புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
30 Posts - 86%
heezulia
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உடும்பு சிவலிங்கம் Poll_c10உடும்பு சிவலிங்கம் Poll_m10உடும்பு சிவலிங்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உடும்பு சிவலிங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 25, 2019 6:39 am

உடும்பு சிவலிங்கம் E_1566532543
-
காட்டிலுள்ள மரங்களில், உடும்பு என்னும் ஜந்து,
கெட்டியாகப் பிடித்து அமர்ந்திருக்கும். இதன் வாலில்,
கயிறு கட்டி ஏறுபவர்கள் உண்டு. எவ்வளவு பலத்துடன்
இழுத்தாலும், அது, தன் பிடியை விடாது.

இந்த உடும்பின் வடிவத்திலுள்ள சிவலிங்கத்தை,
காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல், மாகறலீசர்
கோவிலில் தரிசிக்கலாம்.

சிவ பூஜை செய்ய, பூலோகம் வந்த, பிரம்மா, தினமும்
பழம் தரும், அதிசய பலா மரம் ஒன்றை நட்டார்.
அதைக் கண்டு வியந்தான், ராஜேந்திர சோழன்.

அந்தப் பழத்தை, தினமும் ஒருவர், தலைச்சுமையாக
சிதம்பரம் கோவிலுக்கு எடுத்துச் சென்று, நடராஜருக்கு
நைவேத்யமான பின், தனக்கு அனுப்ப உத்தரவிட்டான்.

ஒருநாள், அந்தண சிறுவனின் முறை வந்தது.
அவன், ஊர் மக்களிடம், 'நான் சிறுவன் என்பதால்,
பழத்தை சுமப்பது சிரமம். நீங்கள் பழத்தை எடுத்துச்
செல்லுங்கள். நான் உங்கள் வீடுகளை பார்த்து
கொள்கிறேன்...' என்றான்.

அனைவரும் சிதம்பரம் புறப்பட்டனர். அந்த மரத்தை
அழித்து விட்டால், பழம் சுமக்கும் தொல்லை, மக்களுக்கு
இருக்காது எனக் கருதி, அதை எரித்து விட்டான், சிறுவன்.

கோபமடைந்த ராஜேந்திர சோழன், சிறுவனை நாடு
கடத்த உத்தரவிட்டான். காவலர்கள், சிறுவனை இழுத்துச்
சென்ற போது, மன்னனும் சென்றான்.

சிறுவனை விட்டுத் திரும்பும் வழியில், ஓரிடத்தில்
பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க முயன்ற
போது, புற்றுக்குள் மறைந்தது.

புற்றைத் தோண்டிய போது, உடும்பின் வால் மீது கோடரி
பட்டு, ரத்தம் வந்தது. அப்போது, வானில் அசரீரி ஒலித்தது.

'மன்னா... ஒரு சிறுவனால் சுமக்க முடியாது என்று தெரிந்தும்,
பழத்தை நீண்ட துாரம் சுமக்க உத்தரவிட்டாய்; இது தவறு.
இந்த பாவம் தீர, இங்கே கோவில் கட்டு. இப்போது, உன் கண்
முன் உடும்பாக தோன்றியது நானே...' என்று உத்தரவிட்டார்,
சிவன்.

மன்னனும், கோவில் கட்டினான். இதனால், இங்குள்ள
சிவலிங்கம், உடும்பின் வால் அளவே உள்ளது.

திருப்பரங்குன்றத்தில், முருகனுக்கும், தெய்வானைக்கும்
திருமணம் நடந்த போது, திருமணப் பரிசாக, வெள்ளை
யானை கொடுத்தான், இந்திரன். மயில் வாகனனான முருகன்,
அந்த யானையில் அமர்ந்துள்ளது விசேஷம்.

கோவில் விமானத்தில், வீணை வாசிக்கும் நிலையில்
காட்சியளிக்கிறார், தட்சிணாமூர்த்தி.

மகப்பேறு கிடைக்க, அம்பிகை திருப்புவன நாயகியை
வணங்குகின்றனர்.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், கீழ்ரோடு வழி,
16 கி.மீ., சென்றால், திருமாகறலை அடையலாம்.
-
-----------------------------
- சி. செல்லப்பா
நன்றி-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக