Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்!
Page 1 of 1
மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்!
-
சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
விநாயகர் சதுர்த்தி விழாவில் நடைபெறும் காலத்தில் விநாயகர் பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்ளவேண்டும். விநாயகர் எங்கும் இருக்கும் பரம்பொருள் என்பதற்கு அவரை சந்தனம், களிமண், சுதை, வெள்ளெருக்கு வேர், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளில் விநாயகரை செய்து, பால் அல்லது நீர் கொண்டு அபிஷேகம் செய்து அருகம் புல், வெள்ளெருக்கு மாலை அணிவித்து மற்றும் 21 இலைகளைக் கொண்டு பூஜை செய்தல் நினைத்தது நடக்கும்.
இவற்றில் சுதை – விநாயகருக்குமட்டும் அபிஷேகம் செய்யக்கூடாது. கையிலாயத்தில் சிவன் பார்வதி திருக்கல்யாண ஏற்பாடு நடைபெற்றது. அப்பொழுது அங்கு நிறைய இடர்பாடுகள் ஏற்படுகிறது. பார்வதி தன் கரங்களால் மூலாதாரத்தைக் கொண்டு பிடித்து வைக்கிறார் அதுவே மூலாதார விநாயகராக குழந்தையாக தோற்றமளிக்கிறார்.
மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக்கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார்.
சிவபார்வதி திருக்கல்யாணம் என்றாலும் கணபதியை வழிபாட்டுக்குப் பின்பு திருமண வைபவம் நடைபெறும். விநாயகரின் அருளால்தான் எந்தவித இடர்பாடுகளை நீக்க முடியும் என்பது அனைவரது கூற்று.
எல்லா சுப விசேஷங்களில் வி என்கிற நாயகனை (விநாயகர்) மஞ்சள் பிடித்து முதலில் வணங்குவார்கள். இந்த இடத்தில் மஞ்சள் என்பது குருவை குறிக்கும் இங்கு விநாயகரிடம் ஒரு குருவின் தன்மை தெரிகிறது.
நாம் இன்று திருவாரூர் மாவட்டத்தில் திலதர்பணபுரி என்று சொல்லக்கூடிய அழகிய கிராமத்தில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஸ்தலமாகும்.
மனிதம் முகத்துடன் அபூர்வமான தோற்றத்துடன் ஆதி விநாயகராகவும்; நரமுக விநாயகராகவும் முதல் மூர்த்தியாகவும் பின்பு தான் பல்வேறு அவதாரங்களை கொண்டு உருவெடுக்கிறார் என்பது புராண கூற்று.
இக்கோயிலுக்கு தனியாக ஆதி விநாயகர் தும்பிக்கையின்றி, வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக அழகாக அமர்ந்துள்ளார்.
நாம் சனீஸ்வரர், ராகு, கேது மற்ற கிரகங்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் பொழுது இந்த விநாயகரின் காலை கட்டிப்பிடித்துகொண்டாள் அனைத்து கர்மாக்களை நம்மை விட்டு விலகும் மற்றும் புத்தி தடுமாறாமல் எல்லாவித செயல்களையும் செய்து முடிக்க உதவியாக இருப்பார்.
Re: மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்!
ஜாதகத்தில் முக்தி என்றால் நமக்கு கேதுவும், 12ம் அதிபதியும் நினைவுக்கு வந்துவிடுவார்கள். கேதுவிற்கு உகந்த தெய்வம் விநாயகர். அதனால் இவருடைய தந்தை இங்கு கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்திராட்சங்கள் கொண்ட ருத்திராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடைபிடிக்க பக்திப்பழமாக மூலவர் முக்தீஸ்வரராக காட்சி அளிக்கிறார். அம்பாள் சொர்ணவல்லி தாயாருடன் சிவபெருமானுடன் இங்கு விநாயகர் அழகிய தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பாடல்:
பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகள்ஆரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர்மணம் கமழும் மதிமுத்தமே !!
தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கொண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே !!
இராமபிரான் பிதுர்தோஷ நிவர்த்திக்காக எல்லா இடங்களிலும் சென்று நிறைவேற்ற முடியாததால் கடைசியாக இங்குள்ள ஸ்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலின் தெற்குப்புரத்தில் ராமன் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயுவிற்காக பிதுர்தோஷ நிவர்திகளை செய்து முடித்தார் என்று கூறப்படுகிறது.
அவர் பிடித்து வைத்த 4 பிண்டங்களும் லிங்கங்களாக மாறிவிட்டது. இன்றும் இந்த பிதுர் லிங்கங்கள் அங்கு அமையப்பட்டுள்ளது. இங்கு பஞ்சாயதனம் என்று கூறப்படும் ஐம்பெரும் தெய்வங்களான பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வது என்பது மிகவும் விசேஷம்.
இங்கு எந்தத்திதியும் நட்சத்திரமும் பார்க்காமல் எள் (திலம்) வைத்து பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இதனால் தான் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றழைப்படுகிறது. பஞ்சசத்தி என்று கூறப்படும் சிவபெருமானுடைய பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற ஐவகைச் சக்தியும் ஒன்றாக அமைந்த ஸ்தலம்.
திருத்தலம் அமைவிடம்
திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
செதலபதி, பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்: 609503
திறக்கும் நேரம்
காலை: 7 மணி – பகல் 12-45 மணி வரை
மாலை : 4 மணி – இரவு 8 மணி வரை
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
-திருமூலர் (திருமந்திரம்).
விநாயகர் துதியினை சொல்லி வணங்குவோம்
குருவே சரணம்
==================================
– ஜோதிட சிரோன்மணி தேவி
நன்றி-தினமணி
Similar topics
» மனித முக விநாயகர்!
» மனித முகத்துடன் அதிசய மீன்!
» பறவை போல காட்சி அளிக்கும் பூ
» பனி பொழிவால் ரம்மியமாக காட்சி அளிக்கும் சீனா: சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்
» மனித முக விநாயகர்!
» மனித முகத்துடன் அதிசய மீன்!
» பறவை போல காட்சி அளிக்கும் பூ
» பனி பொழிவால் ரம்மியமாக காட்சி அளிக்கும் சீனா: சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்
» மனித முக விநாயகர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|