புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
91 Posts - 61%
heezulia
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
viyasan
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%
eraeravi
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
283 Posts - 45%
heezulia
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
19 Posts - 3%
prajai
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_m10மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 5:21 pm

"பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது.  போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன்.
ஒரு நாள்! போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க, அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்த யானையை வெளியேற்றிக் கொண்டு வந்தான்

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை Hannibal_elephants__large

அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், 'அரசே, நேற்றைய போரில் நமது யானை, போர்க்களத்தில் சுருட்டி வைத்திருந்த தனது துதிக்கையை வெளியே நீட்டி விட்டது. இனி அது போருக்குப் பயன்படாது' என்றான்.
அரசனும், அந்த யானையை இனி போரில் பயன்படுத்த வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
இந்த கதையை தன் மகனுக்கு சொன்ன புத்தர், கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரையில் தான் நன்மை அடைவார்கள். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரை தான் யானைக்குப் பாதுகாப்பு இருக்கும். தேவையில்லாத இடங்களில் துதிக்கையை சுருட்டி வைத்துக் கொள்ளும் யானையைப் போல, அவசியமில்லாத இடங்களில், தங்களது நாவைக் கட்டுப்படுத்தி வீண் பேச்சு பேசுவதைத் தவிர்த்தால் தான் தீமையில் இருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மனதில் மாசு இருந்தால் தான் நாக்கு பொய் பேசும். கண்டதைச் சொல்லி திரியும்.  

மகனுக்கு புத்தர் சொன்ன அறிவுரை MH_Hardware_HannibalElephants_960x640

மனதை அடக்காமல் நாம் நமது நாக்கை மட்டும் அடக்குவதால் ஒரு நன்மையும் இல்லை’ என்றார் புத்தர்.

(தமிழ் நியூஸ்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக