புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
Page 1 of 1 •
உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு (Reserve) பணத்திலிருந்து ஒரு தொகையை அரசுக்கு அளிக்கும்படி மத்திய அரசு கேட்டது. அதற்கு அவர் மறுத்தார். ரகுராம் ராஜன் ஆளுநராக இருந்தபோதும் இதே நிலைதான். ஆனால் இப்போது 1.76 லட்சம் கோடி ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது? இதனால் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மேம்படுமா..?
ஃப்ளாஷ்பேக்:
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிந்து, உர்ஜித் படேல் அடுத்து அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டபோதும் சர்ச்சை வெடித்தது. அவர் குஜராத்காரர் என்பதால் மத்திய அரசுக்குச் சாதகமாக இருப்பார் எனப் புகார் எழுந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகமாகவிட்டதாகவும், ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான இயக்கத்தை மத்திய அரசு பறித்துவிட்டதாகவும் பல கடுமையான விமர்சனங்களை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரல் ஆச்சார்யா அப்போதே முன்வைத்தார். இதனால்தான் பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதக்காலம் முன்பாகவே அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் உருவானது எனப் பேச்சுகள் அடிபட்டன.
அந்தச் சமயத்தில் இவர்கள் இருவருடைய ராஜினாமா நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், "எதிர்கொள்ள முடியாத பிரச்னைகள் வரும்போதுதான், இதுபோன்ற ராஜினாமாக்கள் நிகழும். ரிசர்வ் வங்கியுடன் அரசு சிறப்பான உறவைப் பேண வேண்டியது அவசியம். உர்ஜித் பட்டேல் மற்றும் விரல் ஆச்சார்யாவை ராஜினாமா செய்யத் தூண்டியது எது என்பது குறித்து மத்திய அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசு ஊழியர் அல்லது ரெகுலேட்டர் பதவியில் இருப்பவர், இப்படித்தான் தனது போராட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதைத்தான் இவர்கள் இருவரும் செய்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு அறிவுரை சொல்லும் குழுவாகத்தான் செயல்பட்டது. நிபுணத்துவம் பெற்றவர்கள் கொள்கை முடிவுகளை எடுத்தனர். இயக்குநர் குழு அறிவுரை மட்டும் கூறியது. இயக்குநர் குழுவை மேலும் செயல்படும் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றுவது என்பது, நிபுணத்துவம் கொண்ட மேலாண்மைத் திறனை பாதிப்படையச் செய்கிறது. பொதுவானவர்களை இயக்குநர் குழுவில் அமர்த்தி அவர்கள் கொள்கை முடிவுகளில் தலையிடச் செய்வது சரிவராது. இதுதான் நிலைமை என்றால், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களையும் சரிசமமான அளவில் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவில் இடம்பெறச் செய்து முடிவுகளை முறையாக எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
கருத்து ரீதியிலான மற்றும் நிஜ இருப்புத் தொகை:
இன்றைய தேதியில் நம்முடைய ரிசர்வ் வங்கியில் சுமார் 430 பில்லியன் டாலர் அளவுக்கு இருப்பு இருக்கிறது. இந்த இருப்பு தங்கமாக, டாலராக, அரசு பத்திரங்களாக இருக்கும். இந்த 430 பில்லியன் டாலர் சொத்தின் மதிப்பு எப்போதும் நிலையாக இருக்காது. மாறிக்கொண்டே இருக்கும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் உள்ளே வரும், வெளிநாட்டு நாணயங்களை வாங்குவோம். அதனடிப்படையில் இதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும்.
அப்படி மாறும்போது, ஓரளவுக்கு இந்தச் சொத்தின் மதிப்பு அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் மதிப்பு ஒரு இருப்புத் தொகையாக இருக்கும். இதுதான் முதன்மையான இருப்பு. இதைக் கருத்து ரீதியான இருப்பு என்கிறார்கள். ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள சொத்தை விற்றால்தான் இந்த இருப்புத் தொகை கையில் கிடைக்கும். உதாரணமாக, 10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை நீங்கள் வாங்குகிறீர்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாயாக மாறுகிறதென வைத்துக் கொள்வோம். உயர்ந்திருக்கும் மதிப்பான ரூ.2 லட்சம் ரூபாய் என்பது, அந்த நிலத்தை நீங்கள் விற்றால்தான் கையில் கிடைக்கும். அதுவரை அது கருத்து ரீதியிலான லாபம்தான். அதுபோலத்தான் இதுவும்.
நிதி ரீதியாகச் சவால்கள், பிரச்னைகள் வந்தால் எதிர்கொள்வதற்காகவே ரிசர்வ் வங்கி இந்தக் கருத்து ரீதியான இருப்புத் தொகையை வைத்திருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கிக்கென நிதி ரீதியான ஸ்திரத்தன்மை, பண ரீதியான ஸ்திரத்தன்மை, செலாவணி தொடர்பான ஸ்திரத்தன்மை ஆகியற்றை கண்காணிக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் பிரச்னைகள் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் இந்த இருப்புத் தொகை அவசியம். இது தவிர, வங்கிகளுக்குக் கடன் வழங்குவதினால் கிடைக்கும் லாபம், டிவிடென்ட்கள் என, நிஜமாகவே கையில் கிடைத்த லாபம் ஒரு இருப்புத் தொகையாக இருக்கும். இந்த இரண்டு இருப்புத் தொகையும் சேர்ந்துதான் தற்போது மொத்தமாக சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
புதிய கமிட்டி
சக்திகாந்த தாஸ் ஆளுநராக வந்த பிறகு, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு கமிட்டி நிறுவப்படுகிறது. ராகேஷ் மோகன் உள்ளிட்ட முன்பு ரிசர்வ் வங்கியில் இருந்தவர்கள் இந்த கமிட்டியில் இடம்பெற்றிருந்தார்கள். இந்த கமிட்டியானது, ரிசர்வ் வங்கியில் எவ்வளவு இருப்புத் தொகை இருக்க வேண்டும், எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதாவது ரிசர்வ் வங்கியின் பொருளாதார முதலீட்டுச் சட்டகம் (Economical Capital Framework) எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முடிவுசெய்ய வேண்டும்.
அதன்படி, கருத்தியல் ரீதியான லாபத்தைத் தொடக்கூடாது. நிஜமாகவே கிடைத்த லாபத்தில் எவ்வளவு பணத்தை ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பிமல் ஜலான் கமிட்டி முடிவுசெய்திருக்கிறது. ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5.5லிருந்து 6.5 சதவிகிதம் அளவுக்கான தொகையை ரிசர்வ் வங்கி தன் இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வழக்கமாக இந்த இருப்புத் தொகை எப்போதுமே 10-11 சதவிகிதம் இருக்கும். இந்த இருப்புத் தொகை சமீபகாலமாகக் குறைந்து வந்திருக்கிறது. காரணம், ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக இதிலிருந்து டிவிடென்டுகளை எடுத்து மத்திய அரசுக்கு வழங்கிவந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இப்போது அந்த அளவை 5.5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள்.
தற்போது இருக்கும் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளைப் பார்க்கும்போது 1.76 லட்சம் கோடி ரூபாய் மிகக் குறைவான தொகை. இந்தத் தொகையை இரண்டு பகுதியாகப் பார்க்க வேண்டும். முதலாவதாக, உபரித் தொகை. இது 52,637 கோடி ரூபாய். வருவாயாகக் கிடைத்தது சுமார் 1,23,414 கோடி ரூபாய். இதில் 90 ஆயிரம் கோடி ஏற்கெனவே வருவாயாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுவிட்டது. அதனால் 86,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் மத்திய அரசுக்குப் பணம் கிடைக்கும். இந்தத் தொகையை மட்டுமே வைத்துக்கொண்டு தற்போதைய பொருளாதார மந்தநிலை மேம்படுவதில் சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எந்தன் மூளைக்கு இது நூடில்ஸ் சிக்கல் மாதிரி இருக்கிறதே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சுப்பிரமணியன் சுவாமியின் யோசனையை அரசு கொஞ்சம் பரிசீலிக்கலாமே!.
வருமான வரி முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
வங்கிகளில் போடப்படும் நிரந்த வைப்புத் தொகையின்
( fixed deposits in bank ) வட்டிவிகிதத்தை 9 சதவிகிதமாக
உயர்த்த வேண்டும்.
வங்கிக் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தையும்
9 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.
........................
உலகில் 18 நாடுகளில் வருமான வரி இல்லாத நாடாக சிறப்பாக செயல்படுகிறது.அமெரிக்காவில் இரண்டு மாகாணங்கள்.
(எனக்கு பொருளாதாரம் தெரியாது.)
…
வருமான வரி முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
வங்கிகளில் போடப்படும் நிரந்த வைப்புத் தொகையின்
( fixed deposits in bank ) வட்டிவிகிதத்தை 9 சதவிகிதமாக
உயர்த்த வேண்டும்.
வங்கிக் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தையும்
9 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.
........................
உலகில் 18 நாடுகளில் வருமான வரி இல்லாத நாடாக சிறப்பாக செயல்படுகிறது.அமெரிக்காவில் இரண்டு மாகாணங்கள்.
(எனக்கு பொருளாதாரம் தெரியாது.)
…
- GuestGuest
எனக்கு இடியாப்ப சிக்கல் போல் இருக்கிறது.(நூடில்ஸ் பிடிக்காது)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எந்த இரெண்டு மாகாணங்கள் என்று சொல்லமுடியுமா?உலகில் 18 நாடுகளில் வருமான வரி இல்லாத நாடாக சிறப்பாக செயல்படுகிறது.அமெரிக்காவில் இரண்டு மாகாணங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ‘மத்திய அரசுக்கு ‘சீட்பெல்ட்’ போன்றது ரிசர்வ் வங்கி; சுயாட்சியை மதியுங்கள்’: ரகுராம் ராஜன் விளாசல்
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» "2 ஜி" ரிசர்வ் வங்கி கவர்னர்க்கும்
» பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
» வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
» வங்கி செக் "ரிட்டர்ன்' ரிசர்வ் வங்கி உத்தரவு
» "2 ஜி" ரிசர்வ் வங்கி கவர்னர்க்கும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|