புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்கிறது புதிய மின் இணைப்பு கட்டணம் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு
Page 1 of 1 •
புதிய மின் இணைப்புக்கான, 'டிபாசிட்' தொகையை உயர்த்த, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும்போது, நுகர்வோரிடம் இருந்து, பல்வகை கட்டணம் என்ற பெயரில், டிபாசிட் தொகை வசூலிக்கிறது. அதில், பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்பு தொகை ஆகியவை இடம்பெறுகின்றன. இது, ஒரு முறை மட்டும் வசூலிக்கப்படும்.பின், இரு மாதங்களுக்கு, ஒரு முறை, மின் பயன்பாட்டிற்கு ஏற்ப, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வீடுகளுக்கு, ஒரு முனை மின் இணைப்பிற்கான, பல்வகை கட்டணம், 1,600 ரூபாயாக உள்ளது. இது, மும்முனை இணைப்பு, தொழிற்சாலைகள், வணிகம் என, மற்ற பிரிவுகளுக்கு மாறுபடுகிறது.தற்போது, நடைமுறையில் உள்ள, பல்வகை கட்டணம், 2004ல் நிர்ணயிக்கப் பட்டது. அந்த கட்டணத்தை, உயர்த்தி தருமாறு, கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உடைய, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2012ல் மின் வாரியம் மனு செய்தது.
அந்த சமயத்தில், தமிழகத்தில், மின் தடை அமலில் இருந்தது.இதனால், பல்வகை கட்டணத்தை உயர்த்தினால், மக்களிடம் எதிர்ப்பு எழும் என்ற காரணத்தால், அந்த மனுவை, வாரியம் திரும்ப பெற்றது. மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு, 2018ல், அதிக ஊதிய உயர்வு வழங்கப் பட்டது. இதனால், வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 1,318 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
இதை சமாளிக்க, வீடுகளுக்கு, ஒரு முனை இணைப்பிற்கு, 1,600 ரூபாயாக உள்ள பல்வகை கட்டணத்தை, 4,600 ரூபாயாகவும், மற்ற பிரிவுகளுக்கான கட்டணத்தை, ஏப்ரல் முதல் உயர்த்தி தருமாறும், உத்தேச கட்டண உயர்வு மனுவை, அந்த ஆண்டின் மார்ச் மாதம், ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.அதில், தற்போது, 200 ரூபாயாக உள்ள, மின் இணைப்பு பெயர் மாற்ற கட்டணம், 400 ரூபாயாக உயர்த்தி தருமாறும் கோரப்பட்டது.
இது தொடர்பாக, மக்களிடம், ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டு, அந்த விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு, வாரியத்திடம் ஆணையம் தெரிவித்தது.இதையடுத்து, 'பல ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாதது, மின் வாரியத்தின் தவறு; ஒரே சமயத்தில், பல மடங்கு கட்டணத்தை உயர்த்தினால் சிரமம் ஏற்படும்' என, பலரும் கருத்து தெரிவித்தனர்.
அந்த விபரங்களை, ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.மின்சார விற்பனை, வரவு, செலவு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய, தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டுதோறும் நவ., மாதத்திற்குள், ஆணையத்திடம் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்.அந்த அறிக்கையை ஆய்வு செய்து, மின் பயன்பாட்டு கட்டணத்தைஆணையம் உயர்த்தும்அல்லது குறைக்கும்.ஆனால், அறிக்கையை வாரியம் முறையாக தாக்கல் செய்வதில்லை.
இதையடுத்து, 'வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே, பல்வகை கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என, ஆணையம் சார்பில், வாரியத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலால், பல்வகை கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தற்போது, ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு, புதிய அதிகாரிகள், சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதையடுத்து, தற்போது, பல்வகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க, மாநில ஆலோசனை குழு உள்ளது. அதில், ஆணைய தலைவர், இரு உறுப்பினர்கள்; கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ஆகியோர், அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ளனர்.மேலும், எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர்; சிறு தொழில், பெருந்தொழில், போக்குவரத்து, நுகர்வோர், வணிகம், தொழிலாளர், கல்வியாளர், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள் என, 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்னை, ஆர்.கே.சாலையில் உள்ள ஓட்டலில், செப்., 6ல், ஆணையம், மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதில், வாரியத்தின் உத்தேச அறிக்கையில் உள்ள அளவுக்கு, பல்வகை கட்டணத்தை உயர்த்தலாமா என்பது குறித்து, ஆலோசனை குழுவின் கருத்துகளை கேட்டு, ஆணையம், முக்கிய முடிவு எடுக்கஉள்ளது.
