புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்கிறது புதிய மின் இணைப்பு கட்டணம் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு
Page 1 of 1 •
புதிய மின் இணைப்புக்கான, 'டிபாசிட்' தொகையை உயர்த்த, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும்போது, நுகர்வோரிடம் இருந்து, பல்வகை கட்டணம் என்ற பெயரில், டிபாசிட் தொகை வசூலிக்கிறது. அதில், பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்பு தொகை ஆகியவை இடம்பெறுகின்றன. இது, ஒரு முறை மட்டும் வசூலிக்கப்படும்.பின், இரு மாதங்களுக்கு, ஒரு முறை, மின் பயன்பாட்டிற்கு ஏற்ப, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வீடுகளுக்கு, ஒரு முனை மின் இணைப்பிற்கான, பல்வகை கட்டணம், 1,600 ரூபாயாக உள்ளது. இது, மும்முனை இணைப்பு, தொழிற்சாலைகள், வணிகம் என, மற்ற பிரிவுகளுக்கு மாறுபடுகிறது.தற்போது, நடைமுறையில் உள்ள, பல்வகை கட்டணம், 2004ல் நிர்ணயிக்கப் பட்டது. அந்த கட்டணத்தை, உயர்த்தி தருமாறு, கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உடைய, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2012ல் மின் வாரியம் மனு செய்தது.
அந்த சமயத்தில், தமிழகத்தில், மின் தடை அமலில் இருந்தது.இதனால், பல்வகை கட்டணத்தை உயர்த்தினால், மக்களிடம் எதிர்ப்பு எழும் என்ற காரணத்தால், அந்த மனுவை, வாரியம் திரும்ப பெற்றது. மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு, 2018ல், அதிக ஊதிய உயர்வு வழங்கப் பட்டது. இதனால், வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 1,318 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
இதை சமாளிக்க, வீடுகளுக்கு, ஒரு முனை இணைப்பிற்கு, 1,600 ரூபாயாக உள்ள பல்வகை கட்டணத்தை, 4,600 ரூபாயாகவும், மற்ற பிரிவுகளுக்கான கட்டணத்தை, ஏப்ரல் முதல் உயர்த்தி தருமாறும், உத்தேச கட்டண உயர்வு மனுவை, அந்த ஆண்டின் மார்ச் மாதம், ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.அதில், தற்போது, 200 ரூபாயாக உள்ள, மின் இணைப்பு பெயர் மாற்ற கட்டணம், 400 ரூபாயாக உயர்த்தி தருமாறும் கோரப்பட்டது.
இது தொடர்பாக, மக்களிடம், ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டு, அந்த விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு, வாரியத்திடம் ஆணையம் தெரிவித்தது.இதையடுத்து, 'பல ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாதது, மின் வாரியத்தின் தவறு; ஒரே சமயத்தில், பல மடங்கு கட்டணத்தை உயர்த்தினால் சிரமம் ஏற்படும்' என, பலரும் கருத்து தெரிவித்தனர்.
அந்த விபரங்களை, ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.மின்சார விற்பனை, வரவு, செலவு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய, தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டுதோறும் நவ., மாதத்திற்குள், ஆணையத்திடம் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்.அந்த அறிக்கையை ஆய்வு செய்து, மின் பயன்பாட்டு கட்டணத்தைஆணையம் உயர்த்தும்அல்லது குறைக்கும்.ஆனால், அறிக்கையை வாரியம் முறையாக தாக்கல் செய்வதில்லை.
இதையடுத்து, 'வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே, பல்வகை கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என, ஆணையம் சார்பில், வாரியத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலால், பல்வகை கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தற்போது, ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு, புதிய அதிகாரிகள், சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதையடுத்து, தற்போது, பல்வகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க, மாநில ஆலோசனை குழு உள்ளது. அதில், ஆணைய தலைவர், இரு உறுப்பினர்கள்; கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ஆகியோர், அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ளனர்.மேலும், எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர்; சிறு தொழில், பெருந்தொழில், போக்குவரத்து, நுகர்வோர், வணிகம், தொழிலாளர், கல்வியாளர், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள் என, 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்னை, ஆர்.கே.சாலையில் உள்ள ஓட்டலில், செப்., 6ல், ஆணையம், மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதில், வாரியத்தின் உத்தேச அறிக்கையில் உள்ள அளவுக்கு, பல்வகை கட்டணத்தை உயர்த்தலாமா என்பது குறித்து, ஆலோசனை குழுவின் கருத்துகளை கேட்டு, ஆணையம், முக்கிய முடிவு எடுக்கஉள்ளது.
