புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’குங்குமச்சிமிழ்’ - திரைப்படத்திற்கு 34 வயது!
Page 1 of 1 •
-
வி.ராம்ஜி
ஒரு படத்துக்கு, அந்தப் படத்தை ஜனங்கள் ஆர்வத்துடன் பார்ப்பதற்கு,
அந்தப் படம் திரும்பத் திரும்பப் பார்ப்பதற்கு, படத்துக்கு வசூல் குவிவதற்கு...
என ஒவ்வொரு காரணங்கள் இருக்கும்.
அது இருந்தால் இது இல்லை, இது இருக்கு ஆனால் அதுவும் இருந்திருக்க
வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொரு படத்துக்கான இலக்கணங்கள்
மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அவையெல்லாம் ஒருசேர அமைந்து,
மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அது... ‘குங்குமச்சிமிழ்’.
‘ஒரு பகவத் கீதையிலயோ குர் ஆன்லயோ பைபிள்லயோ... இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கும்னு எழுதியிருந்தா, அதை யாராலயும் மாத்தமுடியாது’ என்கிற இந்தப் படத்தின் வசனம் மிகப்பிரபலம்.
கோவையில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் பட்டதாரி ரவி (மோகன்). பஸ்சில் ஏறுகிறார். அதே பஸ்சில், பிலோமினா (இளவரசி) ஓடிவந்து ஏறிக்கொள்கிறார். யாரோ துரத்திக் கொண்டு வர, அவர்களிடம் இருந்து தப்பிக்கத்தான் பஸ்சில் ஏறியிருக்கிறார் இளவரசி. ஆனால் கையில் பணமில்லை. மோகன் உதவுகிறார்.
பிறகு சென்னை வருகிறார்கள். மோகனும் இளவரசியும் ஓடாத கூட்ஸ் வண்டி கேரேஜில் தங்கிக் கொள்கிறார்கள். தன் சித்தப்பா, அவருடைய முதலாளிக்கு செய்த துரோகத்தை தட்டிக்கேட்டதால், சித்தியின் தம்பி அவளைத் துரத்துகிறார். அங்கிருந்து தப்பி ஓட வந்த கதையை மோகனிடம் சொல்கிறார்.
வறுமையும் வேலையின்மையும் சோகமும் அவர்களுக்குள் இன்னும் அன்பை ஏற்படுத்துகிறது. அதுவே ஒருகட்டத்தில் காதலாகிறது. பிறகு, அங்கிருந்து வேறொரு இடத்துக்கு வந்து தங்குகிறார்கள். காதல் பலப்படுகிறது.
இந்த சமயத்தில் ஓரிடத்தில் வேலைக்குச் சேர, பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கேட்க, கைபிசைந்து தவிக்கிறார்கள் இருவருமே! ஒருகட்டத்தில், கடிதம் எழுதிவைத்துவிட்டு, அதில் யாரும் யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாம், ஆறு மாதம் கழித்து சந்திப்போம் என்று குறிப்பிட்டுவிட்டு, இளவரசி சென்றுவிடுகிறார்.
அந்த சமயத்தில், டவுன்பஸ்சில் வரும் மோகனுக்கு அவர் காலடியில் ஒரு கவர் கிடைக்கிறது. பிரித்துப் பார்த்தால்... பத்தாயிரம் ரூபாய் பணமும் மாணிக்கம் என்ற பெயரும் இருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு, டெபாசிட் கட்டி, முதுமலையில் வேலைக்குச் சேருகிறார்.
இதேபோல், ரோட்டில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, காரில் அடிபடும் சூழலில், குழந்தையைக் காப்பாற்றி, மயங்குகிறார் இளவரசி. அங்கே, காரில் வி.கோபாலகிருஷ்ணன். சித்தப்பாவின் முதலாளி. காப்பாற்றியதுடன் தன் அரவணைப்பில் தங்கவைத்துக்கொள்கிறார்.
இங்கே, முதுமலையில் வேலைக்குச் சேர்ந்த ஊரில் டெல்லிகணேஷையும் அவரின் மகள் ரேவதியையும் பார்க்கிறார். ஆனாலும் இளவரசியின் நினைவாகவே மோகனும் மோகனின் நினைவாகவே இளவரசியுமாகவே இருக்கிறார்கள்.
அங்கே, ரேவதியின் ஊருக்கு ஒரு வேலையாக வருகிறார் சந்திரசேகர். ரேவதிக்கு கல்யாணம் நின்று போய்விட்டது தெரியவருகிறது. அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். வீட்டை விட்டு லாரி டிரைவராக வந்து பெண் கேட்கிறார். என்ன சொல்வதென்று தெரியாமல் ரேவதியின் அப்பா டெல்லிகணேஷ் தவிக்கிறார்.
இதனிடையே, ரேவதியின் கல்யாணம் நின்றுபோக, காணாமல் போன பணம்தான் காரணம் என்பது மோகனுக்குத் தெரிகிறது. உடைந்துபோகிறார். தன் முதலாளியிடம் தெரிவிக்கிறார். அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ என்கிறார். அந்தசமயத்தில், மோகன், ரேவதி குறித்து ஊர் தப்பாகப் பேசுகிறது. இறுதியில், கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கின்றன.
அப்போதுதான், முதலாளி வீட்டில் இருப்பது இளவரசிதான் எனும் விவரம் தெரிகிறது. திரும்பவும் கல்யாணம் நின்றால், ரேவதி இறந்துவிடுவார். ரேவதியைக் கல்யாணம் செய்துகொண்டால், இளவரசி இறந்தேபோய்விடுவார். இப்படியான குழப்பத்தை நோக்கி க்ளைமாக்ஸ் நகருகிறது.
மோகனுக்கும் ரேவதிக்கும் கல்யாணம். இளவரசி ஊரில் இருந்து வருகிறார். திருமணம் நடந்ததா... காதலர்கள் சேர்ந்ந்தார்களா என்பதுதான் படத்தின் முடிவு.
பஞ்சுஅருணாசலம் வழங்கிய ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘குங்குமச்சிமிழ்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர், வி.கோபாலகிருஷ்ணன், டெல்லிகணேஷ் முதலானோர் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர்.
ராஜராஜனின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலம். வாலியும் கங்கை அமரனும் எழுதிய பாடல்கள் வெற்றியைப் பெற்றன. மெல்லிய கதையும் அதற்கான தெளிவான திரைக்கதையும் சின்னச்சின்ன அழகான வசனங்களும் என சிறப்பாக இயக்கியிருப்பார் ஆர்.சுந்தர்ராஜன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இளையராஜா படத்தின் வெற்றிக்கு முழு, முதல் காரணமாக இசையமைத்திருப்பார். ‘கூட்ஸ் வண்டியிலே...’, ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘கை வலிக்குது கை வலிக்குது மாமா’, ‘பூங்காற்றே தீண்டாதே...’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார்.
மேலும் படத்தின் பின்னணி இசையில், தனக்கே உரிய ஸ்டைலில், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இசை கோர்த்துக் கொடுத்திருந்தார். அது, ‘குங்குமச்சிமிழ்’ படத்துக்கே குங்குமமென சுடர் விட்டது.
1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி ரிலீசானது ‘குங்குமச்சிமிழ்’. படம் வெளியாகி, 34 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், ’குங்குமச்சிமிழ்’ நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் குங்குமம் போலவே, மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
-
இந்து தமிழ் திசை
Similar topics
» செக்ஸ் பொம்மைகள் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது
» டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்கு விருது
» அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !
» கண்ணதாசன், திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல்
» எந்திரன் திரைப்படத்திற்கு ஆதாரம் வழங்கிய சுஜாதாவின் முக்கிய நூல்
» டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படத்திற்கு விருது
» அன்புள்ள ஏழாம் அறிவு திரைப்படத்திற்கு !
» கண்ணதாசன், திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல்
» எந்திரன் திரைப்படத்திற்கு ஆதாரம் வழங்கிய சுஜாதாவின் முக்கிய நூல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|