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிவு
» அமெரிக்காவில் சூறாவளி: 100 பேர் பலி; வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாதிப்பு
» இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குவோம்-அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை
» இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum