புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
46 Posts - 59%
heezulia
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
41 Posts - 59%
heezulia
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_m10கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 11:30 am

கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை VVL5TdRyGngb0fLhK5ag+8660719a-3523-4c4b-b31f-b217d5d3779d
-

அன்று கந்த சஷ்டி. சாலம்மாள் கை, கால் அலம்பி திருநீறு,
குங்குமம் தரித்தாள். பிரம்புக்கூடையில் பூஜை
பொருட்களை எடுத்துக் கொண்டாள். மகள் மணிமொழியுடன்
முருகன் கோயிலுக்குப் புறப்பட்டாள்.

கந்தரநுபூதி என்ற மந்திரநூலைப் பாராயணம் செய்து
கொண்டே நடந்தாள்.

கோயிலுக்கு வந்த சாலம்மாள், விளக்கில் நெய் விட்டு
ஆலயத்தை வலம் வந்தாள். முருகனை எண்ணி உள்ளம்
உருகினாள். பிராகாரத்தில் இருந்த ஏழைகளுக்கு பணம்
கொடுத்தாள்.

‘‘முருகா! இவர்களின் துயரம் போக அருள் செய்,’’ என்று
வேண்டிக் கொண்டாள்.

சந்நிதியில் முருகனுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

சாலம்மாள் ‘‘மகளுடன் அமர்ந்து முருகனின் சடாக்ஷர
மந்திரத்தை (ஓம் சரவணபவ) ஓதினாள்.

மணிமொழி, ‘‘அம்மா! போரடிக்கிறது. வீட்டுக்குப் போகலாம்.
வா,’’ என்றாள்.

சாலம்மாள், ‘‘மகளே! ஒரு பெரிய மனிதரையே காலமல்லாத
காலத்தில் பார்ப்பது நல்லதல்ல; உரிய காலத்தில்தான்
பார்க்க வேண்டும். வீட்டில்தானே 24 மணி நேரமும் அடைபட்டுக்
கிடக்கிறோம்.

கோயிலில் சிறிது நேரம் இருந்தால் நல்லதுதானே! சமயம்
பார்த்துத்தான் கடவுளை வணங்க வேண்டும். இப்போது சுவாமிக்கு
அலங்கார சமயம். இது தரிசனத்திற்கு ஏற்ற நேரம் அன்று;
அலங்காரம் முடிந்தவுடன் ஆராதனை நிகழும்," என்றாள்.

தொடர்ந்து அவளிடம் அவள் கூறியது இதுதான்.

* ஒவ்வொரு ஆராதனைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.
இறைவன் அகரம் முதலாக க்ஷகரம் முடிவாக 51 அட்சரங்களின்
வடிவமாக விளங்குகிறான். அதனால் ‘அடுக்காலத்தி’ என்ற
அக்ஷர தீபத்தைக் காட்டுகிறார்கள்.

* 27 நட்சத்திர வடிவமாக இறைவன் விளங்குகிறான் என்பதை
உணர்த்தும் பொருட்டு நட்சத்திர தீபம் காட்டுவர். ஐந்து மந்திர
வடிவமாக விளங்குகிறான் என்பதை அறிவிக்க ஐந்து தட்டு தீபம்
காட்டுவர்.

* கட்டை அல்லது துணியைக் கொளுத்தினால் முடிவில்
கரி சாம்பல் மிஞ்சும். கற்பூரத்தைக் கொளுத்தினால் தீயில்
கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் (மனிதன்) சிவத்தில் ஒன்று
பட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக்
கற்பூர தீபம் காட்டுகிறார்கள்.

கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை
அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.

தாயார் கூறிய அறிவுரைகளைக் கேட்ட மணிமொழி, அகம்
மகிழ்ந்தாள். அப்போது கோயில் கண்டாமணி முழங்கியது.
தீபாராதனை நடந்தது. சாலம்மாளும், மணிமொழியும்
முருகனைப் பக்தியுடன் தரிசித்தனர்.

முருகனின் கருணைப் பிரசாதத்துடன் திருநீற்றுப் பிரசாதமும்
பெற்றுத் திரும்பினர்.

கடவுளை வணங்கவே காலம், நேரம் வர வேண்டுமென்றால்,
அவனது கருணை கிடைக்கவும் காத்திருக்கத்தானே
வேண்டும்!
-
---------------------------------------
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 27, 2019 11:47 am

கருணை கிடைக்க காத்திருக்கணும்! - கிருபானந்த வாரியார் அருளுரை 005bfbe6b5d7c012bc1d

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக