புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
25 Posts - 40%
heezulia
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
1 Post - 2%
Barushree
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
1 Post - 2%
M. Priya
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
7 Posts - 2%
prajai
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விசித்திராவின் விபரீத காதல் Poll_c10விசித்திராவின் விபரீத காதல் Poll_m10விசித்திராவின் விபரீத காதல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசித்திராவின் விபரீத காதல்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 10:54 am

விசித்திராவின் விபரீத காதல்

: விசித்திராவின் விபரீத காதல் இது.. வித்தியாசமான காதல் இது.. விவகாரமான காதல் இது.. விளங்காத காதல் இது.. தன்னுடைய உறவுக்கு இடையூறாக இருந்ததால், விசித்திராவின் குழந்தைக்கு சிகரெட்டால் உடம்பெல்லாம் சூடு வைத்துள்ளான் ஒரு அயோக்கிய ராஸ்கல்! வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்தவர் விசித்ரா. கல்யாணம் ஆகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்துவிட்ட விசித்திரா, ஒரு செல்போன் கடையில் வேலைக்கு போனார். போன இடத்தில் உதயகுமார் என்ற இளைஞனுடன் பழகி வந்தார். இதனால் விசித்திராவின் அம்மா மகளை கூப்பிட்டு கண்டித்தார். ஆனால் விசித்திராவோ, குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, வாடகைக்கு வீடு எடுத்து உதயகுமாரையும் கூப்பிட்டுக் கொண்டு போய்விட்டார். ஒரு கட்டத்தில் விசித்திராவின் தாய் இறந்துவிட, குழந்தை மீண்டும் தாயிடமே வந்தது.

சிகரெட்

அப்போது இருவரின் உறவுக்கும் 2 வயது குழந்தை இடையூறாக இருந்து கொண்டே இருப்பதாக உதயகுமார் அடிக்கடி விசித்திராவிடம் சொல்லி வந்ததாக தெரிகிறது. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் உதயகுமாருக்கு எரிச்சல் ஆகி இருக்கிறது. அதனால், குழந்தைக்கு சிகரெட்டால் பல இடங்களில் சூடு வைத்துள்ளான்.

விசித்திராவின் விபரீத காதல் Child-rape2-1567141063

பிஞ்சு பாதம்
அதிலும், அந்த குழந்தை எழுந்து வெளியில் போய் எதையும் இவர்கள் உறவு பற்றி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, அந்த பிஞ்சுவின் பாதத்திலும் சூடு வைத்துள்ளான் இந்த கயவன். இதைதவிர அடித்து நொறுக்குவதும் நடந்துள்ளது. இவ்வளவும் விசித்திரா கண்முன்னேதன் நடந்துள்ளது. விஷயம் எப்படி வெளியே வந்தது என்று தெரியவில்லை.. போலீசாரின் காதுகளுக்கு தகவல் போனதும் விரைந்து வந்தனர்.
உறுப்புகளில் ரணம்
இந்த ஜோடியை குண்டர் சட்டம் & போக்சோ சட்டங்களில் கைது செய்துவிட்டனர். இப்போது விசித்திரா - உதயகுமார் சிறையில் உள்ளனர். குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்ததுமே டாக்டர்கள் மிரண்டு போய்விட்டனர். உடலில் ஒரு உறுப்பை கூட அந்த உதயகுமார் விட்டு வைக்க காணோம். எல்லா இடங்களிலும் காயங்கள், ரத்தம், புண், சீழ், ரணங்கள் இருந்ததை கண்டு கலங்கி விட்டனர் ஆஸ்பத்திரி தரப்பினர்.

அதிர்ச்சி
எத்தனையோ பேர், நாட்டில் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து கிடக்கும்போது, இப்படி ஒரு பிஞ்சுவை நாசமாக்கிய இந்த ஜோடியை நினைத்து தமிழக மக்கள் உறைந்து உள்ளனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 10:59 am

இப்பிடியும் சில தாய்மார்கள்.
உடலுறவுதான் முக்கியமெனில்
குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்திருக்கலாம்.
அல்லது அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து இருக்கலாம்.

நவீன சமுதாயம் அசிங்கங்களை அபரிமிதமாக
அரங்கேற்றம் செய்கிறது.

TV களும் TikTOK போன்ற செயலிகளும் முக்கிய காரணங்களோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 31, 2019 1:34 pm

விசித்திராவின் விபரீத காதல் 1571444738
சமூக வலைத்தளங்களை மறந்து என்னவோ? tiktok ஐ விட சமூக வலைத்தளங்கள் ,டிவி சீரியல்,Bigboss போன்றவை கூடுதலாக பாதிப்பைக் கொடுக்கிறது.
சில சமூக வலைத்தளங்களின் உண்மைத்தன்மையை அறிந்த போது நான் கண்டவை.
............
தாய்மை பேய் ஆனது ஏன்? தன் சொந்த ரத்தம், பிஞ்சுக் குழந்தை வேதனை சித்திரவதை கண்டும் இன்பத்தில் மூழ்கியது ஏன்?

எங்கோ படித்தது....................மொட்டை போட்டு செம்புள்ளி கரும்புள்ளி போட்டு தெருவெங்கும் இழுத்துச் சென்று சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 31, 2019 2:08 pm

கவி ரமணியன் யாத்த கவிதையில் இருந்து ஒரு சிறு பகுதி இது....................

"மதி"வதனமென மங்கையரை புகழ்வர் புலவர்.!
இன்பமெனில் ஆர்ப்பரித்து, முழு "மதி" என மலரும் முகம், 
துன்பமெனில் ஆர் பறித்ததோ, என கருமை முழுதாகும் . 
"மதி" வதனமென வர்ணிக்க இதா காரணம்? 
அல்லது, 
"மதி" யோ ஆண்பால் ! 
"மதி" வதனம் என்பது வஞ்சப் புகழ்ச்சியோ? 
குளிர் முகமென, சமாளித்து தஞ்சம் புகுவது , 
ஒரு வகை லஞ்சமன்றோ!! 

'நற்மதி ' உள்ளோர் நாடுவர் உலக நலம்.
'நிம்மதி' வரும், நலமே செய்தால். 
'சம்மதித்து' அது வழி நடப்போமே. 
(நன்றி-ஈகரை)

வான்மதியாக மதியாக இந்த விசித்திராவை புகழலாம் போல் தோன்றுகிறது.சிலரின் செயல்பாடுகள் பலரை நிந்திக்க வைக்கிறது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக