புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
19 Posts - 3%
prajai
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_m10கை தட்டினால் கிடைக்கும் பலன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை தட்டினால் கிடைக்கும் பலன்


   
   
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Wed Sep 04, 2019 1:47 pm

கை தட்டுவது, உலகம் முழுவதும் உள்ள ஒரு நல்ல பழக்கம். பொது நிகழ்ச்சிகளில், நம் மகிழ்ச்சியை காட்ட, கை தட்டுகிறோம்.
வட மாநிலத்தை சேர்ந்த, கிருஷ்ண சந்தர் பஜாஜ், வயது, 52. அவரின் இரு கண்களும், 'குளுகோமா' என்னும் நீர் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, கண் பார்வையை இழந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தைரியம் இல்லை.
எனவே, யோகி ஒருவர் கூறியதை அடுத்து, தினமும் விடியற்காலையில் எழுந்து, அரை மணி நேரம், கை தட்டும் பயிற்சியை செய்து, இழந்த பார்வையை மீண்டும் பெற்றுள்ளார்.
இவரின், இந்த புதிய பயிற்சி, '1997 லிம்கா உலக சாதனை' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், கை தட்டும் முறை, உலக சுகாதார நிறுவனத்தால், சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
விடியற்காலையில், கால்களில், 'சாக்ஸ்' அல்லது தோல் செருப்பு அணிந்து, கைகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, ஒரு விரிப்பின் மேல் நின்று, கைகளை நெஞ்சுக்கு நேராக நீட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு கை மீது, இன்னொரு கையின் உள்புறம் பொருந்துமாறு தட்ட வேண்டும். ஒரு நிமிடத்திற்கு, 60 முதல், 100 முறை தட்டலாம்.
தினமும், 20 நிமிடங்கள் தொடர்ந்து தட்ட வேண்டும். சில நொடிகள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். கை தட்டும் ஒலி, அதிகமாக கேட்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை.
கை தட்டும்போது ஏற்படும் உஷ்ணம், உடல் முழுதும் சீராக பரவும். அந்த உஷ்ணம் வெளியில் போகாமல் இருப்பதற்காகவே, 'சாக்ஸ்' அல்லது தோல் செருப்பு அணிகிறோம்.
கை தட்டுவதில் சலிப்பு ஏற்படாமல் இருக்க, சில உத்திகளை கையாளலாம்.
தரையில் மண்டியிட்டு, முதலில் தெற்கு திசை நோக்கி, அத்திசையின் தேவதையை வணங்கி, எழுந்து நிற்க வேண்டும். பின், முழங்கை மடங்காமல், நெஞ்சுக்கு நேராக நீட்டி, கை தட்ட வேண்டும்.
சில நிமிடங்களுக்கு பின், தலைக்கு மேல் கைகளை உயர்த்தியும், பிறகு, கைகளை தொடைக்கு நேராக நீட்டியபடியும் கை தட்டலாம்.
பின், கைகளை முன்னும் பின்னும் வீசி, ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, மேற்கு, வடக்கு, கிழக்கு திசைகளை நோக்கி, அந்தந்த திசை தேவதைகளை வணங்கி, மண்டியிட்டு இப்பயிற்சியை செய்யலாம்.
கைகளை தட்டும்போது, வலது கை, மேல் புறம் இருக்க வேண்டும். இடக்கை மேல் புறம் அமையுமாறு தட்டக் கூடாது.
கண்களை மூடி, கை தட்டும்போது, காலிலிருந்து தலை வரை, உடல் முழுவதும் அதிர்வு ஏற்படும்.
இந்த அதிர்வுகள், ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கும். இதனால், தங்கு தடையின்றி ரத்தம் எல்லா பகுதிகளுக்கும் நன்கு ஓடும். ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள கொழுப்பு அடைப்புகளும் நீங்கும்.
நம் உடல் உறுப்புகளின் எல்லா நரம்புகளும், கைகளில் முடிவடைகின்றன. கை தட்டுவதால் ஏற்படும் இந்த அதிர்வுகள், நரம்பு மண்டலத்தில் உள்ள தேவையற்ற முடிச்சுகளை நீக்கும். நரம்பு மண்டலம் சீராகும். ரத்த ஓட்ட மண்டலமும், நரம்பு மண்டலமும் சீரானால், 90 சதவீத வியாதிகளுக்கு, விடை கொடுத்து விடலாம்.
கை தட்டும் பயிற்சியை ஒரு தியான பயிற்சி என்றே கூறலாம். இப்பயிற்சியால் சுவாசம் ஒழுங்குபடுகிறது, மனம் அமைதி அடைகிறது, மலச்சிக்கல் மற்றும் கழுத்து வலி நீங்குகிறது.
- இவ்வாறு கூறி முடித்தார், தியான பயிற்சியாள நண்பர்.
காசா, பணமா, நாளை காலை முதல், இப்பயிற்சியை மேற்கொள்வது என்று நினைத்துக் கொண்டேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 04, 2019 6:03 pm

நாமும் தொடங்கவேண்டும்
நல்லது என்றாலும் காசு பணம் செலவழிக்கவேண்டாமே.
கையால், கைமேல் பலன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக