புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by heezulia Today at 1:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
Anthony raj | ||||
balki1949 | ||||
Rathinavelu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!
Page 1 of 1 •
*முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்*
*கள்ளச்சிரிப்பு " என்றார்கள்*
*கோபங் கொண்டேன்*
*சிடுமூஞ்சி" என்றார்கள்.*
*அதிகம் பேசாமலிருந்தேன்,*
*ஊமையன்" என்றார்கள்.*
*சளசளவென்று பேசினேன்...!!*
*ஓட்டவாய் " என்றார்கள்.*
*புதிய தகவல்களை பரிமாறினேன்*
*கருத்து கந்தசாமி " என்றார்கள்.*
*அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,*
* ஜால்ரா " என்றார்கள்.*
*எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!*
*முந்திரிக்கொட்டை என்றார்கள்.*
*அவர்களைப் பின் தொடர்ந்தேன்,*
*நடிப்பு" என்றார்கள்.*
*யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்*
* ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.*
*வணங்குவதை நிறுத்தினேன்*
*தலைக்கனம் என்றார்கள்.*
*ஆலோசனை வழங்கினேன்,*
*படிச்ச திமிர்" என்றார்கள்.*
*சுயமாக முடிவெடுத்தேன்*
* அதிபுத்திசாலி* "
*என்றார்கள்*
*நான் கண்ணீர் விட்டு அழுததால்*
*வேஷக்காரன்" என்றார்கள்.*
*நான் சிரித்த போதெல்லாம்,*
*மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்*
*எதிர்கேள்வி கேட்டால்,*
*வில்லங்கம் என்றார்கள்*
*ஒதுங்கி இருந்தால்,*
*பயந்தாங்கொள்ளி என்றார்கள்.*
*உரிமைக்குப் போராடினால்,*
*கலகக்காரன் " என்றார்கள்.*
*எதற்கும் கலங்காமல் இருந்தால்,*
*கல் நெஞ்சன்" என்றார்கள்.*
*நாலு பேர் என்ன நினைப்பார்கள்.....?*
*"நாலுபேர் என்ன பேசுவார்கள்......?"*
*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்...!!*
*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.......!!*
*அந்த நாலு பேரை கழற்றி விட்டு......*
*என்னை அறிந்து கொண்டேன்*
*துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்..*
*வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக*
*குறிப்பாக*
*மிக நிம்மதியாக*
-
--------------------------------
படித்தேன் பிடித்தது.
பகிர்கிறேன்.
வலம் வந்தேன்*
*கள்ளச்சிரிப்பு " என்றார்கள்*
*கோபங் கொண்டேன்*
*சிடுமூஞ்சி" என்றார்கள்.*
*அதிகம் பேசாமலிருந்தேன்,*
*ஊமையன்" என்றார்கள்.*
*சளசளவென்று பேசினேன்...!!*
*ஓட்டவாய் " என்றார்கள்.*
*புதிய தகவல்களை பரிமாறினேன்*
*கருத்து கந்தசாமி " என்றார்கள்.*
*அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,*
* ஜால்ரா " என்றார்கள்.*
*எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!*
*முந்திரிக்கொட்டை என்றார்கள்.*
*அவர்களைப் பின் தொடர்ந்தேன்,*
*நடிப்பு" என்றார்கள்.*
*யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்*
* ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.*
*வணங்குவதை நிறுத்தினேன்*
*தலைக்கனம் என்றார்கள்.*
*ஆலோசனை வழங்கினேன்,*
*படிச்ச திமிர்" என்றார்கள்.*
*சுயமாக முடிவெடுத்தேன்*
* அதிபுத்திசாலி* "
*என்றார்கள்*
*நான் கண்ணீர் விட்டு அழுததால்*
*வேஷக்காரன்" என்றார்கள்.*
*நான் சிரித்த போதெல்லாம்,*
*மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்*
*எதிர்கேள்வி கேட்டால்,*
*வில்லங்கம் என்றார்கள்*
*ஒதுங்கி இருந்தால்,*
*பயந்தாங்கொள்ளி என்றார்கள்.*
*உரிமைக்குப் போராடினால்,*
*கலகக்காரன் " என்றார்கள்.*
*எதற்கும் கலங்காமல் இருந்தால்,*
*கல் நெஞ்சன்" என்றார்கள்.*
*நாலு பேர் என்ன நினைப்பார்கள்.....?*
*"நாலுபேர் என்ன பேசுவார்கள்......?"*
*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்...!!*
*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.......!!*
*அந்த நாலு பேரை கழற்றி விட்டு......*
*என்னை அறிந்து கொண்டேன்*
*துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்..*
*வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக*
*குறிப்பாக*
*மிக நிம்மதியாக*
-
--------------------------------
படித்தேன் பிடித்தது.
பகிர்கிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010
ஆம் மற்றவர்கள் கணிப்பு அவரவர் அப்போதைய நிலையை பொறுத்தது.
நமக்கு நாமே சரியானதை செய்யவேண்டும்.
ரமணியன்
நமக்கு நாமே சரியானதை செய்யவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|