புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
62 Posts - 41%
heezulia
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
6 Posts - 4%
prajai
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
4 Posts - 3%
Saravananj
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
3 Posts - 2%
mruthun
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
21 Posts - 5%
prajai
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
7 Posts - 2%
mruthun
அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_m10அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி |


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:07 am

அரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1 By கவிதைமணி  |   Population

ஆயிரம் கட்சிகள் பிறந்தாலும்
மறைந்தாலும் ஒற்றுமையாய்
ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு
ஒலிவு மறைவின்றி பளிச்சிட்டு
உங்களுக்காகவே நாங்கள் என்ற
இணக்கம் கொள்ளளே அரசியல்
-
மக்களை சார்ந்தது மக்களை போய்
சேர்ந்திடச் செய்தலே அரசியல்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுதல் இல்லாதிருத்தல்‌ அரசியல்
கொடுப்பதொன்றை மறைப்பது
இரண்டை ஆகாது என்று மரசியல்
-
உள்ளுக்குள்ளே குத்தல் குடைச்சல்
அதற்கு பெயரில்லை அரசியல்
இடத்திற்கு இடம் நிறம் மாரும்
பச்சோந்து போலில்லை அரசியல்
-
-------------------------
- வே. சகாய மேரி, திருக்க அரியலூர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:08 am



**

தாமரை மலர்ந்தது. அரசியல். சேற்றில்
வாமனன். உலகளந்து. நிமிர்ந்தது போன்று
தாமோதரனால் ஓங்கி உயர்ந்தது பாரதம்
நாமோ , “வாழ்க நமோ ! “ என்றனமே .

அன்றொரு நரேந்திரன் உள்ளம். நிறைத்தான் !
இன்றொரு நரேந்திரன் புண்ணியம் காத்தான் !
என மகிழ்வுற்று பாரத தாயும், “ வாழ்க , வாழ்க “
என வாழ்த்தினள் தவ புதல்வர்களையே .

பாரத அன்னைக்கு. கிரீடம் சூட்டினான்
பாரத முத்தன்ன நம் தலைவன் மோதி
எங்கும் வளர்ச்சி ! எங்கும் மகிழ்ச்சி !
சங்கு முழங்கி ஆனந்த கூத்திடுவோமே .

தங்கும் வளம் என்றும். பொங்கிட
ஓங்கும். புகழ் என்றும் நிலைத்திட
வாழ்க பாரதம். ! வளர்க. பாரதம் !
வாழ்க, வாழ்க ! எம் தாயே !

- ராணி பாலகிருஷ்ணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:08 am



**

சமூகத்தின் வாழ்வாதாரங்களின் மேல்
அக்கரை கொண்டு சேர வேண்டியதை
சேர வேண்டியவரிடம் சேர்க்க குறுக்கே
நிற்கும் தடை முடையினை உடைத்து
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே
சேர்த்திடும் மைய்யமே அரசியலாகும்
மக்கள் உரிமை காக்கப்பட வரையப்பட்ட
சாசனங்களில் நிறைவின்மை
குறைபாட்டினை பாராளுமன்ற துணையோடு
குறைவை திருத்தி ஷரத்தை மாற்றி
வேண்டாததை அகற்றி புதிதாக தீட்டி
மக்களிடம் சேர்ப்பது அரசியல்
நோக்கர் அரசியல் நிகழ்வுகளை
கவனித்துக் கருத்துக் கூறுபவர்
கூடும் நியாய ஆலயமே அரசியல்
கரைபடா கரங்களங்கே தெய்வங்கள்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:08 am



**

அன்றைய அரசியல் அடிமைத் தளையொழித்து
அடிப்படை வசதிகளை அனைவரும் பெற்றிடவே
அறவழியில் போராடி அஹிம்சை துணைகொண்டு
உள்ளத்தால் பொய்யாது உத்தம வழிகளிலே
கடைக்கோடி மக்களுமே கண்ணியமுடன் வாழ
தன்னலங் கருதாத தருமமிகு தலைவர்களை
கொண்டே இலங்கிற்று!கொடுப்போர் தாம்மட்டுமே
தலைவர்களாய் இருந்தார்கள்! தருமத்தைக் காத்தார்கள்!

ஓட்டுக்குப் பணமளித்து ஒட்டுமொத்த மக்களையே
தம்வலையில் வீழவைத்துத் தரணியாள வந்திட்டார்!
ஊழல் கமிஷனென்று ஒவ்வொன்றிலும் பணம் சேர்த்து
இயற்கை வளத்தையெல்லாம் இவர்வாழ்வு சிறப்பதற்கே
அரசியல் ஆயுதத்தை அற்புதமாய்ப் பயன்படுத்தி
நாட்டை அழித்திட்டார்!நலவாழ்வைக் கெடுத்திட்டார்!
மக்கள் விழித்திடணும்! மறுமலர்ச்சி வந்திடணும்!
தப்பைக் குறைத்திடணும்! தரணியை உயர்த்திடணும்!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:08 am


**

காட்டில் திரிந்து வேட்டையு மாடி
கழனி திருத்தி ஊராய்க் கூடி
உழவு புரிந்து உற்பத்தி செய்து
இல்லறம் நடத்தி இன்புற வாழ்ந்து
இனிய மொழியுடன் கல்வி பயின்று
இனிதாய் வாழக் கலைகளும் கற்று
சீராய் நடக்கச் சிந்தனை செய்து
அறிவு விரித்து ஆற்றல் பெருக்கி
குற்றந் தடுக்கச் சட்டங்கள் இயற்றி
சதுரங்கம் ஆடிடும் ஆட்டம் இதையே
அரசியல் என்பார் அறிந்தவர் பலரும்
அதில் நீதிதுறந்து நெறிகள் தவறி
ஊழலும் பிழைகளும் செய்திடு வோர்க்கு
அறமல்லாது வேறெவன் கூற்று?

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:09 am


**

சிறுக விதைத்து
பெருக அறுக்கும்
இயந்திரமாம்,

மண்புழுவை வெறுத்து
சாக்கடைப் புழுவை வைத்து
மீன் பிடிக்கும்
தூண்டில்;

முன்னோரைப் பழித்து
இன்னோரைப் புகழ்ந்து
பையை நிரப்பும்
தஞ்சைத் தாலாட்டுகள்;

பாகு செய்த வீட்டில்
பாசானம் செய்யும்
பங்காளிகள்;

சாதியும் மதமும்
தன் உயர்வுக்கு
மோதவிடும் மேதாவிக்
கூட்டங்கள்.......

- சுழிகை ப.வீரக்குமார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:09 am


**

கொள்ளை கோஷ்டிகளாய் களம் புகுந்து
வெள்ளை வேஷ்டிகளை தரிப்பது!
ஏசி காரில் ஊர் சுற்றி - வலம் வந்து
ஓசி சோறில் உண்டு செரிப்பது!

ராக்கெட் செலவில் அடம்பரமாய்
பாக்கெட் மணிகளை எறிவது!
சட்டசபையில் தூங்கி விழுந்து
சுட்டபூரியாய் வீங்கி திரிவது

ஊடகம் மெச்சும்படி -சேவை
நாடகம் ஒன்றை அரங்கேற்றுவது
போலி வாக்குறுதியில் வென்று-ஒரு
ஜாலி வாழ்க்கையை கரம்பற்றுவது!

புழுவையும் கல்லையும் சேர்த்து
புழுங்கல் அரிசி போட்டதை தவிர
இந்த அரசியல் என்ன செய்தது எங்களுக்கு?

-அ.அம்பேத் ஜோசப்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 22, 2019 8:09 am


**

முன்னோர் வகுத்த
நெறிகளை மறைத்து
சின்னோர் பிரித்த
சிறு வணிகக் கூடாரம்;

உருட்டும் எலியா?
மிரட்டும் பூனையா?
தெரியாமல் திரியும்
விலங்கின சமூகம்;

நற் சிந்தனையுடைய
நல்லோர் தந்ததை
சிற் சிந்தனை கொண்டு

எல்லாம் கெடுக்கும்
காவலனாய் மாற்றும்
அசாத்திய பதவி தரும்
அரசியலால்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக