புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
437 Posts - 55%
heezulia
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
25 Posts - 3%
prajai
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
4 Posts - 1%
mini
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
4 Posts - 1%
vista
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் வலித்தது!!  Poll_c10படித்ததில் வலித்தது!!  Poll_m10படித்ததில் வலித்தது!!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் வலித்தது!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 23, 2019 9:29 am

படித்ததில் வலித்தது!!  140923145320_tiger_kills_a_man_in_delhi_304x171_bbc_nocredit
---
படம்-பிபிசி-தமிழ்

#ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி
தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக்
கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற
புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?


ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக
கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது
அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள்
யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவே
இல்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..
அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க
முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு
தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும்
என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப்
பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.


காரணம்..
அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு
பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர்,
தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை
அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு
ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2, chi- square, ANOVA table, Gene sequencing...
என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு
என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த
உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை..
தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும்
பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்..
அல்லது.. யானையாக இருக்கலாம்...
அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக்
கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால்
பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை
குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு
கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில்
தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச்
செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன..
சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன
தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை
விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

ஏன் விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

அடிப்படைச் சட்டங்கள் என்ன?

நமக்கான உரிமைகள் என்ன?

யாரை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

விலங்குகள் விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

நோய்களை எவ்வாறு கண்டறிவது?

மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது?

மற்றவர்களை நேசிப்பது எப்படி?

நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால்
ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

ஒரு பரிதவிக்கும் உயிரை காக்க முடியாத கல்வி...

மற்றவர்களுக்கு
உதவ வாய்ப்பில்லாமல் போன அறிவு...

இந்த ஏட்டு சுறக்காயை தீயிட்டு கொழுத்திவிட்டு.. முடிந்தால்
இயற்கையோடு வாழ கற்று கொடுங்கள்.

படித்ததில் வலித்தது!!
வாட்ஸ் அப்

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 24, 2019 2:27 pm

படித்ததில் வலித்தது!!  103459460 படித்ததில் வலித்தது!!  3838410834 படித்ததில் வலித்தது!!  1571444738

தமிழ் நாட்டு கல்விமுறை மீள்பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
மதிப்பெண் முறைக் கல்வியால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
ஒரு வருத்தம்...................ராம் சாரைப் போல்,ரமணியன் ஐயா போல்,ஜெகதீசன் சாரைப் போல் வரவில்லையே என்பது தான்.
என் மூளை "மொக்கை" மூளையாக இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 3:54 pm

நல்லதொரு யோசனை.
ஆனால் ஒரு உயிர் பலி நடந்த பின் இது தெரிகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக