புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
21 Posts - 70%
heezulia
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
1 Post - 3%
viyasan
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
213 Posts - 42%
heezulia
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
21 Posts - 4%
prajai
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_m10நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 17, 2019 9:30 am

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள் கவனித்ததுண்டா...?

உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும். எளிமையா ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா???? சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது???? என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?. கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.
.
இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவுசெய்து ஏற்கவேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...

அப்படி என்ன செயல்?...

இனிமேல் எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்?...

நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே..... அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்... பின்னர் அந்த மாலையை துக்கம் விசாரிக்க வந்த (சில உறவினர்கள் நண்பர்கள் பொதுவாக நமது கலாச்சாரத்தில் பிறந்தாலும் ஆட்டம் செத்தாலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்) ரோடு முழுவதும் போட்டு குப்பையாக்கி, அதுவும் மெயின் ரோட்டில் போகும் போது பஸ்ஸில் உள்ளே போடுவது.... மின்சார கம்பி ஒயரில் போடுவது... அதனால் சார்டாகி அக்கம்பக்கத்தினர் குடும்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் இது தேவையா?....

அந்த பூ மாலையை நூறு /நூற்று ஐம்பது / ஐநூறு /ஆயிரம் செலவு செய்வதை.....
இறந்துபோன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்

ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் (ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் தான் தூக்கி போவார்கள் ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை மனதிலும் தெம்பு இல்லை) தள்ளிக்கிட்டு போக ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும்...

எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்....

திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான். “ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.,நாம எழுதுற மொய்ப்பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்....
கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.

பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு காலநெருக்கடியில உருவாகி இருக்கலாம். ஆனா
கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் சார்..... மொய் எழுதும் பழக்கம் ரொம்பவே முக்கியம் ..

சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல?? ஆனா பெரும்பாலும் இல்லை தானே.

அம்மாவ அப்பாவ அண்ணன தம்பிய பிள்ளைய இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?தன்மானம் சுட அவன நாம கடனோ உதவியோ கேட்கவிடலாமா..?

உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனொருவனின் கரங்களை இறுக பற்றி “நாங்க இருக்கோம்யா, தைரியாமாஇருயா செலவ பாத்துக்கலாம்”னு சகமனிதனாக நாம் சொல்லவேண்டிய தருணம் அது தான்...

இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது...

சாவு வீட்ல சாவத்தவிர பணத்திற்காக ஒருத்தன் அழக்கூடாது.....

நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா?

கண்டிப்பாக செய்தே தீரவேண்டும்
-
வாட்ஸ் அப் பகிர்வு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 17, 2019 10:34 am

இந்த பழக்கம் எங்கள் ஊரில் பல காலமாக உள்ளது. இருபத்து ஐந்து பைசா இறந்தவர் வீட்டுக்கு வந்து எழுதியே ஆக வேண்டும் . இது வருகை தந்தே ஆக உருவாக்கப் பட்டது மின்றி விசாயிகள் அதிகம் வசிக்கும் இடம் எவரிடமும் அந்த காலத்தில் கையிப்பு என்பது அரிது எனவே ஈமச்சடங்கிற்கு இதை வைத்தே சரிபண்ணிக் கொள்ளவார்கள். பின்பு ஐம்பது பைசா பின்பு ஒரு ருபாய் அப்படியே வளர்ந்து தற்போது பத்து மினிமம். வருகை கட்டாயம் மற்றும் பணம் வரவு. தற்போது ஐம்பது நூறு என்று கூட எழுதுகிறார்கள்
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 17, 2019 11:10 am


பொதுவாக ஈமச்சடங்கு செலவினை பங்காளிகள்
பகிர்ந்து கொள்வதும், அடுத்த நாள் செலவினை
சம்பந்திகள் பகிர்ந்து கொள்ளும் பழக்கமும் சில
குடும்பங்களில் உண்டு


avatar
Guest
Guest

PostGuest Sat Aug 17, 2019 12:58 pm

நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....????  1571444738
நல்லாத்தான் இருக்கு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக