புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
437 Posts - 55%
heezulia
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
25 Posts - 3%
prajai
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
4 Posts - 1%
mini
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
4 Posts - 1%
vista
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_m10மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 8:48 pm

மனத்தின் இயக்கம் - வேதாத்திரி மகரிஷி Vethathirimaharishi003-450x267
--
மனத்தின் இந்த அலை இயக்கம், எப்பொழுதும்,
தூக்க நேரம் போக மற்ற நேரங்களிலிலும் இயங்கிக்
கொண்டே இருக்கிறது.

பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் அதன்
இயக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.

அதை நிறுத்திவிட வேண்டும் என்று= சிலர் நினைத்தால்
அது அறியாமைதான்.

முதலாவது மனத்தினுடைய தத்துவம் அறியாததனால்
தான் அதை  நிறுத்திவிட வேண்டும் நினைக்கிறார்கள்.

மனத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைப்பதை விட
அதை நல்ல முறையிலே பழக்கிவிட வேண்டும் என்று
நினைக்கலாம்.

உதாரணமாக, மனம் அமைதியாக இருக்க வேண்டும்,
மனம் நிலைத்து இருக்க வேண்டும் என்று வைத்துக்
கொள்ளுங்கள்.

அது நல்லது. நிறுத்திவிட வேண்டும் என்பது வேறு,
நிலைத்து இருக்க வேண்டும் என்பது வேறு.

"அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கின் அசேதனம் என்று இட்டு
அஞ்சும் அடக்கா அவறிந் தேனே"


மனம் துரியத்தில் செயல்படும் போது “நிலைபேற்றுநிலை”
என்றும்,

துரியாதீதத்தில் வருகிறபோது “நிறைபேற்றுநிலை”
என்றும் சொல்கிறோம்.

துரியாதீதத்தில் மனம் நிறைநிலை அடையும்.

அந்த நிலையே தவத்தில் கடைசியாக அடைய வேண்டியது.

நாம் அவ்வாறு தவத்தில் பழகி மனதைச் சாதாரணப்
பொருளிலிருந்து உயிருக்கு கொண்டு வந்து, உயிரிலிருந்து
பரத்துக்கு கொண்டு வந்து எல்லாமாக  மாற்றி எந்த
நிலையிலேயும் நிலைத்து நிற்கப் பழகவேண்டும்.

அது தான் தவம், யோகம் என்பதும் அதுவே.
-
----------------------------------------

- வேதாத்திரி மகரிஷி.
நன்றி-இணையம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக