புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை தட்டினால் கிடைக்கும் பலன்
Page 1 of 1 •
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
கை தட்டுவது, உலகம் முழுவதும் உள்ள ஒரு நல்ல பழக்கம். பொது நிகழ்ச்சிகளில், நம் மகிழ்ச்சியை காட்ட, கை தட்டுகிறோம்.
வட மாநிலத்தை சேர்ந்த, கிருஷ்ண சந்தர் பஜாஜ், வயது, 52. அவரின் இரு கண்களும், 'குளுகோமா' என்னும் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, கண் பார்வையை இழந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தைரியம் இல்லை.
எனவே, யோகி ஒருவர் கூறியதை அடுத்து, தினமும் விடியற்காலையில் எழுந்து, அரை மணி நேரம், கை தட்டும் பயிற்சியை செய்து, இழந்த பார்வையை மீண்டும் பெற்றுள்ளார்.
இவரின், இந்த புதிய பயிற்சி, '1997 லிம்கா உலக சாதனை' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கை தட்டும் முறை, உலக சுகாதார நிறுவனத்தால், சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விடியற்காலையில், கால்களில், 'சாக்ஸ்' அல்லது தோல் செருப்பு அணிந்து, கைகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, ஒரு விரிப்பின் மேல் நின்று, கைகளை நெஞ்சுக்கு நேராக நீட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு கை மீது, இன்னொரு கையின் உள்புறம் பொருந்துமாறு தட்ட வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 60 முதல், 100 முறை தட்டலாம்.
தினமும், 20 நிமிடங்கள் தொடர்ந்து தட்ட வேண்டும். சில நொடிகள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். கை தட்டும் ஒலி, அதிகமாக கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை.
கை தட்டும்போது ஏற்படும் உஷ்ணம், உடல் முழுதும் சீராக பரவும். அந்த உஷ்ணம் வெளியில் போகாமல் இருப்பதற்காகவே, 'சாக்ஸ்' அல்லது தோல் செருப்பு அணிகிறோம்.
கை தட்டுவதில் சலிப்பு ஏற்படாமல் இருக்க, சில உத்திகளை கையாளலாம்.
தரையில் மண்டியிட்டு, முதலில் தெற்கு திசை நோக்கி, அத்திசையின் தேவதையை வணங்கி, எழுந்து நிற்க வேண்டும். பின், முழங்கை மடங்காமல், நெஞ்சுக்கு நேராக நீட்டி, கை தட்ட வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பின், தலைக்கு மேல் கைகளை உயர்த்தியும், பிறகு, கைகளை தொடைக்கு நேராக நீட்டியபடியும் கை தட்டலாம்.
பின், கைகளை முன்னும் பின்னும் வீசி, ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, மேற்கு, வடக்கு, கிழக்கு திசைகளை நோக்கி, அந்தந்த திசை தேவதைகளை வணங்கி, மண்டியிட்டு இப்பயிற்சியை செய்யலாம்.
கைகளை தட்டும்போது, வலது கை, மேல் புறம் இருக்க வேண்டும். இடக்கை மேல் புறம் அமையுமாறு தட்டக் கூடாது.
கண்களை மூடி, கை தட்டும்போது, காலிலிருந்து தலை வரை, உடல் முழுவதும் அதிர்வு ஏற்படும்.
இந்த அதிர்வுகள், ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கும். இதனால், தங்கு தடையின்றி ரத்தம் எல்லா பகுதிகளுக்கும் நன்கு ஓடும். ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள கொழுப்பு அடைப்புகளும் நீங்கும்.
நம் உடல் உறுப்புகளின் எல்லா நரம்புகளும், கைகளில் முடிவடைகின்றன. கை தட்டுவதால் ஏற்படும் இந்த அதிர்வுகள், நரம்பு மண்டலத்தில் உள்ள தேவையற்ற முடிச்சுகளை நீக்கும். நரம்பு மண்டலம் சீராகும். ரத்த ஓட்ட மண்டலமும், நரம்பு மண்டலமும் சீரானால், 90 சதவீத வியாதிகளுக்கு, விடை கொடுத்து விடலாம்.
கை தட்டும் பயிற்சியை ஒரு தியான பயிற்சி என்றே கூறலாம். இப்பயிற்சியால் சுவாசம் ஒழுங்குபடுகிறது, மனம் அமைதி அடைகிறது, மலச்சிக்கல் மற்றும் கழுத்து வலி நீங்குகிறது.
- இவ்வாறு கூறி முடித்தார், தியான பயிற்சியாள நண்பர்.
காசா, பணமா, நாளை காலை முதல், இப்பயிற்சியை மேற்கொள்வது என்று நினைத்துக் கொண்டேன்.