- நமது நிருபர் -
தினமலர்
தமிழக மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும்போது, நுகர்வோரிடம் இருந்து, பல்வகை கட்டணம் என்ற பெயரில், டிபாசிட் தொகை வசூலிக்கிறது. அதில், பதிவு கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்பு தொகை ஆகியவை இடம்பெறுகின்றன. இது, ஒரு முறை மட்டும் வசூலிக்கப்படும்.பின், இரு மாதங்களுக்கு, ஒரு முறை, மின் பயன்பாட்டிற்கு ஏற்ப, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வீடுகளுக்கு, ஒரு முனை மின் இணைப்பிற்கான, பல்வகை கட்டணம், 1,600 ரூபாயாக உள்ளது. இது, மும்முனை இணைப்பு, தொழிற்சாலைகள், வணிகம் என, மற்ற பிரிவுகளுக்கு மாறுபடுகிறது.தற்போது, நடைமுறையில் உள்ள, பல்வகை கட்டணம், 2004ல் நிர்ணயிக்கப் பட்டது. அந்த கட்டணத்தை, உயர்த்தி தருமாறு, கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் உடைய, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2012ல் மின் வாரியம் மனு செய்தது.
அந்த சமயத்தில், தமிழகத்தில், மின் தடை அமலில் இருந்தது.இதனால், பல்வகை கட்டணத்தை உயர்த்தினால், மக்களிடம் எதிர்ப்பு எழும் என்ற காரணத்தால், அந்த மனுவை, வாரியம் திரும்ப பெற்றது. மின் வாரிய ஊழியர்கள், பொறியாளர்களுக்கு, 2018ல், அதிக ஊதிய உயர்வு வழங்கப் பட்டது. இதனால், வாரியத்திற்கு, ஆண்டுக்கு, 1,318 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
இதை சமாளிக்க, வீடுகளுக்கு, ஒரு முனை இணைப்பிற்கு, 1,600 ரூபாயாக உள்ள பல்வகை கட்டணத்தை, 4,600 ரூபாயாகவும், மற்ற பிரிவுகளுக்கான கட்டணத்தை, ஏப்ரல் முதல் உயர்த்தி தருமாறும், உத்தேச கட்டண உயர்வு மனுவை, அந்த ஆண்டின் மார்ச் மாதம், ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.அதில், தற்போது, 200 ரூபாயாக உள்ள, மின் இணைப்பு பெயர் மாற்ற கட்டணம், 400 ரூபாயாக உயர்த்தி தருமாறும் கோரப்பட்டது.
இது தொடர்பாக, மக்களிடம், ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டு, அந்த விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு, வாரியத்திடம் ஆணையம் தெரிவித்தது.இதையடுத்து, 'பல ஆண்டுகளாக கட்டணத்தை உயர்த்தாதது, மின் வாரியத்தின் தவறு; ஒரே சமயத்தில், பல மடங்கு கட்டணத்தை உயர்த்தினால் சிரமம் ஏற்படும்' என, பலரும் கருத்து தெரிவித்தனர்.
அந்த விபரங்களை, ஆணையத்திடம் வாரியம் சமர்ப்பித்தது.மின்சார விற்பனை, வரவு, செலவு உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அடங்கிய, தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டுதோறும் நவ., மாதத்திற்குள், ஆணையத்திடம் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்.அந்த அறிக்கையை ஆய்வு செய்து, மின் பயன்பாட்டு கட்டணத்தைஆணையம் உயர்த்தும்அல்லது குறைக்கும்.ஆனால், அறிக்கையை வாரியம் முறையாக தாக்கல் செய்வதில்லை.
இதையடுத்து, 'வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்தால் மட்டுமே, பல்வகை கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என, ஆணையம் சார்பில், வாரியத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலால், பல்வகை கட்டணம் உயர்த்தப்படவில்லை.
தற்போது, ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு, புதிய அதிகாரிகள், சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதையடுத்து, தற்போது, பல்வகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க, மாநில ஆலோசனை குழு உள்ளது. அதில், ஆணைய தலைவர், இரு உறுப்பினர்கள்; கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ஆகியோர், அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ளனர்.மேலும், எரிசக்தி துறை செயலர், மின் வாரிய தலைவர்; சிறு தொழில், பெருந்தொழில், போக்குவரத்து, நுகர்வோர், வணிகம், தொழிலாளர், கல்வியாளர், அரசு சாரா நிறுவன பிரதிநிதிகள் என, 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சென்னை, ஆர்.கே.சாலையில் உள்ள ஓட்டலில், செப்., 6ல், ஆணையம், மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. அதில், வாரியத்தின் உத்தேச அறிக்கையில் உள்ள அளவுக்கு, பல்வகை கட்டணத்தை உயர்த்தலாமா என்பது குறித்து, ஆலோசனை குழுவின் கருத்துகளை கேட்டு, ஆணையம், முக்கிய முடிவு எடுக்கஉள்ளது.
- நமது நிருபர் -
தினமலர்
Similar topics
» 6 மணி நேரம் பவர்கட்டா? 50 ரூபாய் நிவாரணம் தர வேண்டும்- மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்':விரைவில் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்
» புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» மெட்ரோ ரயில் கட்டணத்திற்கு மத்திய அரசு 'செக்':விரைவில் வருகிறது ஒழுங்குமுறை ஆணையம்
» புத்தாண்டிலிருந்து ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயர்கிறது
» புத்தாண்டு முதல் உயர்கிறது ரயில் கட்டணம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|