- நமது நிருபர் -
தினமலர்
தமிழக மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும்போது, நுகர்வோரிடம் இருந்து, பல்வகை கட்டணம் என்ற பெயரில், டிபாசிட் தொகை வசூலிக்கிறது. அதில், பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்பு தொகை ஆகியவை இடம்பெறுகின்றன. இது, ஒரு முறை மட்டும் வசூலிக்கப்படும்.பின், இரு மாதங்களுக்கு, ஒரு முறை, மின் பயன்பாட்டிற்கு ஏற்ப, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வீடுகளுக்கு, ஒரு முனை மின் இணைப்பிற்கான, பல்வகை கட்டணம், 1,600 ரூபாயாக உள்ளது. இது, மும்முனை இணைப்பு, தொழிற்சாலைகள், வணிகம் என, மற்ற பிரிவுகளுக்கு மாறுபடுகிறது.தற்போது, நடைமுறையில் உள்ள, பல்வகை கட்டணம், 2004ல் நிர்ணயிக்கப் பட்டது. அந்த கட்டணத்தை, உயர்த்தி தருமாறு, கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உடைய, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2012ல் மின் வாரியம் மனு செய்தது.
அந்த சமயத்தில், தமிழகத்தில், மின் தடை அமலில் இருந்தது.இதனால், பல்வகை கட்டணத்தை உயர்த்தினால், மக்களிடம் எதிர்ப்பு எழும் என்ற காரணத்தால், அந்த மனுவை, வாரியம் திரும்ப பெற்றது. மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு, 2018ல், அதிக ஊதிய உயர்வு வழங்கப் பட்டது. இதனால், வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 1,318 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
இதை சமாளிக்க, வீடுகளுக்கு, ஒரு முனை இணைப்பிற்கு, 1,600 ரூபாயாக உள்ள பல்வகை கட்டணத்தை, 4,600 ரூபாயாகவும், மற்ற பிரிவுகளுக்கான கட்டணத்தை, ஏப்ரல் முதல் உயர்த்தி தருமாறும், உத்தேச கட்டண உயர்வு மனுவை, அந்த ஆண்டின் மார்ச் மாதம், ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.அதில், தற்போது, 200 ரூபாயாக உள்ள, மின் இணைப்பு பெயர் மாற்ற கட்டணம், 400 ரூபாயாக உயர்த்தி தருமாறும் கோரப்பட்டது.
இது தொடர்பாக, மக்களிடம், ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டு, அந்த விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு, வாரியத்திடம் ஆணையம் தெரிவித்தது.இதையடுத்து, 'பல ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாதது, மின் வாரியத்தின் தவறு; ஒரே சமயத்தில், பல மடங்கு கட்டணத்தை உயர்த்தினால் சிரமம் ஏற்படும்' என, பலரும் கருத்து தெரிவித்தனர்.
அந்த விபரங்களை, ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.மின்சார விற்பனை, வரவு, செலவு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய, தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டுதோறும் நவ., மாதத்திற்குள், ஆணையத்திடம் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்.அந்த அறிக்கையை ஆய்வு செய்து, மின் பயன்பாட்டு கட்டணத்தைஆணையம் உயர்த்தும்அல்லது குறைக்கும்.ஆனால், அறிக்கையை வாரியம் முறையாக தாக்கல் செய்வதில்லை.
இதையடுத்து, 'வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே, பல்வகை கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என, ஆணையம் சார்பில், வாரியத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலால், பல்வகை கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தற்போது, ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு, புதிய அதிகாரிகள், சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதையடுத்து, தற்போது, பல்வகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க, மாநில ஆலோசனை குழு உள்ளது. அதில், ஆணைய தலைவர், இரு உறுப்பினர்கள்; கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ஆகியோர், அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ளனர்.மேலும், எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர்; சிறு தொழில், பெருந்தொழில், போக்குவரத்து, நுகர்வோர், வணிகம், தொழிலாளர், கல்வியாளர், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள் என, 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்னை, ஆர்.கே.சாலையில் உள்ள ஓட்டலில், செப்., 6ல், ஆணையம், மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதில், வாரியத்தின் உத்தேச அறிக்கையில் உள்ள அளவுக்கு, பல்வகை கட்டணத்தை உயர்த்தலாமா என்பது குறித்து, ஆலோசனை குழுவின் கருத்துகளை கேட்டு, ஆணையம், முக்கிய முடிவு எடுக்கஉள்ளது.
- நமது நிருபர் -
தினமலர்
Similar topics
» 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்':விரைவில் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்
» புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்':விரைவில் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்
» புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|