வட மாநிலத்தை சேர்ந்த, கிருஷ்ண சந்தர் பஜாஜ், வயது, 52. அவரின் இரு கண்களும், 'குளுகோமா' என்னும் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, கண் பார்வையை இழந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தைரியம் இல்லை.
எனவே, யோகி ஒருவர் கூறியதை அடுத்து, தினமும் விடியற்காலையில் எழுந்து, அரை மணி நேரம், கை தட்டும் பயிற்சியை செய்து, இழந்த பார்வையை மீண்டும் பெற்றுள்ளார்.
இவரின், இந்த புதிய பயிற்சி, '1997 லிம்கா உலக சாதனை' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கை தட்டும் முறை, உலக சுகாதார நிறுவனத்தால், சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விடியற்காலையில், கால்களில், 'சாக்ஸ்' அல்லது தோல் செருப்பு அணிந்து, கைகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, ஒரு விரிப்பின் மேல் நின்று, கைகளை நெஞ்சுக்கு நேராக நீட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு கை மீது, இன்னொரு கையின் உள்புறம் பொருந்துமாறு தட்ட வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 60 முதல், 100 முறை தட்டலாம்.
தினமும், 20 நிமிடங்கள் தொடர்ந்து தட்ட வேண்டும். சில நொடிகள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். கை தட்டும் ஒலி, அதிகமாக கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை.
கை தட்டும்போது ஏற்படும் உஷ்ணம், உடல் முழுதும் சீராக பரவும். அந்த உஷ்ணம் வெளியில் போகாமல் இருப்பதற்காகவே, 'சாக்ஸ்' அல்லது தோல் செருப்பு அணிகிறோம்.
கை தட்டுவதில் சலிப்பு ஏற்படாமல் இருக்க, சில உத்திகளை கையாளலாம்.
தரையில் மண்டியிட்டு, முதலில் தெற்கு திசை நோக்கி, அத்திசையின் தேவதையை வணங்கி, எழுந்து நிற்க வேண்டும். பின், முழங்கை மடங்காமல், நெஞ்சுக்கு நேராக நீட்டி, கை தட்ட வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பின், தலைக்கு மேல் கைகளை உயர்த்தியும், பிறகு, கைகளை தொடைக்கு நேராக நீட்டியபடியும் கை தட்டலாம்.
பின், கைகளை முன்னும் பின்னும் வீசி, ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, மேற்கு, வடக்கு, கிழக்கு திசைகளை நோக்கி, அந்தந்த திசை தேவதைகளை வணங்கி, மண்டியிட்டு இப்பயிற்சியை செய்யலாம்.
கைகளை தட்டும்போது, வலது கை, மேல் புறம் இருக்க வேண்டும். இடக்கை மேல் புறம் அமையுமாறு தட்டக் கூடாது.
கண்களை மூடி, கை தட்டும்போது, காலிலிருந்து தலை வரை, உடல் முழுவதும் அதிர்வு ஏற்படும்.
இந்த அதிர்வுகள், ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கும். இதனால், தங்கு தடையின்றி ரத்தம் எல்லா பகுதிகளுக்கும் நன்கு ஓடும். ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள கொழுப்பு அடைப்புகளும் நீங்கும்.
நம் உடல் உறுப்புகளின் எல்லா நரம்புகளும், கைகளில் முடிவடைகின்றன. கை தட்டுவதால் ஏற்படும் இந்த அதிர்வுகள், நரம்பு மண்டலத்தில் உள்ள தேவையற்ற முடிச்சுகளை நீக்கும். நரம்பு மண்டலம் சீராகும். ரத்த ஓட்ட மண்டலமும், நரம்பு மண்டலமும் சீரானால், 90 சதவீத வியாதிகளுக்கு, விடை கொடுத்து விடலாம்.
கை தட்டும் பயிற்சியை ஒரு தியான பயிற்சி என்றே கூறலாம். இப்பயிற்சியால் சுவாசம் ஒழுங்குபடுகிறது, மனம் அமைதி அடைகிறது, மலச்சிக்கல் மற்றும் கழுத்து வலி நீங்குகிறது.
- இவ்வாறு கூறி முடித்தார், தியான பயிற்சியாள நண்பர்.
காசா, பணமா, நாளை காலை முதல், இப்பயிற்சியை மேற்கொள்வது என்று நினைத்துக் கொண்டேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நாமும் தொடங்கவேண்டும்
நல்லது என்றாலும் காசு பணம் செலவழிக்கவேண்டாமே.
கையால், கைமேல் பலன்.
ரமணியன்
நல்லது என்றாலும் காசு பணம் செலவழிக்கவேண்டாமே.
கையால், கைமேல் பலன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
» எந்தப் பிள்ளையாரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்…!!
» நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…??
» எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
» ஐ.நா பொது சபை கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேச்சு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும்
» எந்தப் பிள்ளையாரை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்…!!
» நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்…??
» எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|